சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி சென்ற மர்ம கும்பல் !.. அச்சத்தில் பொது மக்கள்!..

The mysterious gang ran away after slashing them in a barrage!.. The public is in fear!..

சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி சென்ற மர்ம கும்பல் !.. அச்சத்தில் பொது மக்கள்!.. நெல்லை சுத்தமல்லி அருகேவுள்ள கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் தான் லட்சுமணன். இவருக்கு ஒரு மகன்  உள்ளான் பத்மநாதன். இவர் டவுனில்உள்ள ஒரு  பூக்கடையில் வேலை செய்து வருகின்றார்.இந்நிலையில் நேற்றிரவு  பத்மநாதன் வீட்டு முன்பு நின்று உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது  திடிரென்று முகமூடி அணிந்து கொண்ட மர்ம நபர்கள் ,அவரை சுற்றி வளைத்து நநின்று கொண்டார்கள்.பின் தன்னுடன் மறைத்து … Read more

நாமக்கல் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை! காரணம் என்ன?

Real estate tycoon killed in Namakkal district! What is the reason?

நாமக்கல் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை! காரணம் என்ன? நாமக்கல் மாவட்டம் திருச்சி சாலை ஜெய் நகரை சேர்ந்தவர் குமரேசன் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி துர்கா. குமரேசன் கடந்த 18ஆம் தேதி இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் நண்பர்களுடன் மது குடித்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் திருச்சி சாலை பழைய கோர்ட் கட்டிடம் அருகே அவரை காரை  நிறுத்தியதாக … Read more

குடி போதை தலைக்கேறியதால் சைக்கோவாக மாறிய சைத்தான்!?

Satan became a psycho due to drunkenness!?

குடி போதை தலைக்கேறியதால் சைக்கோவாக மாறிய சைத்தான்!? நெல்லை மாவட்டம் அம்மையடுத்த வீரனன் அருகே ரெட்டியார்புரம் பகுதியிலுள்ள தனியார் மாந்தோட்டம் ஒன்றுள்ளது. மாந்தோட்டத்தில் வேலைக்காக தென்காசி சேர்ந்த கருப்புசாமி மற்றும் ஞானமுத்து ஆகிய இரு தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தனர். நேற்று இருவரும் மாங்காய் தோட்டத்தில் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் இருவரும் தோட்டத்திலேயே தங்கி விடலாம் என்று தோட்டத்திலேயே தங்கினார்கள். அப்போது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்தியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. … Read more

ஜீன்ஸ் போட தடை விதித்த கணவரை கத்தியால் குத்திய பெண்… வாக்குவாதத்தில் பலியான உயிர்!

ஜீன்ஸ் போட தடை விதித்த கணவரை கத்தியால் குத்திய பெண்… வாக்குவாதத்தில் பலியான உயிர்! ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக திருமணம் ஆன பெண் தன் கணவரைக் கத்தியால் குத்தியதால் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை 16 அன்று இரவு, புஷ்பா ஹெம்ப்ரோம் என்ற பெண், ஜீன்ஸ் உடை அணிந்து அணிந்து கோபால்பூர் கிராமத்தில் ஒரு கண்காட்சியைக் காணச் சென்றுள்ளார். கண்காட்சி முடிந்து அவர் வீட்டிற்குத் திரும்பியபோது, ​​​​அவரது ஜீன்ஸ் உடை அணிந்தது பற்றி தம்பதியினருக்கு கடுமையான வாக்குவாதம் … Read more

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நண்பனை சரமாரியாக வெட்டிய சம்பவம்! அப்பகுதியில் பரபரப்பு!

In Kanchipuram district, a friend was hacked to death! Excitement in the area!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நண்பனை சரமாரியாக வெட்டிய சம்பவம்! அப்பகுதியில் பரபரப்பு! காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்த பல்லாவரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி (24) பொழிச்ச்லூர் விநாயகா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (45). இவர்கள் இருவரும் பம்மல் நாகல் கேணியில் உள்ள மெயின் மார்க்கெட்டில் மீன் வெட்டும் வேலை பார்த்து வருகின்றார்கள். மேலும் இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி இரவு பாண்டியன் சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசியுள்ளார். … Read more

பெண்ணுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கட்டி போட்ட சைக்கோ? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

பெண்ணுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கட்டி போட்ட சைக்கோ? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!! பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் மாவட்டத்தில் இருக்கும் டக்லா என்ற கிராமத்தில் 45 வயதுடைய மதிக்கத்தக்க ஒரு பெண் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் டெல்லியில் வேலை பார்த்து வருவதால் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தன் எட்டு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தன் குழந்தையும் அப்பெண்ணும் உறங்கியுள்ளனர். சிறிது நேரம் கழித்து வெளியே யாரோ … Read more

ஆன்லைன் சூதாட்ட மோகம்! தனது ஆசை மனைவியையே கத்தியால் குத்தி பிளாஸ்டிக் கவரில் கட்டிய  அவலம்!

Online gambling craze! Alaam, who stabbed his beloved wife with a knife and tied her in a plastic cover!

ஆன்லைன் சூதாட்ட மோகம்! தனது ஆசை மனைவியையே கத்தியால் குத்தி பிளாஸ்டிக் கவரில் கட்டிய  அவலம்! ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்யும் படி பலர் அரசிடம் கோரிக்கை வைத்து தான் வருகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது. அந்த வரிசையில் திருச்சியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் சக்தி என்ற நகரில் வசித்து வருபவர் தான் நரசிம்ம ராஜ் மற்றும் இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் … Read more

ச்சா இப்படி ஒரு மனித பிறவியா? கொலை செய்தவர்க்கு ஆயுள்  தண்டனை விதித்தது கோவை கோர்ட்..! 

Cha is such a human being? The Coimbatore Court sentenced the murderer to life imprisonment..!

  ச்சா இப்படி ஒரு மனித பிறவியா? கொலை செய்தவர்க்கு ஆயுள்  தண்டனை விதித்தது கோவை கோர்ட்..! கோவையை அடுத்த பனைமரத்தூரில் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய வயது 40 ஆகும். இவர் சில தினங்களுக்கு முன்பு திருநங்கை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பனைமரத்தூர் பகுதியில் அமைதியாக  வாழ்தார்கள்.  இன்பமுற்று வாழ்ந்த ஜோடிகளுக்கு திடீரென்று அவர்களுக்கிடையே சில பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது. இப்பிரச்சனை காலப்போக்கில் பூதம்பமாக மாறியது. ரமேஷ் மனைவி கோபித்துக் கொண்டு பெங்களூரு சென்று … Read more

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு! இன்டர்நெட் சேவையும் ரத்து!

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு! இன்டர்நெட் சேவையும் ரத்து! பாஜகவில் இருக்கும் தகவல் தொடர்பாளர் நுகர் சர்மா என்பவர் தொலைக்காட்சியில் நடைபெற்ற வாக்குவாதத்தில் முகமது நபிகள் குறித்து தவறான முறையில் சித்தரித்து பேசினார். இந்த உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.இவர் பேசியதை தொடர்ந்து சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் இவர் பேசியதற்கு ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கருத்துக்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே போலத்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் தையல்காரர் ஒருவர் … Read more

கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை! காவல் கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டு!

Life sentence for murder Congratulations to the Superintendent of Police!

கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை! காவல் கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டு! தேனி மாவட்டம், தென்கரை  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 -ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக  பேச்சியம்மாள் என்பவர் தன்னுடைய மகன் அழகுராஜா என்பவரை கொலை செய்துவிட்டதை  தொடர்ந்து  தென்கரை காவல் நிலையத்தில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கானது விசாரணையில் இருந்து வந்த நிலையில்  இவ்வழக்கு 20.06.2022-ம் தேதியன்று தேனி மாவட்டம், கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி … Read more