காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்! கோவை மாவட்டம் பீளமேடு அவிநாசி சாலையில் செப்டம்பர் 6 அன்று காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை விசாரித்ததில் அந்த பெண்ணின் கழுத்து மற்றும் உடலில் கழுத்து நெரித்த அடையாளங்கள் எதுவும் இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கேமராவில் பதிவானது.இது கொலை வழக்காக இருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகித்தனர்.எனினும் தடயவியல் … Read more

இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்!

Young woman mutilated and murdered by police A brutal gang rape like standing up again!

இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்! டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தவர் தான் இருபத்தி ஒரு வயதான இளம் காவல்துறை அதிகாரி ராபியா. இவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பணிக்குச் சென்ற ராபியா வீடு திரும்பவில்லை. எனவே அவரது … Read more

ஆடிட்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு!

Sudden twist in auditor murder case! Liberation Leopards party celebrity and his friends team up!

ஆடிட்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு! சென்னை ஆடிட்டரை கடத்திச் சென்று புதைக்கப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உட்பட 10 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடமிருந்து ஆடிட்டரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் காரணமாகதான் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான். 48 வயதான … Read more

காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் நடு ரோட்டில் கொலை செய்த கொடூரன்! அதுவும் கழுத்தை அறுத்து வெறித்தனம்!

The tyrant who killed in the middle of the road because his girlfriend did not consent to the marriage! That too is beheading frenzy!

காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் நடு ரோட்டில் கொலை செய்த கொடூரன்! அதுவும் கழுத்தை அறுத்து வெறித்தனம்! பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 23 வயதுடைய இளம் பெண் அனிதா. இவர் சொந்த ஊர் ஆந்திர மாநிலம். ஆனால் பெங்களூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வெங்கடேஷ் என்ற 27 வயது நபரும் வேலை செய்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் இரண்டு பேரும் வேலை செய்ததன் காரணமாக அவர்கள் … Read more

அடித்து கொடுமை செய்த கணவனை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி! போலீசார் கிடுக்கிப்பிடி!

அடித்து கொடுமை செய்த கணவனை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி! போலீசார் கிடுக்கிப்பிடி! குடித்துவிட்டு வந்து தினமும் அடித்து கொடுமை செய்யும் கணவனை, மனைவியே ஆடு கட்டும் கயிற்றின் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியில், அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி. 31 வயதான இவருக்கு, மனைவி அருணா இருபத்தி ஆறு வயதான நபர் இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தையும் 3 வயதில் ஒரு குழந்தையும் என இரு மகன்கள் … Read more

எரித்து கொலை செய்யப்பட்ட தனியார் மருத்துவ ஊழியர்! உடன் பணி புரிந்தவரால் ஏற்பட்ட பரிதாபம்!

Private medical employee burnt to death! Awful caused by co-worker!

எரித்து கொலை செய்யப்பட்ட தனியார் மருத்துவ ஊழியர்! உடன் பணி புரிந்தவரால் ஏற்பட்ட பரிதாபம்! வில்லியனூர் கணுவாப்பேட்டை, முதல் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பாலபாஸ்கர். இவரது மனைவி ஆரோக்கியமேரி. 31 வயதான இவர் செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 19ஆம் தேதி மதியம் பணிக்குச் சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. எனவே இது குறித்து ஆரோக்கிய மேரியின் சகோதரி போலீஸ் நிலையத்தில் புகார் … Read more

சொந்த மகளுக்கே விஷம் கொடுத்த தந்தை! அவரும் தற்கொலைக்கு முயன்ற விபரீதம்!

Anger at 70-year-old husband for drinking alcohol together! Wife lying in a pool of blood!

சொந்த மகளுக்கே விஷம் கொடுத்த தந்தை! அவரும் தற்கொலைக்கு முயன்ற விபரீதம்! சேலத்தில் மகளை விஷம் கொடுத்துக் கொன்ற நூலகர், பின் தானும் தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். 50 வயதான இவர் சேலம் மத்திய நூலகத்தில் உள்ள பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மூன்றாவது மகள் ஹரிஷ்காவுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தியாகராஜன் வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. எனவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தியாகராஜனின் … Read more

பிறந்தநாள் கேக்கால் வந்த வினை! 2 பேர் பலி

Birthday cake problem cause murder

பிறந்தநாள் கேக்கால் வந்த வினை! 2 பேர் பலி! பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் மஜிதா சாலையில் தனியார் ஹோட்டலில் நண்பர்கள் சிலர் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு வந்துள்ளனர்.பிறந்த நாள் கொண்டாட்டங்களை செய்வதற்கு பல ஏற்பாடுகள் செய்துள்ளனர் அவர்கள்.தருன்ப்ரீத்சிங் என்பவருக்கு நேற்று பிறந்தநாள்.பிறந்த நாள் கொண்டுடாவதற்க்கு கேக் வெட்டி கொண்டாட அவரது நண்பர்களும் அவரும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மாலை 6 மணிக்கு மேல் இந்த கொண்டாட்டங்களை அவர்கள் ஆரம்பித்தனர்.மேலும் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் கொண்டாட்டத்திற்கு … Read more

நண்பனை அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்! போலீசார் அடைந்த அதிர்ச்சி!

Friends who took a friend and killed him! Police shock!

நண்பனை அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்! போலீசார் அடைந்த அதிர்ச்சி! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் திருமலை பாளையம் தனியார் மேல்நிலைப் பள்ளியின் எதிரில் இருக்கும் வீட்டு மனைப் பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். அதனை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் வாலிபர் கிடந்ததன் காரணமாக அவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டது உறுதியானது. எனவே சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் காவல் … Read more

பல் செட் உடைந்ததால் ஏற்பட்ட விபரீதம்! 6 வயது சிறுமிக்கு நடந்த பரிதாப நிலை!

Disaster caused by broken tooth set! The plight of a 6-year-old girl!

பல் செட் உடைந்ததால் ஏற்பட்ட விபரீதம்! 6 வயது சிறுமிக்கு நடந்த பரிதாப நிலை! விஜயாப்புரா மாவட்டம் இண்டி தாலுகாவில் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு  6 வயதில் ஒரு மகள் இருந்தாள். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி தம்பதியின் மகள் தனது சகோதரியுடன் கிராமத்தில் உள்ள கோவிலின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அதன் பின்னர் அந்த சிறுமி வீடு திரும்பவே இல்லை. அவளது சகோதரி மட்டுமே வீட்டிற்கு … Read more