நீதிபதிக்கு ஏற்பட்ட பரிதாப கதி! சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார்!
நீதிபதிக்கு ஏற்பட்ட பரிதாப கதி! சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார்! ஜார்க்கண்ட் மாநிலத்தின் தான் தன்பாத் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் உத்தம் ஆனந்த். இவர் ஹிராப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் பின்னால் இருந்து வந்த ஆட்டோ ஒன்று சாலையில் செல்லும்போது, அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஆட்டோ மோதி அதன் காரணமாக படுகாயமடைந்த நீதிபதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீதிபதியின் … Read more