நீதிபதிக்கு ஏற்பட்ட பரிதாப கதி! சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார்!

What a pity for the judge! Police detected by CCTV!

நீதிபதிக்கு ஏற்பட்ட பரிதாப கதி! சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார்! ஜார்க்கண்ட் மாநிலத்தின் தான் தன்பாத் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் உத்தம் ஆனந்த். இவர் ஹிராப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் பின்னால் இருந்து வந்த ஆட்டோ ஒன்று சாலையில் செல்லும்போது, அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஆட்டோ மோதி அதன் காரணமாக படுகாயமடைந்த நீதிபதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீதிபதியின் … Read more

திருமணம் செய்ததன் காரணமாக பெண் வெட்டிக் கொலை! கணவனின் வெறிச்செயல்!

Woman stabbed to death for getting married! Husband's hysteria!

திருமணம் செய்ததன் காரணமாக பெண் வெட்டிக் கொலை! கணவனின் வெறிச்செயல்! தென்காசி மாவட்டத்தில் கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். 30 வயதான இவர் விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும் நெல்லை மாவட்டம் அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் சங்கீதா என்ற மகாலட்சுமி. 22 வயதான இவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் பொன்ராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டிற்கு வந்த … Read more

இதை அணிந்த காரணத்திற்காக சிறுமியை கொன்று தொங்கவிட்ட கொடூர தாத்தா!

The cruel grandfather who killed and hanged the little girl for wearing this!

இதை அணிந்த காரணத்திற்காக சிறுமியை கொன்று தொங்கவிட்ட கொடூர தாத்தா! உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டத்தில் தியாரியா எனும் இடத்தில் ஒரு கிராமத்தில் அமர்நாத் பஸ்வான் வசித்து வருகிறார். இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்ததால் தனது மனைவி மற்றும் 17 வயது மகளுடன் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். சில நாட்கள் கழித்து அமர்நாத் பஸ்வான் மட்டும் லூதியானாவில் தங்கியிருந்து வேலை செய்துகொண்டு, மனைவி மற்றும் மகளை சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட்டார். … Read more

இந்த திருமணத்தில் கலந்து கொண்டதால் கட்டாய ஓய்வு! நூதன தண்டனை விதித்த அதிகாரிகள்!

Mandatory retirement from attending this wedding! New sentencing officers!

இந்த திருமணத்தில் கலந்து கொண்டதால் கட்டாய ஓய்வு! நூதன தண்டனை விதித்த அதிகாரிகள்! கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட பெண் போலீஸ் உட்பட 3 போலீஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கி கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் 3 பேரும் கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டனர். கொப்பல் மாவட்டத்தில் கங்காவதி போலீஸ் சூப்பிரண்டாக இருந்து வருபவர் ருத்ரேஷ், இதுபோல் கங்காவதி புறநகர் போலீஸ் சர்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உதயரவி. மேலும் … Read more

மனைவி உறவு கொள்ளாததால் கொலை செய்த கணவன் கூறிய பரபரப்பு வாக்குமூலம்!

The sensational confession made by the husband who killed his wife because he was not in a relationship!

மனைவி உறவு கொள்ளாததால் கொலை செய்த கணவன் கூறிய பரபரப்பு வாக்குமூலம்! உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா குமரகோடு அருகே உப்பின கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி விசாலா இவருக்கு 36 வயதாகிறது. இவர்கள் இரண்டு பேரும் துபாயில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணாவுக்கும்  அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த பிரச்சினையை சரிசெய்ய கடந்த 10ஆம் தேதி விசாலா துபாயிலிருந்து உடுப்பிக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த … Read more

சக மாணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மாணவன்!! நாட்டையே அதிர வைத்த திக் திக் சம்பவம்!!

சிங்கப்பூரில் 16 வயது பள்ளி மாணவர், சக மாணவரை கொன்றதற்காக கொலைகுற்றச்சாட்டு பதிவிடப்பட்டுள்ளது. நேற்று பள்ளி கழிவறையில் 13 வயது மாணவர் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல் துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்தில் ஒரு கோடாரியை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். கொலை செய்த மற்றும் கொலை செய்யப்பட்ட மாணவருக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது ஆரம்பநிலை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் பள்ளிகளில் வன்முறை சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிதாகவே உள்ளது. உலகிலேயே மிகக் … Read more

கள்ள காதலை கண்டித்த கணவன்! மனைவி செய்த கொடூரம்!

Husband condemns fake love! The atrocity committed by the wife!

கள்ள காதலை கண்டித்த கணவன்! மனைவி செய்த கொடூரம்! மைசூர் மாவட்டத்தில், டி.நரசிப்புரா தாலுகாவில் ஓசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடராஜூ 50 வயதான இவர். மாண்டியா மாவட்டத்தில், ஸ்ரீரங்கம் தாலுகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான உமாவை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆனால்  கணவன்-மனைவியிடையே 22 வயசு வித்தியாசம் இருந்ததால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. … Read more

சேட்டைகள் செய்ததால் சிறுமி கொலை!! விழுப்புரத்தில் திடுக்கிடும் கொலை சம்பவம்!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரிகரை பகுதியில் ஷமிலுதீன் என்ற ஒருவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மேலும், இவர்கள் குழந்தை நஷிபா என்பவரை ஷமிலுதியின் தங்கை பராமரித்து வந்துள்ளார். அதனை அடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு அப்ஷனா என்ற பெண்ணை ஷமிலுதீன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். மேலும், இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் நஷிபா தனது தந்தை … Read more

பிறந்த குழந்தையை தலையில் அடித்து கொன்று புதைத்த கொடூர தாய்!! பெண் குழந்தை பிறந்ததால் கொலை!!

தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் அருகே பிறந்து ஒரு வாரம் ஆன குழந்தை தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பவத்திற்காக தாய் கைது செய்யப்பட்டு உள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி என்ற ஊரைச் சார்ந்த கஸ்தூரி என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்து உள்ளது. ஏற்கனவே கஸ்தூரிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் இந்த நிலையில், மூன்றாவதாக சுகப்பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது தாய் கஸ்தூரி குழந்தையுடன் … Read more

ஒரே புகைப்படம் மூலம் அவலத்தை தோலுரித்த செய்தியாளர்! அவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

The journalist who skinned the misery with a single photo! What a pity for him!

ஒரே புகைப்படம் மூலம் அவலத்தை தோலுரித்த செய்தியாளர்! அவருக்கு ஏற்பட்ட பரிதாபம்! ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் டேனீஷ் சித்திக். இவரது புகைப்படங்கள் உலக நாடுகள் பலவற்றையும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. இந்தியாவில் கொரோனா பரவுவதும், அதன் காரணமாக பலர் இறந்து வந்த நிலையில்  கங்கை நதிக்கு அருகே பிணங்கள் எரிக்கப்படும் புகைப்படமாக வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக ஆனது குறிப்பிடத்தக்கது இந்தியாவில் வேகமாக பரவி வந்த நேரத்தில், கடந்த … Read more