இப்படி இரவு தங்கி முருகனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும்!
அந்த காலகட்டத்தில் 13 14 வயதிலேயே தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து நமது பாட்டன் பாட்டிகள் சந்தோஷமாக இருந்து வந்தனர். ஆனால் இந்த காலத்தில் சமூகம் கல்வி படிப்பு வேலை என திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாதவர்கள் இருக்கிறார்கள். திருமண வயதை கடந்த பிறகு திருமணம் ஆகவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆண்களாகினும் சரி, பெண்களாகினும் சரி திருமணம் ஆகவில்லை என்றால் அது ஒரு குறையாகவே கருதப்படுகிறது. அதனால் முருகப் பெருமானை … Read more