கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கு ஹாப்பி தான் இந்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Heavy rain echoes the announcement made by the District Collector! School and college holidays in these areas are happy for students!

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கு ஹாப்பி தான் இந்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம்,காரைக்கால்,புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.அதனை தொடரந்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழகத்தில் கனமழை பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட … Read more

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மூன்று பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Heavy rain echoes the order issued by the District Collector! Holidays for schools and colleges in these three areas!

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மூன்று பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது இரண்டு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. அதனை தொடரந்து கனமழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! இந்த லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்க!

Places that are going to be washed by heavy rain! Check if your town is on this list!

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! இந்த லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்க! கடந்த வாரங்களில் மாண்டஸ் புயல் காரணமாக மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டனர்.அப்போது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கனமழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது தான் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது. இந்நிலையில் இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது.இந்த காற்றழுத்த … Read more

மக்களே எச்சரிக்கை! காலையிலேயே வெளுத்து வங்க போகும் மழை!

People beware! In the morning, the rain will turn white!

மக்களே எச்சரிக்கை! காலையிலேயே வெளுத்து வங்க போகும் மழை! தென்மேற்கு  வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் … Read more

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை! தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று தமிழக கடலோர மாவட்டங்கள் … Read more

Breaking: மேலும் இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

Breaking: மேலும் இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று முதல் பருவமழை தீவிரம் அடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.விடாத தொடர் மழை காரணமாக சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய … Read more

Breaking: சாம்பாரில் பூரான்! 50 செவிலியர் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

Breaking: சாம்பாரில் பூரான்! 50 செவிலியர் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி! நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் நேற்று இரவு சாம்பார் தோசை சாப்பிட்ட 50 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி. நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் தமிழகம் முழுவதுமிருந்து 287 மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.இந்த மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசை மற்றும் சாம்பார் கொடுக்கப்பட்டது. உணவினை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி!

A teenager who was standing on the road in Thiruvallur district was stabbed! The area is busy!

திருவள்ளூர் மாவட்டத்தில்  ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி! நாகப்பட்டின பகுதியில் உள்ள ஸ்ரீ காளி கிராமம் வைத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்ராஜன் (22). சதீஷ் ராஜன் வழக்கம்போல் திருவள்ளுவர் உழவர் சந்தை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திருவள்ளுவர் பத்தியாள் பேட்டையைச் சேர்ந்த தனுஷ் என்பவரும் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணன் ஆகிய மூன்று பேரும் சதீஷ்ராஜன் நின்று கொண்டிருந்த பகுதிக்கு வந்தார்கள். மேலும் சதீஷ் ராஜனை வழி மறைத்து தகராறில் … Read more

Tncsc யில் வேலைவாய்ப்பு! அதற்கான முழு விவரங்கள் இதோ!

Tncsc யில் வேலைவாய்ப்பு! அதற்கான முழு விவரங்கள் இதோ! தமிழ்நாடு நுகர்வோர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியானது பருவகால பட்டியல் எழுத்தர், பருவகாலங்களில் உதவுவர் மற்றும் பருவகால காவலர் பணிகளில் 206 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பங்கள் பணிகளுக்கு இந்த  சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்கள் … Read more