திரும்புகிற திசையெங்கும் புதுமை!! சாலையோர தேநீர் வியாபாரியை ஒரே நாளில் பிரபலப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனர்!!

The founder of Microsoft who made the roadside tea seller famous in one day!!

திரும்புகிற திசையெங்கும் புதுமை!! சாலையோர தேநீர் வியாபாரியை ஒரே நாளில் பிரபலப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனர்!! ஒரே நாளில் ஒபாமா என்பது போல உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் சாலையோர தேநீர் வியாபாரி ஒருவரை பிரபலப்படுத்தியுள்ளார். தற்போது இந்தியாவில் பிரபலமாக வைரலாகி வரும் நிகழ்வுகளில் ஒன்று இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா தான். உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான விவிஐபிகளுக்கு தனது மகனின் திருமண விழாவிற்கு … Read more

மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி!!

  மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி…   மகாராஷ்டிரா மாநிலம் தாணே பகுதியில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதியுதவி அறிவித்துள்ளார்.   மும்பை மற்றும் நாக்பூர் பகுதிகளை இணைக்கும் அதிவிரைவு சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த அதிவிரைவு சாலையில் பணியின் பொழுது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் … Read more

உலகக் கோப்பை தொடர் 2023! போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இத்தனையா!!

உலகக் கோப்பை தொடர் 2023! போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இத்தனையா! நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறும் மைதானங்கள் பற்றி தகவல் கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 10 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி முடிவடையவுள்ளது. உலகக்கோப்பை தொடரில் 48 போட்டிகள் … Read more

இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர்தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து!

இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர்தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து! இந்தியா அணியில் பேட்டிங் சிறந்த வீரர் பற்றி கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டி 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 9- ஆம் தேதி நாக்பூரில் நடக்க இருக்கிறது இந்திய அணிக்கு … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் இவரா? முன்னாள் வீரரின் ஆலோசனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் இவரா? முன்னாள் வீரரின் ஆலோசனை  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு பதிலாக வேறு ஒரு வீரரை ஆட வைக்குமாறு முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா அணியானது 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியானது வருகின்ற பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்க இருக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டியானது … Read more

மாதந்தோறும் ரூ.1 லட்சம் வரையிலான சம்பளத்தில் தமிழக அரசில் பணிபுரிய விருப்பமா ?

1) நிறுவனம்: ExServicemen பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ExServicemen Contributory Health Scheme – ECHS) 2) இடம்: நாக்பூர் 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 12 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Medical Specialist, Medical Officer மற்றும் இன்னும் பிற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 5) பணிக்கான தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். 6) … Read more

நடுவானில் செல்லும் போது விமானிக்கு ஏற்பட்ட பாதிப்பு! அவசரமாக தரை இறங்கிய விமானம்!

Damage to the pilot while in mid-flight! The plane landed in a hurry!

நடுவானில் செல்லும் போது விமானிக்கு ஏற்பட்ட பாதிப்பு! அவசரமாக தரை இறங்கிய விமானம்! வங்கதேச விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த விமானம் இந்திய எல்லைக்குள் அருகே வந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை தரை இறக்க வேண்டிய அவசியம் என்று கோரி மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் விமானம் ராய்ப்பூர் … Read more

இணையத்தில் ஆபாச வீடியோ மூலம் சம்பாதிக்க உதவுபவர்கள்! போலீசின் அதிரடி செயல்!

Helpers Make Money With Porn Video On The Internet! Police Action!

இணையத்தில் ஆபாச வீடியோ மூலம் சம்பாதிக்க உதவுபவர்கள்! போலீசின் அதிரடி செயல்! மும்பையில் பிகேசி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு ஒரு புகார் மனு கிடைத்தது. அதில் சமூக வலைத்தளங்களில் இளம் பெண்களை போல பேசி ஆபாச வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடி அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை தற்போது கைது செய்து உள்ளனர். அதில் ஒருவர் பெண் என்றும் கூறியுள்ளனர். அவர்களிடம் … Read more

கத்தி குத்துடன் 500 கி.மீ நடந்தே காவல் நிலையம் வந்த வாலிபன்! அதிர்ந்த போலீசார்!

The young man who came to the police station after walking 500 km with a knife! Shocked cops!

கத்தி குத்துடன் 500 கி.மீ நடந்தே காவல் நிலையம் வந்த வாலிபன்! அதிர்ந்த போலீசார்! 20 வயது பையனுக்கு என்ன முன் விரோதம் இருக்க போகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் வட மாநிலத்தில் ஒரு முன் விரோதத்தின் காரணமாக ஒரு நபரை அந்த கும்பல் தாக்கி உள்ளது. நாக்பூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வயிற்றில் கத்தி குத்து காயங்களுடன் வந்தார். வயிற்றில் கத்தி குத்தி இருந்ததை கண்ட போலீசார் உடனடியாக … Read more