சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!

A while ago: Sudden earthquake in Namakkal.. Public shocked!!

சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!! சேலம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் 3.3  என்ற ரிக்டர் அளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் எந்தவித அசம்பாவிதமும் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகினி அவர்கள் மக்கள் இவ்வாறான சூழலில் பதற்றம் இல்லாமல் அதனை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அறிவுறுத்தினார். பொதுவாகவே நில நடக்கும் ஏற்படும் பொழுது சாலைகளிலோ அல்லது வீடுகளில் உள்ள கண்ணாடி கதவுகள் … Read more

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Holiday for Namakkal District School! Collector's action order!

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு! சமீப காலமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த கனமழையால்  ஏரி, குளம் குட்டை போன்றவை நிரம்பி வழிகின்றன. அவ்வாறு நிரம்பி வழிந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள கோரப்பாளையம் ஏரி நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. … Read more

இந்த  மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி!

The incident that took place in Namakkal district! The worker fell from the top of the building!

இந்த  மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி! நாமக்கல் மாவட்டம் திண்டமங்கலம் பகுதி சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவர் கோழிப்பண்ணை அதிபர். இவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த கட்டிடம் மேஸ்திரி பாரத்சாரதி (45). மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பார்த்தசாரதி பணி செய்யும் பொழுது கால் தவறி கீழே விழுந்து விட்டதாகவும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். … Read more

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A truck and a crane collided head-on in Namakkal district. There is a lot of excitement in the area!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் அருகே குப்பாண்டி பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). இவர் கிரேன் வண்டியை வாடகைக்கு ஓட்டி வருகிறார். மேலும் பவானி அருகே வரதநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம் (52). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கிரேன் வண்டியை வெங்கடாஜலம் ஓட்ட சுந்தரம் அதே வண்டியில் அமர்ந்து வந்து … Read more

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு! தூக்கில் தொங்கிய மணப்பெண்!

Arrangements for the second marriage in Namakkal district! Hanging bride!

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு! தூக்கில் தொங்கிய மணப்பெண்! நாமக்கல்  மாவட்டம் வேலாயுதம்பாளையம் தாலுக்கா தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சர்புதீன். இவரது  மனைவி சகிலாபானு . இவர்களின்  மகள் ஜெஸ்சியா (32). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மேலும் திருமணம் ஆன சில நாட்களிலேயே ஜெஸ்சியாவின் கணவர் இறந்து விட்டார். மேலும் அதனால் ஜெஸியா தனது பெற்றோருடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள புத்துனாரு காவேரி நகரில் வசித்து வந்தார். … Read more

நாமக்கல் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை! காரணம் என்ன?

Real estate tycoon killed in Namakkal district! What is the reason?

நாமக்கல் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை! காரணம் என்ன? நாமக்கல் மாவட்டம் திருச்சி சாலை ஜெய் நகரை சேர்ந்தவர் குமரேசன் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி துர்கா. குமரேசன் கடந்த 18ஆம் தேதி இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் நண்பர்களுடன் மது குடித்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் திருச்சி சாலை பழைய கோர்ட் கட்டிடம் அருகே அவரை காரை  நிறுத்தியதாக … Read more

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

Motorcycle head-on collision in Salem district! Tragically young victim!

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே லத்துவாடியை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது  மகன் ஹரிஷ் (17). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே  பகுதியைச் சேர்ந்த தருண்குமார் என்ற வாலிபருடன் மோட்டார் சைக்கிள்ளில் புதுப்பட்டிக்குச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிளை தருண்குமார் தான் இயக்கினார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் … Read more

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்! முதல்கட்டமாக செல்போன்கள் ஒப்படைப்பு!

Anganwadi staff decide to hand over cell phones! Is all this the reason?

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்! முதல்கட்டமாக செல்போன்கள் ஒப்படைப்பு! சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் நிலுவை சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டம் இரண்டு நாட்களுக்கு மேலாக நடைபெற்றது எனபது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து நேற்று நாமக்கல்லில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாண்டிமாதேவி தலைமையில் மற்றும் மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி கலந்துகொண்ட நிலையில் தமிழ்நாடு … Read more

நாமக்கல் அருகே திருமணம் செய்த கல்லூரி மாணவி காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்!

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள மாரப்பம்பாளையத்தை சேர்ந்த பழனி என்பவரின் மகன் சுரேஷ், இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சுரேஷின் அக்கா கருந்தேவபாளையத்தில் வசித்து வருகிறார் இங்கே சுரேஷ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் வசித்து வரும் லோகநாதன் என்பவரின் மகன் புனிதமணி என்பவருடன் பழக்கம் உண்டானது. மனிதமணி கந்தம்பாளையம் பகுதியில் உள்ள மகளிர் கலைக்கல்லூரியில் 3ம் வருடம் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் 3 வருடங்களாக காதலித்து … Read more

ஒரே அடியில் இரண்டாகப் பிளந்த மண்டை! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்

Skull split in two at the same time! People in the area in shock

ஒரே அடியில் இரண்டாகப் பிளந்த மண்டை! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கருந்தேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி மல்லிகா அவர்களுக்கு ஒரே மகன்  சண்முகம். அவர்களின் எதிர்வீட்டில் வசித்து வருப்பவர் சின்ராசு. மல்லிகாவின் மகன் சண்முகம் கட்டிடங்களுக்கு வெல்டிங் செய்யும்  வேலை பார்ப்பவர். இவரின் எதிர்வீட்டில் வசித்து வரும் சின்ராசு என்பவர் சண்முகதிடம் கூலிக்கு வேலை செய்துவந்தார். சின்ராசுவிடம் ஒரு கட்டிட பில்டிங் வேலையை முழுவதையும் கொடுத்தார். அந்த கட்டிட வேலை … Read more