இலவச பயணம் எதிரொலி! தனியார் பேருந்து கட்டணம் குறைப்பு!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் ஐந்து திட்டங்களில் கையெழுத்து போட்டார்.இதில் பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பானது தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எஸ் .எம் .ஆர் என்ற தனியார் பேருந்தில் பெண்களுக்கு சலுகை கட்டணத்தை அறிமுகம் செய்திருக்கின்றன. நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்வதற்கு தற்சமயம் வரை 15 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பெண்களுக்கு அதிக … Read more

மனைவி வேறொரு நபரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக கைக்குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த கணவன்..!

மனைவி 2வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனது ஒன்றரை வயது குழந்தையுடன் காவிரி ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சோகம் நாமக்கலில் நடந்துள்ளது. நாமக்கலை சேர்ந்த ரமேஷ் 10 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னதாக திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ரமேஷிற்கு விபத்து ஏற்பட தண்டுவடத்தில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் எந்த வித வேலையும் செய்ய முடியாத … Read more

கற்பழிப்பு புகாரில் கைதான திமுக முக்கிய புள்ளி… ஸ்டாலினை தாறுமாறாக கிழித்த அமைச்சர் தங்கமணி…!

Stalin

அதிமுக, திமுக கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மக்களுக்கு செய்த, செய்யப்போகும் நலத்திட்ட உதவிகளை மட்டும் கூறாமல், ஒருவர் மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்களின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. அப்படித்தான் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திமுக முக்கிய புள்ளியின் முகமூடியை கிழித்து தொங்கவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் … Read more

நூதன முறையில் பல லட்சம் ரூபாய் அபேஸ் செய்த கும்பல்!

நாமக்கல் மாவட்டம் சேலம் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் முருகன் கோயில் பேருந்து நிலையம் பகுதியில் கருப்புசாமி என்பவரது மனைவி உள்பட குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் கோழி வியாபாரம் செய்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சென்ற வாரம் மனைவியுடன் வெளியூர் போய் இருந்ததாக சொல்கிறார்கள் அவர் திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூபாய் 12000 கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது0 இன்னொரு பீரோவைத் திறக்க முடியாத காரணத்தால் … Read more

சுகாதாரத் துறையுடன் டாக்டர் வீட்டில் சோதனை நடத்திய எம்.பி! கடைசியில் உண்மை தெரிந்த அவலம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எட்டாம் வகுப்பு படித்துவிட்டு டாக்டர் என்று சொல்லி மருத்துவம் பார்த்தது ஊர் மக்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எட்டாம் வகுப்பு படித்த தங்கராஜ் என்பவர் தனது வீட்டிலேயே கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அங்கு உடல்நிலை சரியில்லாமல் வரும் மக்களுக்கு மாத்திரைகள் ஊசிகள் போட்டுள்ளார். டாக்டர்கான லெட்டர் பேடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த டாக்டர் செல்வத்தின் லெட்டர் பேடை அவர் அவருடைய … Read more

வெடி விபத்து: இருவர் பலி! நடந்தது என்ன..?

வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள மாதேஸ்வரன் மலைப் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறினார். ராஜா தீபாவளி பலகார சீட்டு நடத்தி வந்துள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சீட்டு போட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் கொடுப்பதற்காக ஏராளமான பட்டாசு பெட்டிகளை வாங்கி வந்து நேற்று மாலை … Read more

மாமியார் கொரோனாவிற்கு மருமகள் பலி !!

தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதினால் , அச்சமடைந்த மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அண்மையில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதனையடுத்து, தனது கணவருக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த செயலானது பரபரப்பை ஏற்படுத்தியதுடன் , முட்டாள்தனமான காரியமாகவும் … Read more

குழந்தை திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை !! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !!

குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடந்து வரும் நிலையில், அதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.குழந்தை திருமண தடை சட்டத்தின் படி பெண்களுக்கு 18 வயது நிறைந்த நிறைவடைந்து இருக்க வேண்டும் மற்றும் ஆண்களுக்கு 21 வயது நிறைவடைந்து இருக்க வேண்டுமென்று சட்டம் உள்ள … Read more

நாமக்கல் மாவட்டம் சத்துணவு மையங்களில் 598 காலிப்பணியிடங்கள்

  நாமக்கல் மாவட்டம் சத்துணவு மையங்களில் 598 காலிப்பணியிடங்கள் பணியிடம் – நாமக்கல் மாவட்டம் பணியிடங்கள்: சத்துணவு அமைப்பாளா்-166 சமையலா்- 22 சமையல் உதவியாளா் -410 விண்ணப்பிக்க வேண்டிய தேதி – செப்டம்பர் 24 முதல் 30ம் தேதி வரை. வேலை நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 5.45 வரை நேரடியாக விண்ணப்பிக்கலாம். 1. 3 kilometre வசிப்பிடம் இருக்க வேண்டும் 2. விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3. பூர்த்தி … Read more

தேசிய அளவில் நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்த மாணவி! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

Kanika

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனரின் மகளான மாணவி கனிகா சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்பெற்று தேசிய அளவில் அவர் சார்ந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி “மன் கீ பாத்” நிகழ்ச்சியின் போது தொலைபேசி வாயிலாக மாணவியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி கனிகா கூறியதாவது, “பிரதமர் அலுவலகத்திலிருந்து எங்கள் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு அலுவலக அதிகாரிகள் … Read more