மோடியின் கோரிக்கையை மறுத்த முக்கிய நபர்! தூசி தட்டப்படும் வழக்குகள்!

2019ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பாஜக தன்னுடைய   கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் அதுபோன்ற கூட்டணிக்கு ஆதரவு கிடையாது என்றும், அது எந்த விதத்திலும் சாத்தியப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியிருக்கிறார். இதன் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சரத்பவார் சந்திப்பு தொடர்பாக அப்போது பேசப்பட்ட யூகங்கள்  உண்மை என்று தெரியவந்திருக்கிறது. சரத்பவாரின் 81 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மராத்தி நாளிதழான … Read more

உத்தரபிரதேசத்தில் முக்கிய திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

நோய் தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் பதற்றமான நிலையில் இருந்து வந்தாலும், அதனை மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறார்கள். அதேநேரம் ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை சந்தித்து வாக்கு கேட்க வேண்டும் என்ற ஒரு செய்தியையும் மனதில் வைத்து செயல்பட்டு வருகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். அந்த விதத்தில் உத்தர பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது, அந்த மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை மத்திய ,மாநில அரசுகள் … Read more

பிரதமரை வரச்சொல்லுங்க தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்! கிராமவாசி செய்த அட்டகாசம்!

இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு ஒரு காலத்தில் கோரத்தாண்டவம் ஆடி வந்தது அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. படிப்படியாக நோய் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியது. அத்தோடு இந்த நோய்த் தொற்று பாதிப்பு முற்றிலுமாக ஒழிப்பதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டு அந்தந்த மாநில அரசுகளால் தடுப்பூசிகள் வேகவேகமாக செலுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் தமிழ்நாட்டில் தடுப்பு ஊசி செலுத்தப்படுவதை ஒரு இயக்கமாகவே தமிழக அரசு … Read more

75வது சுதந்திர தின விழா! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

நாடு முழுவதும் இன்றைய தினம் 75 ஆவது இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இருக்கின்ற செங்கோட்டையில் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தினவிழாவில் பிரதமர் கொடி ஏற்றுவது வழக்கம். அந்த வகையில் இன்று அந்த விழாவில் பங்கேற்பதற்காக காரை தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி முதலில் காந்தியடிகள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பிறகு விழா நடைபெற இருக்கும் செங்கோட்டைக்கு வருகை தந்தார். பாதுகாப்பு துறை … Read more

அரசாங்கத்தை கடினமாக கேள்வி கேளுங்கள்!! அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

Ask the government hard questions !! Prime Minister Modi urges all parties !!

அரசாங்கத்தை கடினமாக கேள்வி கேளுங்கள்!! அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வலியுறுத்தல்!! கொரோனா தோற்றின் இரண்டாவது அலை பரவி கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவது அலையின் அச்சமும் அதிகமாகவே உள்ளது . இந்நிலையில் இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டம் கூடுகிறது. பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அரசாங்கத்திடம் கூர்மையான மற்றும் கடினமான கேள்விகளைக் கேட்குமாறு பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொண்டார், அவற்றுக்கு பதிலளிக்க அரசாங்கத்தையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமர்வு துவங்குவதற்கு முன்னதாக … Read more

தேர்தலில் வன்முறை வெடித்தது! பெண் வேட்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Violence erupts in elections! The plight of the female candidate!

தேர்தலில் வன்முறை வெடித்தது! பெண் வேட்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! உத்திரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மனுத்தாக்கல் செய்து 825 தொகுதி உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 12க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல்கள் ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகின. லக்னோவில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லக்கிம்பூர் கெரியில் நடந்த மோதலில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த இந்த பெண்ணொருவர் மானபங்கப்படுத்தப்பட்டு உள்ளார். அந்தப் பெண் … Read more

பிரதமர் மோடி மீது மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி மீது மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு! மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். பொருளாதாரம்  மிகவும் மந்தநிலையில் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். அதற்கு பதிலாக அவர் பெட்ரோலின் குரல், டீசலின் குரல், தடுப்பூசியின் குரல் என்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதுவரை மத்திய அரசுக்கு நான் எழுதிய … Read more

பிரதமரை சந்தித்து முதல்வர் வைத்த கோரிக்கைகள்! நிறைவேற்றுவாரா மோடி!

பதவி ஏற்றதில் இருந்து முதல்வர் பிரதமரை சந்திக்கதா நிலையில் நேற்று தமிழக முதல்வர் பிரதமர் மோடி அவர்களை புதுடெல்லியில் சந்தித்தார்.   பிரதமரை சந்தித்தது மனநிறைவை தருகிறது என்று மு க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். 25 நிமிடம் நடந்த உரையாடல் சந்திப்பு முடிவுற்ற உடன் தமிழகத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.   பேட்டியில் அவர் கூறியதாவது, குரோனா காலகட்டத்தில் பதவி ஏற்றதும் பிரதமரை சந்திக்க முடியாமல் போனது. தமிழகத்தில் குறு … Read more

திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி! அடுத்தடுத்து வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்!

modi

திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி! அடுத்தடுத்து வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்! இந்தியாவில் நாள்தோறும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக, அதிகாரிகள், மருத்துவர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.45 மணிக்கு திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் மோடி தனது … Read more

சீனாவின் பெயரைச் சொல்வதற்கு மத்திய அரசு பயப்படுவது ஏன்? காங்கிரஸார் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் 74-வது சுதந்திர தின நாளில் கொடியேற்றி வைத்த பிறகு தனது உரையை நிகழ்த்தினார். அதில் அவரது பேச்சு பற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, “‘மத்திய அரசின் ஆட்சியில் உள்ளவர்கள், அத்துமீறி நுழையும் சீனாவின் பெயரைச் சொல்வதற்கு என்ன பயம்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டைப் பாதுகாக்கவும், சீனாவின் அத்துமீறலை எதிர்த்து சீனாவை பின்னுக்குத் தள்ளவும் இந்த சுதந்திர … Read more