இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி காய்ச்சல் என தொடங்கிய இருமல் வரை அனைத்தையும் சந்தித்திருப்போம். குறிப்பாக பருவநிலை மாற்றம் பொழுது பெரும்பாலானோருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.

இவ்வாறு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் ஏதேனும் மருந்து மாத்திரை உள்ளிட்டவற்றை சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இருமல் ஏற்பட்டால் சற்று குணமாவது கடினம் தான். பலரும் பல வகையான மருந்துகளை குடித்தும் அதற்கு தீர்வு கிடைக்காமலே இருப்பர்.

இவ்வாறு இருமல் ஏற்படும் பொழுது மருந்து மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளாமல் நம் வீட்டில் உள்ள எளிமையான பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி
எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை:
பெரும்பாலும் சளி காய்ச்சல் இருமல் போன்ற அனைத்திற்கும் இஞ்சி ஓர் அரும் மருந்து. இந்த மூன்றை குணப்படுத்த இஞ்சி அழகு நல்ல ஒரு நிவாரணமாக காணப்படும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரில் சிறிதளவு இஞ்சி தட்டி போட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து கொள்ள வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு முறை குடித்து வர நெஞ்சில் உள்ள சளி மற்றும் இருமல் என அனைத்தும் விரைவிலேயே குணமாகும்.

2 பொருள் போதும்!! தும்மல் சைனஸ் பிரச்சனைகள் குணமாகும்!!

2 பொருள் போதும்!! தும்மல் சைனஸ் பிரச்சனைகள் குணமாகும்!!

2 பொருள் போதும்!! தும்மல் சைனஸ் பிரச்சனைகள் குணமாகும்!! சைனோசைடிஸ் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தொழிற்சாலையில் மிகுந்த இருப்பவர்கள் மற்றும் நகர புறத்தில் இது அதிகமாக உள்ளவர்கள். இந்த நோயினால் அவதிப்பட்டு மூச்சு குழாய் தூசு புகுந்து போன்ற ஏற்படும் ஒவ்வாமையால் போன்ற பாதிப்புடன் இருக்கிறார்கள். மேலும் இந்த அலர்ஜி இருப்பவர்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து உணவுப் பொருட்களையோ நீரை உண்பதால் எளிதில் சளி பிடிக்கிறது. … Read more

6 முதல் 60 வயது வரை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!! 1 கிலோ புழுக்கள் வெளிவரும்!! 

6 முதல் 60 வயது வரை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!! 1 கிலோ புழுக்கள் வெளிவரும்!! 

6 முதல் 60 வயது வரை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!! 1 கிலோ புழுக்கள் வெளிவரும்!! நம் அன்றாட சாப்பிடும் உணவுகள் அனைத்தும் சத்தான உணவுகளாக இருப்பதில்லை அதில் சில உணவுகள் ஆபத்து தரக்கூடியதாகவும் வயிற்றிற்கு பிரச்சனை தரக்கூடியதாகவும் இருக்கிறது. இதனால் எச்சில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. தீங்கு விளைவு கூடிய உணவுகளை உண்பதால் வயிற்றில் அல்சர் வயிற்றுப் புழுக்கள் போன்றவை ஏற்படுகிறது. இந்த புழுக்களை நீக்க இந்த பொருளை பயன்படுத்தினால் கொத்து கொத்தாக புழுக்கள் … Read more

3 பொருள் போதும்!! ஒற்றை தலைவலிக்கு நிரந்தர தீர்வு!!

3 பொருள் போதும்!! ஒற்றை தலைவலிக்கு நிரந்தர தீர்வு!!

3 பொருள் போதும்!! ஒற்றை தலைவலிக்கு நிரந்தர தீர்வு!! நம்மில் பலருக்கு தலைவலி என்பது தீராத ஒரு நோயாக உள்ளது. இந்த தலைவலியை குணப்படுத்த நாம் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு இருப்போம் ஆனால் அது ஒரு நல்ல தீர்வை தந்திருக்காது. பல விதமான தைலங்களை பயன்படுத்திருப்போம். ஆனால் எல்லாம் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் மட்டும் பலன் தந்திருக்கும். தற்காலிகமாக பலன் தந்த எந்தவொரு வைத்திய முறையும் நிரந்தர தீர்வை  தராது. இந்த பதிவில் … Read more

2 முறை தடவுங்கள் போதும்!! நரைமுடி உடனே 100% கருப்பாகும்!!

2 முறை தடவுங்கள் போதும்!! நரைமுடி உடனே 100% கருப்பாகும்!!

2 முறை தடவுங்கள் போதும்!! நரைமுடி உடனே 100% கருப்பாகும்!! மோசமான வாழ்வியல் சூழ்நிலைகள் காரணமாக வெள்ளை முடி சிறு வயதிலேயே ஏற்படுகிறது. பெரும்பாலும் இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனை இளம் வயதிலேயே முடி நரைப்பது. இளம் வயதில் வெள்ளை முடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. பொதுவாக வெள்ளை முடி வருவதற்கு மருத்துவர் ரீதியான காரணங்கள் என்னவென்றால் முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது. இந்த மெலனின் ஆனது … Read more

நீர்கட்டி வேகமாக கரைய ஒரு பொருள் போதும்!! 3 நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்  நிச்சயம் குணமாகும்!!

நீர்கட்டி வேகமாக கரைய ஒரு பொருள் போதும்!! 3 நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்  நிச்சயம் குணமாகும்!!

நீர்கட்டி வேகமாக கரைய ஒரு பொருள் போதும்!! 3 நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்  நிச்சயம் குணமாகும்!! பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நீர்கட்டிகளை எளிமையான முறையில் எவ்வாறு கரைத்து வெளியேற்றுவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பெண்களுக்கு ஏற்படக் கூடிய இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை PCOD அல்லது PCOS என்று கூறுவர். இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டியும் மாதவிடாய் பிரச்சனையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இந்த கர்ப்பப்பை நீர்க் கட்டிகளை எளிமையான மருத்துவ முறையில் எவ்வாறு கரைப்பது என்று தெரிந்து … Read more

குறட்டை வராமல் நிம்மதியாக தூங்க ஒரே தீர்வு!! 

குறட்டை வராமல் நிம்மதியாக தூங்க ஒரே தீர்வு!! 

குறட்டை வராமல் நிம்மதியாக தூங்க ஒரே தீர்வு!! அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒன்று தூக்கம். அந்த தூக்கம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் அந்த தூக்கத்தின் போது அருகில் இருப்பவர்கள் குறட்டை விடுவதால் அவர்களின் தூக்கம் கலைந்து விடுகிறது. இது சில சமயங்களில் பெரிய பிரச்சனையில் கொண்டு போய் விடும். ஒருவருக்கு குறட்டை உண்டாகிறது என்றால் அவர்கள் அதிக அளவு சோர்வடைந்தால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது மிகவும் தவறான கருத்து. நம் … Read more

இனி உங்களுக்கும் பரம்பரைக்கும் தைராய்டு பிரச்சனை வராது!! 

இனி உங்களுக்கும் பரம்பரைக்கும் தைராய்டு பிரச்சனை வராது!! 

இனி உங்களுக்கும் பரம்பரைக்கும் தைராய்டு பிரச்சனை வராது!! தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் கீழ் பாதியில் இருக்கும். இது உடலில் அயோடின் சத்து குறைபாடு, மன அழுத்தம் மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் தைராய்டு ஏற்படுகிறது. அயோடின் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் தைராய்டு வராமல் தவிர்க்கலாம். தைராய்டு என்பது ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். தைராய்டு சுரப்பி உங்களது உடலுக்கு வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான முக்கியமான ஹார்மோன்களை வெளியிடுகிறது. தைராய்டு அறிகுறிகள் உடலில் தைராய்டு … Read more

இந்த டீ குடித்தால் போதும்!! சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான மருந்தாகும்!!

இந்த டீ குடித்தால் போதும்!! சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான மருந்தாகும்!!

இந்த டீ குடித்தால் போதும்!! சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான மருந்தாகும்!! இக்காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது அதிக அதிக மக்களுக்கு உள்ளது. மனித உடலில் இன்சுலின் சுரப்பு இயல்பாக இருந்தால் போதும் உணவில் இருக்கும் சர்க்கரையை நமக்கு தேவையான ஆற்றலாக மாற்றித் தருகிறது. இந்த இன்சுலின் என்ற ஹார்மோன் நமது உடலில் சுரக்காமல் இருந்தால் தான் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வருகிறது. அறிகுறிகள் அடிக்கடி தாகம் … Read more

1 சொட்டு எடுத்து சொத்தை பல்லில் 2 வினாடி வையுங்கள் பல் புழுக்கள் வந்து விடும்!!

1 சொட்டு எடுத்து சொத்தை பல்லில் 2 வினாடி வையுங்கள் பல் புழுக்கள் வந்து விடும்!!

1 சொட்டு எடுத்து சொத்தை பல்லில் 2 வினாடி வையுங்கள் பல் புழுக்கள் வந்து விடும்!! நம் வாயில் உள்ள பற்கள் வேதிப் பொருள் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களால் ஆனது. உணவு உண்பதற்கு பற்கள் முக்கியமான ஒன்றாகும். மேலும் பற்கள் முகத்திற்கு அழகைச் சேர்க்கிறது. பற்கள் பாதிக்கப்பட்டால் பல நோய்கள் நோய்கள் நம்மை தாக்கும். பல் சொத்தை ஏற்பட்டால் உணவு உண்ணும் போது பல்லில் உள்ள புழுக்கள் நம் உணவில் கலந்து வயிற்றிற்கு சென்று விடுகிறது. … Read more