உங்கள் முகம் கருப்பாக இருக்கிறது என்று வருத்தமா? அப்போ பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!!

உங்கள் முகம் கருப்பாக இருக்கிறது என்று வருத்தமா? அப்போ பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!!

உங்கள் முகம் கருப்பாக இருக்கிறது என்று வருத்தமா? அப்போ பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!! முகத்தில் கருமை,கரும் புள்ளிகள்,முகப்பருக்கள் இருந்தால் அவை முக அழகை கெடுத்துவிடும்.எனவே முகத்தை இயற்கையான முறையில் வெள்ளையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை அவசியம் பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)முல்தானி மெட்டி – 2 தேக்கரண்டி 2)ரோஸ் வாட்டர் – 1 தேக்கரண்டி 3)கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி 4)பால் – 1 தேக்கரண்டி செய்முறை:- ஒரு துண்டு கற்றாழை … Read more

100 வயது வரை உடலில் நோய் இன்றி வாழும் ரகசியம் தெரியுமா?

If you know these health tips, you are the doctor!!!

100 வயது வரை உடலில் நோய் இன்றி வாழும் ரகசியம் தெரியுமா? தற்போதைய காலகட்டத்தில் நோய் இன்றி வாழ்வது என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.நீர்,காற்று,மண் என்று அனைத்தும் மாசு ஆகிவிட்டது.உயிர் வாழ்வதற்கு ஆகாரமான உணவு நஞ்சாகி விட்டது. பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு தான் புதிய புதிய நோய்கள் உருவாகிறது.எதிலும் கலப்படம் ஆகிவிட்டதால் இனி ஆரோக்கியம் என்ற பேச்சு வெறும் பேச்சாகவே தான் இருக்கும். நம் முன்னோர்கள் நோய் நொடி இன்றி வாழ அவர்கள் பின்பற்றிய ஆரோக்கிய வழிகள் … Read more

மூல நோய் அடியோடு குணமாக “வெந்தயம் + வெங்காயம்” இப்படி பயன்படுத்துங்கள்!!

மூல நோய் அடியோடு குணமாக "வெந்தயம் + வெங்காயம்" இப்படி பயன்படுத்துங்கள்!!

மூல நோய் அடியோடு குணமாக “வெந்தயம் + வெங்காயம்” இப்படி பயன்படுத்துங்கள்!! இன்றைய காலகட்டத்தில் மூல நோய் பாதிப்பு ஏற்படுவது என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.இறுகி கடினமான மலம் வெளியேறுதல்,முக்கி முக்கி மலம் கழித்தல்,மலம் கழித்தலின் போது இரத்தம் ஆசனவாயில் இரத்தம் கசிதல் ஆகியவை மூல நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இதை வீட்டில் உள்ள வெந்தயம் மற்றும் சின்ன வெங்காயத்தை கொண்டு எளிதில் குணமாக்கி கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் 2)சின்ன வெங்காயம் 3)தண்ணீர் 4)தேன் செய்முறை:- … Read more

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!!

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!!

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!! 1)தோள்பட்டை வலி குணமாக: சிறிது மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தோள்பட்டை மீது தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும். 2)சைனஸ் குணமாக: அதிமதுரம் மற்றும் ஆடாதோடை சம அளவு எடுத்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சைன்ஸ் குணமாகும். 3)வாயுத் தொல்லை நீங்க: ஏலக்காய்,ஓமம் மற்றும் பெருஞ்சீரகம் சம அளவு எடுத்து … Read more

மாதவிடாயை இயற்கையான முறையில் தள்ளி போட உதவும் பாட்டி வைத்தியம்!! 100% பலன் உண்டு பெண்களே!!

மாதவிடாயை இயற்கையான முறையில் தள்ளி போட உதவும் பாட்டி வைத்தியம்!! 100% பலன் உண்டு பெண்களே!!

மாதவிடாயை இயற்கையான முறையில் தள்ளி போட உதவும் பாட்டி வைத்தியம்!! 100% பலன் உண்டு பெண்களே!! வயது வந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது வழக்கம்.ஆனால் மாறி வரும் வாழ்க்கை சூழலால் உரிய நேரத்தில் மாதவிடாய் வருவதில்லை என்று பல பெண்கள் வருந்துகின்றனர். மாதவிடாய் தள்ளிப் போக தைராய்டு,உடல் பருமன்,நீர்க்கட்டி,கருப்பை பிரச்சனை என்று பல காரணங்கள் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் முறையற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒரு சில காரணங்களுக்காக … Read more

உடம்பு நோகாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் போதும்!!

உடம்பு நோகாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் போதும்!!

உடம்பு நோகாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் போதும்!! உடல் எடைகூடிக் கொண்டே சென்றால் ஆபாய நோய்கள் எளிதில் எட்டி பார்த்து விடும்.கடுமையான உணவுக் கட்டுப்பாடு,உடல் உழைப்பு இருந்தால் உடல் பருமன் ஆவது முழுமையாக தடுக்கப்படும். அதனோடு பழங்களை அரைத்து குடித்து வந்தாலும் உடல் எடை சரசரவென குறைந்து விடும். 1)மாதுளை ஜூஸ் சிவப்பு நிறத்தில் உள்ள மாதுளையில் வைட்டமின்கள்,தாதுக்கள்,ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்து இருக்கிறது. மாதுளம் பழ ஜூஸில் சர்க்கரை போன்ற இனிப்பு … Read more

அடிக்கடி தலையில் நீர்கோர்த்துக் கொள்கிறதா? அப்போ நொச்சி இலை நீரில் ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்!!

அடிக்கடி தலையில் நீர்கோர்த்துக் கொள்கிறதா? அப்போ நொச்சி இலை நீரில் ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்!!

அடிக்கடி தலையில் நீர்கோர்த்துக் கொள்கிறதா? அப்போ நொச்சி இலை நீரில் ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்!! உங்களில் பலருக்கு அடிக்கடி தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்சனை இருக்கும்.இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதிக நேரம் வேலை பார்த்தல்,நீண்ட நேரம் பயணம் செய்தல்,தலைக்கு குளித்தால் துவட்டாமல் ஈர்த் தலையுடன் இருத்தல்,காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. தலையில் நீர்கோர்த்துக் கொள்வதால் அடிக்கடி தலைவலி,தலை பாரம்,மயக்கம்,ஜன்னி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அடிக்கடி தலையில் நீர் … Read more

இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ஆசையா? அப்போ “பப்பாளி + கற்றாழை” இப்படி பயன்படுத்துங்கள்!!

இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ஆசையா? அப்போ "பப்பாளி + கற்றாழை" இப்படி பயன்படுத்துங்கள்!!

இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ஆசையா? அப்போ “பப்பாளி + கற்றாழை” இப்படி பயன்படுத்துங்கள்!! முகத்தில் உள்ள கருமை,கொப்பளங்கள் நீங்கி முகம் அழகாகவும் வெள்ளையாகவும் மாற இந்த சோப்பை செய்து யூஸ் பண்ணுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பப்பாளி – 1 கப் 2)கற்றாழை ஜெல் – 1 கப் 3)சோப் பேஸ் – 1 துண்டு செய்முறை:- ஒரு துண்டு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் … Read more

5 மிளகு போதும் கண் பார்வை பயங்கர ஷார்ப்பாக மாறிவிடும்!! 100% அனுபவ உண்மை!!

5 மிளகு போதும் கண் பார்வை பயங்கர ஷார்ப்பாக மாறிவிடும்!! 100% அனுபவ உண்மை!!

5 மிளகு போதும் கண் பார்வை பயங்கர ஷார்ப்பாக மாறிவிடும்!! 100% அனுபவ உண்மை!! கண் பார்வையை பல மடங்கு அதிகரிக்கச் செய்ய இந்த வீட்டு வைத்திய குறிப்பை அவசியம் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)மிளகு – 5 2)பாதாம் பருப்பு – 8 3)பால் – 200 மில்லி செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 8 பாதாம் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்கவும்.மறுநாள் தோல் நோக்கி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் … Read more

பாட்டி வைத்தியம்: சின்ன சின்ன வைத்திய குறிப்புகள் தான்!! ஆனால் 1000 மடங்கு பலன் கொடுக்கும்!!

பாட்டி வைத்தியம்: சின்ன சின்ன வைத்திய குறிப்புகள் தான்!! ஆனால் 1000 மடங்கு பலன் கொடுக்கும்!!

பாட்டி வைத்தியம்: சின்ன சின்ன வைத்திய குறிப்புகள் தான்!! ஆனால் 1000 மடங்கு பலன் கொடுக்கும்!! *இரத்த சோகை குணமாக: வேப்பம் பூவில் கசாயம் செய்து குடித்து வர வேண்டும். *குடற்புழு நீங்க: வேப்பம் பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் மலம் வழியாக வெளியேறி விடும். *வாய் துர்நாற்றம் நீங்க: கொய்யா இலையை அரைத்து பேஸ்டாக்கி பல் துலக்கி வந்தால் வாய் துர்நற்றம் அகலும். *தொப்பை கொழுப்பு குறைய: பிளாக் காபியில் சிறிது நெய் … Read more