மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!! உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதையே சர்க்கரை என்று அழைக்கிறோம்.தவறான உணவு பழக்கம்,பரம்பரை தன்மை ஆகியவை சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல்,அதிகப்படியான தாகம்,திடீர் உடல் எடை குறைவு ஆகியவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும். தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)வெந்தயம் 3)சீரகம் 4)ஓமம் 5)கருஞ்சீரகம் செய்முறை:- … Read more

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!! முதலில் சாதாரணமாக உருவாகும் சளியை குணப்படுத்த தவறினால் நுரையீலில் அதிகளவு கோர்த்து பெரும் தொந்தரவை கொடுத்து விடும்.நுரையீரல் சளியால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இவ்வாறு நாள்பட்ட சளி தொந்தரவால் அவதியடைந்து வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடிப்பது நல்லது. தேவைப்படும் பொருட்கள்:- 1)தூதுவளை 2)ஓமவல்லி 3)ஆடாதோடை 4)திப்பிலி 5)தேன் கசாயம் செய்யும் முறை:- 10 … Read more

இயற்கை விவசாயம்: இதை பயன்படுத்தினால் இனி யூரியாவிற்கு நோ சொல்லிடுவீங்க!!

இயற்கை விவசாயம்: இதை பயன்படுத்தினால் இனி யூரியாவிற்கு நோ சொல்லிடுவீங்க!!

இயற்கை விவசாயம்: இதை பயன்படுத்தினால் இனி யூரியாவிற்கு நோ சொல்லிடுவீங்க!! இன்று பலர் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.இன்றைய தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்த புரிதல் மற்றும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தக் கூடிய அனைத்து பொருட்களும் இயற்கை சார்ந்து கிடைக்க கூடியவையாக இருக்கும். பயிர்களை வளர வைக்க யூரியா போன்ற இராசனாய உரங்களை பயன்படுத்தாமல் மாட்டில் இருந்து கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு கன ஜீவாமிர்தம் தயாரித்து பயன்படுத்துங்கள். இவை … Read more

இதை தடவினால் வெட்ட வெட்ட முடி வளர்ந்து கொண்டே இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!

இதை தடவினால் வெட்ட வெட்ட முடி வளர்ந்து கொண்டே இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!

இதை தடவினால் வெட்ட வெட்ட முடி வளர்ந்து கொண்டே இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே! ஆண்,பெண் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை முடி உதிர்தல்.இதை கட்டுப்படுத்தி இழந்த முடியை மீண்டும் வளர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை 2)வெங்காயச் சாறு செய்முறை:- ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் 3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு … Read more

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!! கோடை காலம் தொடங்கிய நாளில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது.வீட்டை விட்டு வெளியில் சென்றாலே வெயில் தாக்கம் தாங்க முடியாமல் பலர் சோர்வடைந்து விடுகின்றனர். மயக்கம்,தலைவலி,உடல் சோர்வு,உடல் வறட்சி போன்ற பாதிப்புகளை கோடை காலத்தில் அனைவரும் சந்திக்க நேரிடும். குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் கோடை காலத்தில் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.உடலில் உள்ள நீர் வியர்வை வழியாக … Read more

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!!

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!!

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!! உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த மலச்சிக்கல் பிரச்சனையை இன்று பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனுபவித்து வருகின்றனர். எளிதில் செரிக்காத உணவை சாப்பிடுதல், மலம் வந்தால் அதை கழிக்காமல் அடக்கி வைத்தல், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.மலச்சிக்கலுக்கு மருந்து மாத்திரை எடுத்து வந்தால் அவை உடல் நலத்தை தான் … Read more

1 கிலோ தங்கம் சேமிக்க ஆசையா? அப்போ இதை பின்பற்றினால் நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும்!!

1 கிலோ தங்கம் சேமிக்க ஆசையா? அப்போ இதை பின்பற்றினால் நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும்!!

1 கிலோ தங்கம் சேமிக்க ஆசையா? அப்போ இதை பின்பற்றினால் நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும்!! தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.ஆண்கள்,பெண்கள் என்று அனைவருக்கும் தங்கம் மீது அதிக ஈர்ப்பு இருக்கிறது.ஆனால் இன்று தங்கம் விற்கும் விலையை பார்த்தால் குண்டுமணி தங்கமாவது வாங்கிட முடியுமா என்ற சந்தேகமே எழ ஆரமித்து விடுகிறது. பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் அவர்களின் திருமணத்திற்காக நகை சேமித்து வருவார்கள்.இது சரியான திட்டமிடல் உள்ள பெற்றோர்களால் மட்டுமே தொடர்ந்து செய்ய முடியும். … Read more

இரவில் ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இந்த இலை பற்றி தெரியுமா?

இரவில் ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இந்த இலை பற்றி தெரியுமா?

இரவில் ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இந்த இலை பற்றி தெரியுமா? தற்பொழுது ஆண்மை குறைபாட்டால் ஆண்கள் பலர் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். உடல் உறவில் நாட்டமில்லாமை,மலட்டு தன்மை,விந்து முந்துதல்,விந்தணு குறைபாடு போன்றவை ஆண்மை குறைபாடு என்று சொல்லப்படுகிறது. இந்த பாதிப்பை ஆண்கள் சந்திக்க முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான். ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதில் மலட்டு தன்மை பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த மலட்டு தன்மை பாதிப்பில் இருந்து விடுபட மாத்திரை,மருந்து உட்கொள்வதை … Read more

வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!!

வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!!

வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!! கோடை காலம் தொடங்கி விட்டது.வெயில் நெருப்பை சுட்டெரிக்கிறது.இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர் சர்பத் செய்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)இளநீர் 2)இளநீர் வழுக்கை 3)சப்ஜா விதை 4)கடல் பாசி 5)சர்க்கரை 6)பால் 7)கண்டன்ஸ்டு மில்க் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி சப்ஜா விதை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.பிறகு ஒரு இளநீரை வெட்டி அதில் உள்ள … Read more

வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்! உடலில் அதிகளவு வியர்வை வெளியேறும் பொழுது துர்நற்றம் வீச ஆரம்பிக்கும்.குறிப்பாக அக்குள் பகுதியில் வியர்வை வெளியேறும் பொழுது தொற்று கிருமிகள் படிந்து மோசமான நாற்றத்தை வெளியேற்றும்.இதனால் தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகிவிடும்.இந்த உடல் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். 1)கடலை மாவு 2)பாசி பருப்பு மாவு இந்த இரண்டு மாவையும் சம அளவு … Read more