இரவில் ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இந்த இலை பற்றி தெரியுமா?

0
159
#image_title

இரவில் ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இந்த இலை பற்றி தெரியுமா?

தற்பொழுது ஆண்மை குறைபாட்டால் ஆண்கள் பலர் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். உடல் உறவில் நாட்டமில்லாமை,மலட்டு தன்மை,விந்து முந்துதல்,விந்தணு குறைபாடு போன்றவை ஆண்மை குறைபாடு என்று சொல்லப்படுகிறது.

இந்த பாதிப்பை ஆண்கள் சந்திக்க முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான். ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதில் மலட்டு தன்மை பாதிப்பை சந்திக்கின்றனர்.

இந்த மலட்டு தன்மை பாதிப்பில் இருந்து விடுபட மாத்திரை,மருந்து உட்கொள்வதை விட இயற்கை வழியில் தீர்வு காண்பது நல்லது.

மலட்டு தன்மை நீங்க,விந்து உற்பத்தி அதிகரிக்க அம்மான் பச்சரிசி இலையை மருந்தாக பயன்படுத்தலாம்.

ஒரு கைப்பிடி அளவு அம்மான் பச்சரிசி இலையை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியை சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை தொடர்பான அனைத்து பாதிப்புகளும் சரியாகும்.

அம்மான் பச்சரிசி பெண்களுக்கு ஏற்படும் நீர்க்கட்டி பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்க இந்த மூலிகை உதவுகிறது.

இந்த இலை பொடியை பாலில் கலந்தும் குடிக்கலாம், நீரில் கலந்தும் குடிக்கலாம்.ஆனால் இதில் சுவைக்காக தேன்,சர்க்கரை போன்ற இனிப்பு பொருட்கள் சேர்ப்பதை தவிர்க்கவும்.