குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா!! அலட்சியம் வேண்டாம் கவனமாக இருங்கள்!!

குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா!! அலட்சியம் வேண்டாம் கவனமாக இருங்கள்!! குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். காரணம்: ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று பெற்றோர்கள் யோசித்திருக்க மாட்டார்கள். சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருந்தாலும் சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடும். குழந்தைகளின் நரம்பில் ஏதேனும் குறை இருந்தாலும் இந்த சிறுநீர் கழிக்கும் அறிகுறிகள் உண்டாகும். எனினும் இது தீவிரமானனவை அல்ல. நீங்கள் … Read more

மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன?

Accident caused by falling power line What is the status of the girl?

மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன? மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரிற்கு அருகே கப்பூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள பாரதி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தான் காசி என்பவர். இவருடைய மகள் பெயர் கீர்த்தனா. இவர் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் வயது பன்னிரெண்டு. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மேலே உள்ள மின்கம்பிகள் கீழே தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இது ஆபத்தை … Read more

அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த 2 பெண் குழந்தைகள் மாயம்!!

அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த 2 பெண் குழந்தைகள் மாயம்!! சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் காப்பகத்திலிருந்த இரண்டு பெண் குழந்தைகள் மாயமான சம்பவம் அத்கிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிகாரிகளின் அலட்சியமே பெண்கள் மாயமாக காரணம் என புகார் எழுந்துள்ளது. சிவகங்கை 48 காலனி பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது குழந்தைகள் காப்பகம். இங்கு வழக்கில் சிக்கிய குழந்தைகள், வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் … Read more

அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் நுனிநோடியில் உயிர்தப்பிய பள்ளி மாணவன்!

A school student survived in Nuninodi due to the negligence of government transport officials!

அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் நுனிநோடியில் உயிர்தப்பிய பள்ளி மாணவன்! தமிழகத்தில் கல்வியில் பின் தாங்கிய மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. தற்போது சில ஆண்டுகளாக மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகே உள்ள விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் போன்ற நகர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தினமும் அரசு பள்ளிகளில் நகர பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. … Read more