புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆண்டிராய்டு செயலி!! இதன் சிறப்பம்சங்கள் இதோ!!

A newly introduced Android app!! Here are the highlights!!

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆண்டிராய்டு செயலி!! இதன் சிறப்பம்சங்கள் இதோ!! உலகம் முழுவதும் தற்போது மின்னனுமயமாக மாறி வருகிறது. எனவே, மின்னணு சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த டிஜிட்டல் வளர்ச்சியால் மக்களும் மாடனாக வாழ ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறு வந்துவிட்ட இந்த மாடன் உலகத்திற்கு ஏற்றவாறு நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களும் மாடனாக டிஜிட்டல் முறையாக மாற்றப்பட்டு வருகிறது. நாம் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் முறைகளில் முக்கியமான ஒன்று தான் ஆண்டிராய்டு மொபைல் போன். தற்போது தொழில்நுட்பத்தில் புதியதாக ஜெனரேட்டிவ் … Read more

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும்!!

Happy news for train passengers!! Canform tickets are now available!!

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும்!! பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். அதனால் பயணிகள் மிகவும் பேருந்து ,விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் அதிகம் சாமானிய  மக்கள்தான்  விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் பயணம் செய்பவர்களுக்கு வழங்கி வருகின்றது. இதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் … Read more

Coop bazaar இருந்தால் போதும்!! இனி எல்லாம் வீடு தேடி வரும் புதிய அறிமுகம்!!

Coop bazaar is enough!! Now everything is looking for a new introduction!!

Coop bazaar இருந்தால் போதும்!! இனி எல்லாம் வீடு தேடி வரும் புதிய அறிமுகம்!! தமிழ்நாடு அரசு மக்களுக்கு வசதியாக இருக்க பல திட்டங்களை தற்போது  செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து தனி தனியாக ஒவ்வொரு துறையிலும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி தமிழகத்தின் கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சந்தை பொருட்களுக்கான புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் … Read more

டெலிகிராமின் சூப்பரான அப்டேட்!! குஷியில் பயனாளர்கள்!!

Super Update of Telegram!! Users at Khushi!!

டெலிகிராமின் சூப்பரான அப்டேட்!! குஷியில் பயனாளர்கள்!! உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற பல செயலிகளை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன்பு வரை இந்த செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே பயனாளர்களின் வசதிக்கு நன்மை செய்யும் வகையில் தினமும் ஏராளமான புதிய அப்டேட்டுகளை கொண்டு வந்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது பேஸ்புக் மற்றும் … Read more

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!! உணவு பாதுகாப்பு தொடர்பாக இணையதளம் ஒன்றையும், நுகர்வோர் குறை தீர்ப்புக்காக செயலி ஒன்றையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் இதை அறிமுகம் செய்தார். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வீனா, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் … Read more

இனி இவை ஆன்லைனில் தான் நடைபெறும்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Now these will be held online! Important information released by the government!

இனி இவை ஆன்லைனில் தான் நடைபெறும்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! அனைத்து மாநிலத்திலும் அரசு சார்பில் கிராம சபை கூட்டகள் நடத்தப்படுகின்றது.அந்த வகையில் கேரள மாநிலத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அதிக அளவில் மக்கள் பங்கு பெற வில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. கிராம சபை கூட்டங்களில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு அதிக அளவு மக்கள் அந்த கூட்டத்தில் இருக்க வேண்டும்.ஆனால் அதிக அளவில் மக்கள் பங்கு … Read more

நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கும்! டுவிட்டர் நிர்வாகத்தில் சில நடைமுறைகள் மாற்றம்!

Downsizing will begin tomorrow! Some procedures change in Twitter management!

நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கும்! டுவிட்டர் நிர்வாகத்தில் சில நடைமுறைகள் மாற்றம்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் அவர் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இந்நிலையில் டுவிட்டர் நிர்வாகத்தில் எலான் மஸ்க் அடுத்த அதிரடி முடிவில் இறங்கியுள்ளார்.மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளார். … Read more

காவலர்களுக்கென புதிய செயலி அறிமுகம்! உடனுக்குடன் தகவலை பெறாலாம் டிஜிபி சைலேந்திரபாபு!

Introducing a new app for police officers! DGP Shailendrababu get information immediately!

காவலர்களுக்கென புதிய செயலி அறிமுகம்! உடனுக்குடன் தகவலை பெறாலாம் டிஜிபி சைலேந்திரபாபு! நேற்று மாலை  சென்னையில் உள்ள காவல் துறை தலைமையகத்தில் ஸ்மார்ட் காவலர் எனும் திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது.அந்த விழாவில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு பங்கேற்றார்.அவரே இந்த புதிய செயலியை தொடங்கி வைத்தார்.மேலும் இந்த செயலியை பற்றி அவர் கூறுகையில் ஸ்மார்ட் காவலர் செயலி ,காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அவர்களுடைய களப்பணிகளின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் இந்த … Read more

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அனைவருக்கும் ஒரு நற்செய்தி! 1 ஆப் மூலம் இத்தனை பயன்களா?

Good news for all teachers working in government schools! So many benefits with 1 App?

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அனைவருக்கும் ஒரு நற்செய்தி! 1 ஆப் மூலம் இத்தனை பயன்களா? பள்ளி கல்வித்துறை ஆணையர்  நந்தகுமார் அவர்கள் அனைது சிஇ அனைவருக்கும் சுற்றுஅறிக்கை ஒன்றை அனுப்பினார்.அதில் அவர் தமிழ்நாடு கீழ் பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகள் மற்றும் தொடக்கபள்ளி போன்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் விடுப்பு மற்றும் இடைக்கால விடுப்பிற்கு நேரம் வீணாக்கி பள்ளிக்கு சம்பந்தப்பட்ட அலுவலகதிற்கு  நேரில் சென்று விடுப்பு … Read more

இனி  அரசு பணி தேர்வுகளுக்கு செல்போனிலே விண்ணப்பிக்கலாம்! இதோ அதற்கான வழிமுறைகள்!

Now you can apply for government job exams on your cell phone! Here are the steps!

இனி  அரசு பணி தேர்வுகளுக்கு செல்போனிலே விண்ணப்பிக்கலாம்! இதோ அதற்கான வழிமுறைகள்! அரசு பணி தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் புரவுசிங் சென்டருக்கு சென்று அரசு பணி தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிப்பது வழக்கம்.இவர்கள் விண்ணபிப்பவரிடமிருந்து சிறு தொகையை பெறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.தற்போது வரை இது வழக்கமாக உள்ளது.தற்போது சட்டமன்றதில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மனிதவள மேலாண்மை குறித்து மானியக் கோரிக்கை விவதாம் நடைபெற்றது.இந்த விவாததின் போது நிதி அமைச்சர் … Read more