இனி பயனாளர்கள் சர்வதே அழைப்புகளை ஏற்க்க கூடாது!! வாட்ஸ் அப்பின் புதிய எச்சரிக்கை!!

Users should no longer accept all calls!! WhatsApp New Alert!!

இனி பயனாளர்கள் சர்வதே அழைப்புகளை ஏற்க்க கூடாது!! வாட்ஸ் அப்பின் புதிய எச்சரிக்கை!! இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனமானது தங்களது … Read more

புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு இது கட்டாயம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

This is mandatory for getting a new passport!! Important Announcement!!

புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு இது கட்டாயம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! தற்போது நாடு முழுவதும் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகிறது. எனவே, புதிய பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உஅள்ளது. இந்த மத்திய அரசின் இணையதளத்தில் புதிய பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்த முப்பதே நாட்களில் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில், தற்போது புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு வாக்காளர் … Read more

மக்களே உஷார் இன்னும் 2 நாட்கள் மட்டும்!! வருமான வரித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Attention people only 2 more days!! New notification released by income tax department!!

மக்களே உஷார் இன்னும் 2 நாட்கள் மட்டும்!! வருமான வரித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!! வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் ஒரு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. வருமானம் ஈட்டுபவர் மற்றும் வரி  செலுத்துபவராக நீங்கள் இருந்தால் உங்கள் கலேண்டரில் வருமானம் தாக்கல் செய்வது அவசியம். வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை  31  ஆம் தேதி கடைசி நாளாக ஐ.டி.ஆர் அறித்திருந்தது. இந்த நிலையில் … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! வினாத்தாள் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!!

Important message for class 10th students!! Question paper change? Information published by the Department of School Education!!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! வினாத்தாள் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முறை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின்  பாடத்திட்டங்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அப்போது வினாத்தாள்களும் மாற்றியமைக்கப்பட்டது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வினாத்தாளில் பல சிக்கல்கள் இருந்துள்ளது. இந்த நிலையில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது மாணவர்களுக்கு மிக கடினமாக இருந்து … Read more

மின்வாரியத்தின் சூப்பர் அப்டேட்!! இனி மக்களுக்கு செலவே இல்லை!!

Super Update of Power Board!! No more cost to people!!

மின்வாரியத்தின் சூப்பர் அப்டேட்!! இனி மக்களுக்கு செலவே இல்லை!! புதிதாக ஒருவர் வீடு கட்டும் போது அப்பகுதியில் மின் கம்பங்கள் இருந்தால் அவருக்கு பிரச்சனையே இல்லை. ஒருவேளை மின் கம்பங்கள் இல்லாமல் அவருக்காக புதிதாக அமைக்க வேண்டும் என்றால் அதற்கு செலவு அதிகம். புது வீடு கட்டுபவர்கள் நிலத்தடி நீர் தோண்டி அதிலிருந்து தண்ணீரை எடுக்க மின்வாரிய அலுவலகத்தை நாடி, வணிக பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் முன் வைப்புத் தொகையை செலுத்த வேண்டும். இது நிர்வாக ரீதியான … Read more

திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!!

New Update in Tirupati!! Devotees can easily see Sami!!

திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!! உலகின் பணக்கார கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் மிகுந்து காணப்படும். இதற்கு ஆந்திர மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் என அனைத்து மாநில மக்கள்களும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் … Read more

ட்ரெயின் டிக்கெட்டை இப்படியும் மாற்றி கொள்ளலாம்!! தவறாமல் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!!

Train ticket can be changed like this!! Be sure to know this!!

ட்ரெயின் டிக்கெட்டை இப்படியும் மாற்றி கொள்ளலாம்!! தவறாமல் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!! தமிழ்நாட்டில் உள்ள பெரியத் துறைகளில் ஒன்றுதான் ரயில்வே துறை. இதில் தினமும் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு, வேலைக்கு என்று லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். மக்களின் போக்குவரத்து வசதிக்காக இந்திய ரயில்வே பல சலுகைகளையும், விதிகளையும் கொண்டு வருகிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் விதிகளில் சில மாற்றங்களையும் செய்கிறது. அந்த வகையில் தற்போது டிக்கெட் மாற்றும் விதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருவர் ரயில் டிக்கெட் எடுத்த … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வானது முடிவடைந்து கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றத்தை கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் ஜூன் ஒன்றாம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் அனைத்துமே ஜூன் ஏழாம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. … Read more

சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!!

சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!! காவல் சார்பு ஆய்வாளர் பணிகள் தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போன்ற காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது. இதனை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த தகவலை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் 621 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த செய்தி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கல்வித் … Read more

12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. மத்திய அரசில் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க!!

12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. மத்திய அரசில் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க!! மத்திய ரிசர்வ் காவல் படையான சி.ஆர்.பி.எஃப் பிரிவில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் சிஆர்பிஎஃப் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.   சி.ஆர்.பி.எஃப் தேர்வுகள் இனி தமிழிலும் எழுதலாம் என்று கடந்த மாதம் மத்திய அரசு தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது, மத்திய ஆயுதப்படையில் … Read more