இந்த உரிமம் இருந்தால் தான் இனி பீடி சிகரெட்!! தமிழக அரசின் புதிய ரூல்ஸ்!!

No more beedi cigarettes if you have this license!! Tamil Nadu Government's New Rules!!

இந்த உரிமம் இருந்தால் தான் இனி பீடி சிகரெட்!! தமிழக அரசின் புதிய ரூல்ஸ்!! புகையிலை எதிர்ப்பு நாளான இன்று தமிழகத்தில் இது குறித்து புதிய விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. புகையிலை என்றாலே மனிதனை சிறிது சிறிதாக கொள்ளும் ஒரு பொருளாக இருக்கும் பட்சத்தில் இதனை விற்பனை செய்யக்கூடாது என்று பலமுறை தடை விதித்தும் மீண்டும் அமலுக்கு வந்தது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இனி பீடி மற்றும் சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் … Read more

புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி! ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்!!

புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி! ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்! சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்று அழைக்கபடும் ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய புதிய விதிமுறைகளை கொண்டு வருகின்றது. அந்த வகையில் இந்த முறை சர்ச்சைக்குள்ளான விதிமுறைகளில் ஒன்றான  சாஃப்ட் … Read more

இவர்களின் ரேஷன்கார்டு ரத்து!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

Cancel their ration card!! Sudden announcement!!

இவர்களின் ரேஷன்கார்டு ரத்து!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!! நியாயவிலைக்கடைகள் மூலம் இலவச பொருட்கள்  பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டிய சூழல் கட்டாயமயமாக்கப்பட்டுள்ளது.  சம்மந்தப்பட்ட நபர் கண்டறியப்பட்டால் போலி அட்டைதாரர்கள்  ரத்து செய்யப்படுவார்கள்.  அரசு வித்திட்ட நலன்களை மீறினாலோ  சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தமையோ இருக்கும் பொழுது அக்குடும்பத்தின் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க நேரும். தமிழ்நாட்டில் உள்ள சராசரி குடிமைவால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையில் அரசானது நியாயவிலைக்கடைகள் மூலம் இந்த … Read more

திருப்பதி போக போறிங்களா? இது கட்டாயம் தேவஸ்தானம் அதிரடி!

are-you-going-to-tirupati-this-is-a-must-have-devasthanam-action

திருப்பதி போக போறிங்களா? இது கட்டாயம் தேவஸ்தானம் அதிரடி! திருப்பதிக்கு வரும் பொது மக்களுக்கு கோவில் தேவஸ்தானம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு ஆண்டுதோறும் பொதுமக்கள் வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பு பயணம் மேற்கொள்வர்.உலகப்புகழ் பெற்ற திருப்பதி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது வைகுண்ட ஏகாதசி தொடங்கியுள்ளதால் ஜனவரி 1 முதல் 11 வரை சிறப்பு தரிசனம் செய்ய பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு … Read more

டிரைவிங் லைசென்ஸ் வேணுமா ? இனி ஆர்டிஓ ஆபிஸை சுற்றவேண்டாம், இதை மட்டும் செய்தால் போதும்!

டிரைவிங் லைசென்ஸ் என்றாலே பலருக்கும் மனதிற்குள் மிகப்பெரிய சலிப்பு வரும், அதற்கு முக்கிய காரணம் ஒரு டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக பல நாட்கள், பல மணி நேரங்கள் ஆர்டிஓ அலுவலகத்தை சுற்றி வளைத்து சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான படிநிலைகளை நினைத்து பலரது மனதிலும் பயம் இருந்துகொண்டே தான் இருக்கின்றது. ஆனால் தற்போதுள்ள புதிய விதியின்படி டிரைவிங் லைசென்ஸ் பெறவேண்டுமென்றால் நீங்கள் இனிமேல் அடிக்கடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை மற்றும் … Read more

மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு! அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் அவர்களுக்கு உதவி தொகையாக மாதம் தோறும் ஒரு 2000 வழங்கி வரும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில், தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் உதவித்தொகையானது மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர் என அனைவருக்கும் … Read more

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் குறித்த முக்கிய தகவல்! நீதிமன்றம் போட்ட 6 மாத கால அவகாசம்!

Important information about Prime Minister's housing scheme! The 6-month period set by the court!

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் குறித்த முக்கிய தகவல்! நீதிமன்றம் போட்ட 6 மாத கால அவகாசம்! பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது அவ்வாறு வழங்கப்படும் வீடுகள் முறையாக ஏழை எளிய மக்களுக்கு சென்றடையாமல் அந்த கிராமத்தில் உள்ள வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் சென்றடைகிறது. இவ்வாறு அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வேலை எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய வீடுகள் ஒரு நபருக்கு … Read more

உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின்! இனி ஒன்லி ஆக்ஷன் தான்..அமைச்சர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

Chief Minister Stalin in extreme anger! Only action now.. Action order given to ministers!

உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின்! இனி ஒன்லி ஆக்ஷன் தான்..அமைச்சர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு! அமைச்சர்கள் அனைவரும் தலைமைச் செயலகத்திற்கு வந்து அவர்களது பணிகளை காண வேண்டும். ஆனால் அமைச்சர்களோ முதல்வர் இருந்தால் மட்டுமே தலைமைச் செயலகம் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். முதல்வர் அல்லாத நாட்களில் தலைமைச் செயலகம் பக்கம் கூட எட்டிப் பார்ப்பதில்லை. இதனால் பல பைல்கள் முடிக்கப்படாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இது குறித்து அங்குள்ள அதிகாரிகள் ஸ்டாலினிடம் குறை கூறியுள்ளனர்.அமைச்சர்கள்,பெண்கள் என பலரை … Read more

போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு!

The new order of the transport department! Attention bus driver and conductor!

போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு! தற்பொழுது தொற்று பாதிப்பானது படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்ட பொழுது பின்பற்றிய கட்டுப்பாடுகள் தற்பொழுது யாரும் கடைப்பிடிப்பதில்லை. அதனாலயே தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கலாம். இந்த காரணத்தினால் தான் தமிழக அரசு அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீண்டும் போட்டது. அப்படி அணிய மறுப்பவர்களிடமிருந்து 500 ரூபாய் அபராதம் பெருமாறும் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை … Read more

இந்த பொருட்களுக்கெல்லாம் அனுமதி பெற்றால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்! ஒன்றிய அரசின் புதிய கட்டுப்பாடு!

All these items can be exported only after approval! Union government's new control!

இந்த பொருட்களுக்கெல்லாம் அனுமதி பெற்றால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்! ஒன்றிய அரசின் புதிய கட்டுப்பாடு! உக்கரை மற்றும் ரஷ்யக்கிடையே நடைபெற்ற போரில் சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது வரை அதன் நிலை குறைந்த பாடு இல்லை. மேலும் உக்ரைன் ரஷ்யப் போரால் ஏற்றுமதி இறக்குமதியில் உலக நாடுகள் மத்தியில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ரஷ்யாவில் பெரும்பான்மையான நிறுவனங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தடை செய்துள்ளனர். அதேபோல உக்ரைன் அதிகளவு பாதிப்பை சந்தித்ததால் சரியான … Read more