பெண் குழந்தைகளுக்கு ரூ.5,50,000 கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி தெரியுமா?

பெண் குழந்தைகளுக்கு ரூ.5,50,000 கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி தெரியுமா? பெண் குளந்தைகளின் நலனிற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ஒன்று “செல்வமகள் சேமிப்பு திட்டம்”. சுகன்ய சம்ரிதி என்ற பெயரில் கடந்த 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காரணம் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் வட்டி அதிகம் ஆகும். இந்த திட்டம் துவங்கப்பட்டதன் முக்கிய நோக்கம் பெண் குழந்தைகள்.. … Read more

OAP பென்சன் திட்டம்: மாதம் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்வது எப்படி?

OAP பென்சன் திட்டம்: மாதம் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்வது எப்படி? நம் நாட்டில் ஆதரவற்ற.. வயது முதுமை அடைந்த நபர்கள் அதிகம் உள்ளனர். முறையான உணவு கிடைக்காமல் கஷ்டத்தில் வாழ்க்கையை ஓட்டி வரும் முதியவர்களை அவர்கள் பெற்ற பிள்ளைகளே முறையாக கவனித்துக் கொள்வதில்லை. சிலர் எதிர்கால வாழ்க்கைக்கு போதிய சேமிப்பு செய்து வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். பெரும்பலானோர் தங்கள் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து எந்த சேமிப்பும் செய்யாமல் வயதான காலத்தில் வறுமைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இவ்வாறு … Read more

பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களே.. மாதம் ரூ.35,000 கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களே.. மாதம் ரூ.35,000 கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா? பெண்களின் வளர்ச்சியை வைத்து ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கலாம்.. முன்பு போல் அல்லாமல் இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். பெண்களின் கல்வித் தரம் ஆண்களை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண் பிள்ளைகளின் கல்வி தரத்தை உயர்த்த மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தான்.. அதிலும் ஒரு பெண் … Read more

குட் நியூஸ்.. இனி வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பரிவர்த்தனை செய்ய முடியும் – ரிசர்வ் பேங்க் தகவல்!

குட் நியூஸ்.. இனி வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பரிவர்த்தனை செய்ய முடியும் – ரிசர்வ் பேங்க் தகவல்! நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது.இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் UPI மூலம் கூகுள் பே,போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருவதால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது.இன்று சில்லறை வணிக கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்தும் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டன. நம் வங்கி … Read more

கல்யாணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்!!

கல்யாணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்!! மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு அம்மாநிலத்தைச் சேர்ந்த கல்யாணம் ஆகாத பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு புதிதாக ஓய்வூதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. திருமணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சில நிபந்தனைகள் இருக்கின்றது. நிபந்தனைகள்: 1.திட்டத்தில் பயன் பெற விரும்பும் பெண்கள் மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவராக … Read more

பெண்களே கேளுங்கள்!! வந்தாச்சு ரூ.18000 சம்பளத்தில் சூப்பர் வேலை! கடைசி தேதி செப்டம்பர் 5!

பெண்களே கேளுங்கள்!! வந்தாச்சு ரூ.18000 சம்பளத்தில் சூப்பர் வேலை! கடைசி தேதி செப்டம்பர் 5! பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வன்முறையால் பாதிக்கபட்ட பெண்களின் நலனைக் கருதி அவர்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.இந்த திட்டத்தில் தொகுப்பூதிய அதாவது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார். 1.பணி: தகவல் தொழில்நுட்ப … Read more

டு வீலர் விபத்துகளை தடுக்க புதிய திட்டம்… பை-பாஸ் சாலைகளில் செயல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு!!

  டு வீலர் விபத்துகளை தடுக்க புதிய திட்டம்… பை-பாஸ் சாலைகளில் செயல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு…   தற்பொழுது நடந்து வரும் இருசக்கர வாகன விபத்துக்களை தடுக்க பை-பாஸ் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக தனியாக சாலை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.   சென்னையில் பெருங்களத்தூர் முதல் புழல் வரை உள்ள புறவழிச் சாலையானது சென்னை – கொல்கத்தா, சென்னை – திருச்சி, சென்னை-பெங்களூரு ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 32 கிலோ மீட்டர் தூரம் … Read more

கைவினை தொழிலாளர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!!

கைவினை தொழிலாளர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!! நம் இந்திய நாட்டில் பாரம்பரிய கைவினை நிபுணர்கள் பயனடையும், மத்திய அரசு புதிய திட்டத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ளது. “பிரதமரின் விஸ்வகர்மா” என்னும் திட்டம் கைவினை தொழிலாளர்களை, கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளார். இத்திட்டத்தின் மூலம் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் … Read more

169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!! டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.குறிப்பாக நாடு முழுவதும் உள்ள 169 நகரங்களில் ‘பிரதமரின் மின்சார பேருந்து சேவை’ என்ற திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ.57000 கோடி செலவாகும் நிலையில் மத்திய மற்றும் மாநில நிதியுதவியில் இருந்து செயல்படுத்த முடிவு … Read more

கணவனை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??

Monthly allowance for widows!! How to apply??

கணவனை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி?? கணவரை இழந்த பெண்களுக்கு உதவித்தொகையை வழங்கும் திட்டத்தை டெல்லி அரசானது முதல் முறையாக கொண்டு வந்துள்ளது. அதாவது, கணவரை பிரிந்து வாழும் பெண்கள், விவாகரத்து பெற்று தனியாக வசிக்கும் பெண்கள், பதினெட்டு வயது முதல் 59  வயது வரை உள்ள விதவை பெண்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கான பென்ஷன் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. கணவரை இழந்து இவ்வாறு தனியாக வாழும் பெண்களுக்கு உதவி … Read more