சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பெண்களுக்கு உதவி புரியும் வகையில் மாநிலம் மற்றும் மத்திய அரசானது பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஊராட்சி தோறும் பெண்கள் சுய உதவி குழுவானது செயல்பட்டு வருகிறது. இந்த சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அரசுகள் உதவி தொகை வழங்குவது அவர்களை தொழில் முனைவார்களாக மாற்றுவது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி … Read more

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!!

People of other religions should not enter the temple!! Charities Department Action Notification!!

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!! முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இந்கு தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் முருகரை தரிசிக்க வருகின்றனர். இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் தரையில் இருந்து சுமார் 960 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் முருகப்பெருமாள் வீற்றிருக்கிறார். மேலும் இங்குள்ள சிலைகளை போகர் என்னும் சித்தர் உருவாக்கியுள்ளார். பழனியில் தைப்பூசம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் எனப்படும் … Read more

தமிழ்நாட்டில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய திட்டம்!! அதிரடியான மாற்றம்!!

New Scheme in Central Co-operative Banks in Tamil Nadu!! Dramatic change!!

தமிழ்நாட்டில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய திட்டம்!! அதிரடியான மாற்றம்!! தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய கூட்டுறவு வங்களில் புதிதாக மொபைல் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய சேவை மேம்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.இவை அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சி ஆகும். இந்த கூட்டுறவு வங்கிகள் இந்தியா முழுவதும் செயல்படுகின்றது.இது சமானிய மக்களின் நலன் கருதி பல சேவைகளை மையமாக வைத்து செயல்படுகிறது.இந்த வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் நகை கடன் ,பயிர் கடன் … Read more

விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள்! டி.டி.சி.பி-யில் புதிய திட்டம் அமல்!!

விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள்! டி.டி.சி.பி-யில் புதிய திட்டம் அமல்! கட்டடம் கட்டப்படுவதில் விதிமீறல்களை தடுக்கவும், அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளை கட்டுப்படுத்தவும், அவை தொடர்பான் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி-யில்(DTCP) அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை பெருநகருக்கு வெளியில் உள்ள பகுதிகளில் பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களுக்கும், மனை பிரிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கும் அதிகாரம் டி.டி.சி.பி-யில் உள்ளது. இந்த பணிகளுக்காக மாவட்டம் வாரியாக அலுவலகங்கள் உள்ளது என்றாலும் இந்த பணிகளில் … Read more

வானிலை எச்சரிக்கையை கண்டறிய புதிய திட்டம்! இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்!!

வானிலை எச்சரிக்கையை கண்டறிய புதிய திட்டம்! இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்! வானிலை எச்சரிக்கை தொடர்பான செய்திகளை வானிலை டிவி மூலமாக உடனடியாக தெரிந்து கொள்வதற்கு புதிய திட்டம் ஒன்றை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. புயல், மழை போன்ற பேரிடர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து அந்த தகவலை இரண்டு நாட்களுக்கு முன்னரே செய்தித்தாள், ஊடகம், டிவி, வானொலி போன்றவற்றின் மூலமாக தெரியப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் அடுத்தகட்டமாக மொபைல் போன் செயலிகள் … Read more

இனி அலைய வேண்டியது இல்லை அனைத்துக்கும் ஒரே இணையதள சேவை! மத்திய அரசின் புதிய அறிமுகம்! 

இனி அலைய வேண்டியது இல்லை அனைத்துக்கும் ஒரே இணையதள சேவை! மத்திய அரசின் புதிய அறிமுகம்! 

இனி அலைய வேண்டியது இல்லை அனைத்துக்கும் ஒரே இணையதள சேவை! மத்திய அரசின் புதிய அறிமுகம்!  அரசு வழங்கும் 13 ஆயிரம் இணையதள சேவைகளை பெறும் தேசிய அரசாங்க சேவைகள் போர்டல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே திட்டம் என்ற அடிப்படையில் இந்த தேசிய இணையதள சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் மத்திய அரசு வாரியாக, மாநில அரசு வாரியாக, மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் வட்டங்கள் வாரியாகவும் என தனித்தனியாக … Read more

இனி ஒரு பைசா வட்டி இல்லாமல் கடன் பெறலாம்!! பேடிஎம் கொண்டு வந்த அதிரடி திட்டம்!!

இனி ஒரு பைசா வட்டி இல்லாமல் கடன் பெறலாம்!! பேடிஎம் கொண்டு வந்த அதிரடி திட்டம்!! பேடிஎம் நிறுவனம் – ஆதித்யா பிர்லா ஃபினான்ஸ் லிமிட்டட் நிறுவனத்துடன் இணைந்து சுமார் 60 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. முன்பு அவசர தேவைக்கோ? இல்லை மருத்துவ தேவைக்கோ? கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்குவது வழக்கம். ஆனால் தற்போது வேலை பார்க்கும் அனைவரும் தேவையும் இல்லையா கடனை மட்டும் வாங்கிக் … Read more

தமிழக மின் வாரியம் வெளியிட்ட புதிய திட்டம்! இனி அனைத்து இடங்களிலும் ஒரே மாடல் தான்!

New project released by Tamil Nadu Electricity Board! Now it's the same model everywhere!

தமிழக மின் வாரியம் வெளியிட்ட புதிய திட்டம்! இனி அனைத்து இடங்களிலும் ஒரே மாடல் தான்! தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது.அதில் அரசு வழங்கும் மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டுமானால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கென அசத்தல் திட்டம்! ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்!

Crazy Scheme for Ration Shop Employees! Every family card will be rewarded!

ரேஷன் கடை ஊழியர்களுக்கென அசத்தல் திட்டம்! ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்! கடந்த வாரம் ரேஷன் கடைகளுக்கென அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.அந்த அறிவிப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட  அரசி வழங்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த வாரம்  நடைபெற்றது. அதனை தொடர்ந்து அப்போது அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில் மக்களுக்கு சத்தான உணவு தேவைப்படுகின்றது.அதனால் முதல்வர் முக ஸ்டாலினின் … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களுக்கு ரூ 2000 வழங்கப்படும்!

The school education department released a crazy program! They will be given Rs 2000!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களுக்கு ரூ 2000 வழங்கப்படும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனால் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள், போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த வாரங்களில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் திமுக … Read more