News4 Tamil Online Tamil News Channel

என்னது உட்கார்ந்துகொண்டே சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா !
நம் தமிழர்களைப் பொருத்தவரை “உணவே மருந்து” என்னும் கருத்தைக் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு சீரான உடல் அமைப்போடு வாழ்ந்து வந்தனர். இப்படியாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவை ...

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து நடந்த திருமணம் ! புது மணப்பெண் தப்பி ஓட்டம் !
நம் இந்தியாவில் பெண் வீட்டார் சீர் கொடுத்து திருமணம் நடத்தும் வழக்கம் போய் தற்போது மாப்பிள்ளை வீட்டார் பணம்,நகை போன்றவை கொடுத்து திருமணம் செய்யும் வழக்கம் உருவாகியுள்ளது. ...

தளபதி விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ! ரசிகர்கள் உற்சாகம்!
தமிழின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழகத்தில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை அமைத்து மதிப்பிற்குரிய வகையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவருக்கு என்று ...

சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை! திடுக்கிடும் சம்பவம்!
சேலம் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகிய பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த வீடியோ மிகவும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ...

கெத்தாக பாம்பு கறி சாப்பிட்ட இளைஞர்கள்! கொத்தாக அள்ளிய வனத்துறை !
நடிகர்களை போல தாமும் எப்படியாவது பிரபலமாக வேண்டும் எனும் இடத்தில் சில சாமானிய மக்கள் செய்யும் முட்டாள்தனமான காரியங்களில் சர்ச்சைகளில் முடிகிறது. அவ்வகையில் சிலர் வினோதமான செயல்களை ...

நயன்தாராவின் நீச்சலுடை குறித்து கேள்வி !தொகுப்பாளரின் மூக்கை உடைத்த அஜித் !
என்னதான் காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றார். ஆண் நடிகர்களுக்கு இணையான சம்பளமும் ...

3 பட நடிகையின் முகம் சுளிக்கும் வேலை! என்ன செய்தார் தெரியுமா !
கொரோனாவின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சினிமா துறையில் உள்ள நடிகர் நடிகையர் தங்களை பற்றிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட படி உள்ளனர். ...

என்னது நடிகை சாய் பல்லவி இப்படியா கூறினார் !
நடிகைகள் என்றாலே அவர்களின் அழகு முகம் ஒரு முக்கிய கவசமாக இருக்க வேண்டும். அதனை உடைத்தெறிந்த நடிகையான சாய்பல்லவி தனது முகத்தில் உள்ள பருக்கள் காரணமாகவே பிரபலமடைந்த ...

படு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா!
சமீபகாலமாக பல துறைகளில் உள்ள பிரபலங்கள் தங்களை பற்றி மக்கள் பேச வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களை தாறுமாறாக பயன்படுத்தி பல சர்ச்சைகளில் சிக்கி அதனையே தனக்கான ...

என்னது ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையா! கோவை மக்களின் வியப்பு!
தற்பொழுது கொரோனாவின் காரணத்தால் ஊரடங்கினால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கிடையே கோவையில் புதுமண தம்பதியர் ஹெலிகாப்டர் டாக்சியை வாடகைக்கு எடுத்து ஊரை சுற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ...