மழையால் மிகுந்த பாதிப்புக்குள்ளான ஆட்டம்

மழையால் மிகுந்த பாதிப்புக்குள்ளான ஆட்டம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

விளையாட்டின் மையமாக கோவா மீண்டும் ஒரு முறை இருக்கும்

விளையாட்டின் மையமாக கோவா மீண்டும் ஒரு முறை இருக்கும்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள முக்கிய பத்து நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக போட்டியை கோவா மாநிலத்தில் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் அட்லெட்டிகோ டி கொல்கத்தா மற்றும் சென்னையின் எப்.சி உள்பட 10 அணிகள் பங்கேற்கிறது. இந்த போட்டி வழிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் யாரும் இன்றி பூட்டிய மைதானத்தில் நடைபெறும். நிதா அம்பானி இந்தியாவில் இந்த அழகான விளையாட்டின் மையமாக கோவா மீண்டும் … Read more

கொரோனா பாதிப்பில் 6வது இடத்தில் உள்ள பெரு

கொரோனா பாதிப்பில் 6வது இடத்தில் உள்ள பெரு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது . இந்த வைரஸ் சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 6வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 5.50 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா தொற்றுக்கு  … Read more

பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

நீண்ட ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு  பக்கபலமாக அமெரிக்கா உள்ளது. எனினும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. கடைசியில் அமெரிக்க அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே  பிப்ரவரி மாதத்தில் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சாளர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சிறப்பு … Read more

சாதனைகளுக்குரிய நபராக இருக்கும் உங்களை குறித்து நான் பெருமைப்படுகிறேன்

சாதனைகளுக்குரிய நபராக இருக்கும் உங்களை குறித்து நான் பெருமைப்படுகிறேன்

நேற்று இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை இந்தியர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடினர். ஆனால் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. ஏனேனில் இந்திய கிரிக்கெட் அணியின் சகாப்தமாக விளங்கும் டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அனைத்து பிரபலங்களும் கருத்து தெரிவித்த நிலையில் தோனியின் மனைவியான சாக்‌ஷி உருக்கமான பதிவை வெளியிட்டார். மக்கள் ஒருபோதும் நீங்கள் ஏற்படுத்திய  உணர்வுகளை மறக்க மாட்டார்கள் நீங்கள் சாதித்ததைப் பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும். விளையாட்டுக்கு உங்களது … Read more

236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான்

236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்த சோகம்

நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்த சோகம்

நேபாளத்தில் சிந்துபல்சவுக் மாவட்டத்தின் ஜுஹல் ரூரல் என்ற பகுதியில் உள்ள மலைத்தொடரில் லிடி  என்ற கிராமம் உள்ளது அங்கு 170-க்கும் அதிகமான குடும்பங்கள் இருகின்றனர். திடிரென குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்த மலைத்தொடர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்தன. இதனால் பலர் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன ஆனாலும் 21 பேரின் நிலை என்ன என்பது தெரியாததால் அவர்களை தேடும் பணியில் மீட்பு நடவடிக்கைகள் … Read more

பள்ளி கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்க போகிறோம்

பள்ளி கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்க போகிறோம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காதான் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை நெருங்கி வருகிறது மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது.  இந்த நிலையில் அமெரிக்காவில் பள்ளி கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்க போகிறோம் என அதிபர் டிரம்ப் இன்று கூறியுள்ளார். குழந்தைகள் பல நேரங்களில் குறைந்த … Read more

மறக்க முடியாத சுதந்திர தினமாக இருக்கும் – சச்சின்

மறக்க முடியாத சுதந்திர தினமாக இருக்கும் - சச்சின்

இந்தியாவில் நேற்று 74-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  மேலும் இது அனைத்து இந்தியருக்கும் மறக்க முடியாத சுதந்திர தினமாக இருக்கும். ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி நேற்று அறிவித்தார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறும்போது 2011ல் உலக கோப்பையை வென்றது சிறந்த தருணம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்   மேலும் இந்திய கிரிக்கெட்டில் தங்களின் பங்களிப்பு மகத்தானது என தோனியை பாராட்டி உள்ளார். வாழ்க்கையின் 2வது  பயணத்தை சிறப்பாக … Read more

100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு அறிமுகம்

100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு அறிமுகம்

டோனி என்ற பெயர் கேட்டாலே நம் நினைவுக்கு வருவது கேப்டன் கூல் எந்த நேரத்திலும் நம்பிக்கை இழக்காமல் விளையாடுவார். ஐ.சி.சி டிராபியை மூன்று முறை வென்ற ஒரே கேப்டன் ஆவார். சுதந்திர தினமான நேற்று திடிரன சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார் இது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. இங்கிலாந்தில் 100 பந்துகள் கொண்ட தி ஹண்ட்ரட் என லீக்கை அறிமுகம் செய்துள்ளது. 2021 முதல் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் … Read more