அமெரிக்காவில் பரபரப்பு : அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் பரபரப்பு : அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் வாஷிங்டன்  தலைநகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனால் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த அதிபர் டோனல்ட் டிரம்ப்பை ரகசியச் சேவைப் பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். முதல் கட்ட விசாரணையில் வெள்ளை மாளிகைக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றியுள்ளார். இதனை பார்த்த ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மீண்டும் சில நிமிடங்களில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசினார். அதில் சட்ட அமலாக்க … Read more

துணிச்சல் இல்லாத கோழைகள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள் ! மரு.ராமதாஸ் ஆவேசம் !

கள்ளக்குறிச்சியை அடுத்த மண்மலை எனும் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பத்திற்கு அருகே வன்னியர் சங்கத்தின் அடையாளமாக கருதப்படும் அக்னி கலசம் மற்றும் சிங்கங்களின்  உருவச்சிலை அமைக்கப்பட்டிருந்தது.நேற்று மர்ம நபர்கள் சிலரால் இது சேதப்படுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாமக நிர்வாகிகளும், வன்னியர் சங்க நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.இதனையடுத்து பாமக … Read more

ஐ.பி.எல். : கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை அணியா? சென்னை அணியா? – பிரெட்லீ விளக்கம்

ஐ.பி.எல். : கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை அணியா? சென்னை அணியா? - பிரெட்லீ விளக்கம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரையும் தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் அவ்வபோது ஐ.பி.எல். தொடருக்கான தேதி மாற்றி மாற்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் ஐ.பி.எல். தொடர் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் … Read more

ஐ.பி.எல் – யின் புதிய ஸ்பான்சர்

ஐ.பி.எல் - யின் புதிய ஸ்பான்சர்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரானா உலகம் முழுவதும் பெரும் விளைவை ஏற்படுத்தி வருவதால் போட்டிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன. இந்தியாவில் கொரோனா தீவீரமாக பரவி வருவதால் போட்டியை அமீரகத்தில் மாற்றப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்து வந்துள்ளது ஆனால் இந்த முறை லடாக் எல்லை பிரச்சினையால் விவோ நிறுவனம் ஸ்பான்சரிலிருந்து விலகியது. தற்போது  புதிய ஸ்பான்சராக சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் … Read more

மக்கள் வெளியேற்றபட்டதால் இழப்புகள் தவிர்க்கப்பட்டது

மக்கள் வெளியேற்றபட்டதால் இழப்புகள் தவிர்க்கப்பட்டது

இந்தோனேசியாவில் உள்ள 120 எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்க கூடிய நிலையில் உள்ளன. அதில் சினாபங் என்ற எரிமலையானது சில நேரங்களில் வெடித்து அவ்வபோது சிலபேர் இறந்துள்ளனர். அந்த வகையில் தற்போதும் அந்த எரிமலை வெடித்துள்ளது ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டனர் அதன் காரணமாக இழப்புகள் எதும் ஏற்படவில்லை. இந்த எரிமலை வெடித்ததில் அதனுடைய சாம்பல் 20 கிலோமீட்டர் வரை பரவியுள்ளது.

பிரேசில் அதிபர் அலட்சியமே காரணம்

பிரேசில் அதிபர் அலட்சியமே காரணம்

கொரோனாவின் கோரதண்டவத்தால் உலகம் முழுவதும் பெரிய சிக்கல்களை சந்தித்துள்ளது. அதுவும் கொரோனவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் பிரேசிலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது அதேபோல் பிரேசிலில் ஒரு லட்சத்தை தாண்டியது. பிரேசிலில் ரியோ டி பாஸ் என்ற தன்னார்வ நிறுவன தொண்டு ஒன்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆயிரம் பலூன்களை பறக்க விட்டது.  பிரேசில் அதிபர் ஆரம்பத்தில் இருந்து கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் … Read more

சுற்றசுழல் ஆய்வாளர்கள் கவலை

சுற்றசுழல் ஆய்வாளர்கள் கவலை

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மொரிசியஸ் தீவுக்கு பயணம் சென்ற போது சர்வதேச அளவில் பாதுகாப்பு தளமாக விளங்கும் பாயிண்ட் டி எஸ்னி என்ற பகுதியில் பாறையின் மீது அந்த சரக்கு கப்பல் மோதியதால் அந்த கப்பலில் இருந்த பெட்ரோல் கசிய தொடங்கியது இருப்பினும் அந்த கப்பலில் இருந்த குழுவை பத்திரமாக மீட்டனர். ஆனால் பெட்ரோல் கசிவதை நிறுத்த முடியவில்லை அதனால் அவசர சுற்றுசுழல் நிலையை பிரகனப்படுதியது. மேலும்  … Read more

கொரோனா குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர் மேலும் உலகம் முழுவதும் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர் முன்பெல்லாம் இந்த வைரஸ் 3 முதல் 5 நாள்களுக்கு உயிர்வாழும் என கூறி வந்தனர் ஆனால் தற்போது 8 நாள்கள் வரை உயிர்வாழும் என விஞ்ஞானிகள் … Read more

தென்கொரியாவில் சோகம்

தென்கொரியாவில் சோகம்

தென்கொரியாவில் கடந்த ஒரு வாரமாக  கனமழை பெய்து வருகிறது இதனால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் பல பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கின்றன. கனமழை பெய்து வரும் காரணத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பள்ளிகளுக்கு முககவசம் அணிந்து வர வேண்டும்

பள்ளிகளுக்கு முககவசம் அணிந்து வர வேண்டும்

உலகம் முழுவதும் கொரோனா 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எல்லா தொழில்நுட்ப நிறுவங்களும் முடக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகலும் மூன்று மாதங்களாக செயல்படவில்லை இந்த நிலையில் இங்கிலாந்தில் பள்ளிகள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ்  ஜான்சன் அறிவித்தார். இதுபற்றி அவர் கூறும்போது இந்த வைரஸ் மிகவும் கொடுமையானது இனிமேலும்  பள்ளிகள் திறக்காமல்  விட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படுகின்றன … Read more