30.8.2020 சக்தி வாய்ந்த நாளை தவற விட்டுவிடாதீர்கள்!

30.8.2020 சக்தி வாய்ந்த நாளை தவற விட்டுவிடாதீர்கள்!

ஞாயிறு பிரதோஷம் சூரிய திசை நடப்பவர்கள், ஞாயிறு அன்று வரும் பிரதோஷத்திற்கு தவறாமல் சென்று தரிசிக்க வேண்டும். இதனால் சூரிய பகவான் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். ஞாயிறு அன்று வருவது ஆதிப்பிரதோஷம். நவ கிரகங்களினால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி சாதகமாக வரும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. பொதுவாக 4.30 -6 மணி வரை பிரதோஷ நேரம் என்று சொல்வார்கள். பிரதோஷ வழிபாடு … Read more

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி?

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி?

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி? ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால்  சென்னையில் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படாததால் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றை தடுக்க அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் சனிக்கிழமை அன்று அனைத்து மளிகைக்கடை மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள … Read more

இன்றைய ராசி பலன் 30-08-2020 Today Rasi Palan 30-08-2020

இன்றைய ராசி பலன் 30-08-2020 Today Rasi Palan 30-08-2020

இன்றைய ராசி பலன்- 30-08-2020 நாள் : 30-08-2020 தமிழ் மாதம்: ஆவணி 14, ஞாயிற்றுக்கிழமை, நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை. இராகு காலம்: மாலை 4.30 முதல் 6.00 வரை.  எம கண்டம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை. குளிகன்: பிற்பகல் 3.00 முதல் 4.30 வரை, திதி: துவாதசி திதி காலை 08.22 வரை பின்பு … Read more

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்!

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்!

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்! திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தாமரைப்பாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் 13 வயது மகன் பிரனேஷ். இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிரனேஷ் சிறுவயது முதலே கம்ப்யூட்டர் மீது அவருக்கு அதிவிதமான ஈர்ப்பு இருந்துள்ளது . அவரின் ஆர்வம் தற்பொழுது அவரை மொபைல் செயலி உருவாக்கச் செய்துள்ளது. 13 வயது நிரம்பிய பிரனேஷ் Whatsapp … Read more

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை! ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை! ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை! ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைய தொடங்கிய தங்கத்தின் விலையானது இன்று ஏறுமுகமாக ஏறியுள்ளது. ஒரு கிராம் 4,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து … Read more

பெருகிவரும் ஆன்லைன் ஆபாச தொழில்! பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்!

பெருகிவரும் ஆன்லைன் ஆபாச தொழில்! பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்!

பெருகிவரும் ஆன்லைன் ஆபாச தொழில்! பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்! முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் சந்தோஷமாக இருந்ததை வீடியோ ரெக்கார்ட் செய்து பெண் ஒருவர் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை தி.நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஊரடங்கு காலத்தில் முகநூலில் ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். அந்த நெருக்கம் இருவருக்கிடையே அதிகமானதால் வீடியோ … Read more

இன்று ‌இந்த நாளை தவறவிடாதீர்கள்! அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம்!

இன்று ‌இந்த நாளை தவறவிடாதீர்கள்! அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம்!

இன்று ‌இந்த நாளை தவறவிடாதீர்கள்! அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம்! 29.08.2020 இன்று சனிக்கிழமை ஆனது மிகவும் சிறப்பான நாள். வளர்பிறை ஏகாதசி வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்த விரதத்தில் எப்படி மேற்கொள்வது மற்றும் பலன்களைப் பற்றி இங்கு காண்போம். 1. இந்த விரதமானது ஏகாதேசி முதல் நாளன்று தசமியில் இருந்தே ஆரம்பித்து விட வேண்டும். 2. மூன்று நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க … Read more

பிரெட் ஆம்லெட்

பிரெட் ஆம்லெட்

பிரெட் ஆம்லெட்‏ செய்ய தேவையான பொருட்கள்: 1. முட்டை இரண்டு 2. ப்ரெட் துண்டுகள் 3. சீஸ் துண்டுகள் 4. மிளகாய் தூள் அரை தேக்கரண்டி 5. வெங்காயம் 2 6. பச்சை மிளகாய் 7. கொத்தமல்லி இலைகள் 8. எண்ணெய் 9. . உப்பு 10. மிளகு சட்னி செய்ய: 1. கொத்தமல்லி இலைகள் 2. புதினா இலைகள் 3. பச்சை மிளகாய் 4. அரை பழ எலுமிச்சை சாறு செய்முறை: 1. முதலில் புதினா … Read more

இன்றைய ராசி பலன் 29-08-2020 Today Rasi Palan 29-08-2020

இன்றைய ராசி பலன் 29-08-2020 Today Rasi Palan 29-08-2020

இன்றைய ராசி பலன்– 29-08-2020 நாள் :  29-08-2020 தமிழ் மாதம்: ஆவணி 13, சனிக்கிழமை, நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: பகல் 9.00 முதல் 10.30 வரை. எம கண்டம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை. குளிகன்: காலை 6.00 முதல் 7.30 வரை, திதி: ஏகாதசி திதி காலை 08.18 வரை பின்பு … Read more

மின்னல் தாக்கியதில் 10 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலி!

மின்னல் தாக்கியதில் 10 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலி!

மின்னல் தாக்கியதில் 10 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலி! உகண்டா நகரில் 10 குழந்தைகள் மின்னல் தாக்கி இறந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. உகண்டாவில் உள்ள Arua என்ற பகுதியில் கனத்த மழை பெய்ததால் அருகில் உள்ள குடிசையில் சென்று தங்கி இருந்த 10 குழந்தைகள் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். அன்று மாலை 10 குழந்தைகளும் Odramacaku என்ற இடத்தில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த மழை பெய்ததால் … Read more