மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது வழக்கு பதிவு!! அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பாஜக!!

Case filed against Union Minister of State L Murugan!! BJP will face controversies in succession!!

மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது வழக்கு பதிவு!! அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பாஜக!! இந்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.அந்தவகையில் இரு தினங்களுக்கு முன்பே வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்தது.இதில் பலரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளிவந்தது. அந்த வரிசையில் அண்ணாமலை வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் புகார் அளித்தனர்.இது குறித்து தற்பொழுது அண்ணாமலை … Read more

கோடைகால நோய்களை விரட்டியடிக்கும் உச்சன காளி அம்மன் – பழங்குடியின மக்களின் பழமைமாறா வழிபாடு!!

கோடைகால நோய்களை விரட்டியடிக்கும் உச்சன காளி அம்மன் – பழங்குடியின மக்களின் பழமைமாறா வழிபாடு!! கோடைகாலம் என்றாலே பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுவது இயல்பு. அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையில், மக்கள் மத்தியிலும் இதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள தெம்பட்டி என்னும் கிராமத்தில் உச்சன காளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை எட்டூர் காளி என்றும் அங்கு வசிக்கும் படுகூர் … Read more

பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !! 

Tragedy happened to the young woman who went to confirm the delivery!! Continually occurring birth losses shocking information !!

பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !!  குன்னூரில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தை உறுதி செய்யச் சென்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நிஷாந்த் மற்றும் அவரின் மனைவி ஹரிப்பிரியா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரிப்ரியா கர்ப்பம் தரித்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர் அதை உறுதி செய்துக் கொள்ள விரும்பினார். இதனால்  ஹரிப்பிரியா 5 வாரங்கள் … Read more

பெண் வயிற்றில் இருந்த 36 கிலோ கேன்சர் கட்டி! ராட்சத கேன்சர் கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை!!

பெண் வயிற்றில் இருந்த 36 கிலோ கேன்சர் கட்டி! ராட்சத கேன்சர் கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை!!   பெண்ணின் வயிற்றில் இருந்த 36 கிலோ எடை கொண்ட ஓவேரியன் இராட்சத கேன்சர் கட்டியை நுட்பமான அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். பெண்ணின் வயிற்றில் இருந்த இந்த 36 கிலோ எடை கொண்ட கேன்சர் கட்டி உடலின் சாரிபாதி எடையுள்ளதாக கூறப்படுகின்றது.   நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி … Read more

+2 கணித தேர்வில் முறைக்கேடு ! 5 பேர் பணியிடை நீக்கம் 34 மாணவர்கள் தோல்வி என அதிரடியாக  அறிவிப்பு!

+2 கணித தேர்வில் முறைக்கேடு ! 5 பேர் பணியிடை நீக்கம் 34 மாணவர்கள் தோல்வி என அதிரடியாக  அறிவிப்பு!  கணித தேர்வில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து 34 மாணவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதம் +2 மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி முடிவுற்ற நிலையில் நேற்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள  அரசு உதவி பெறும் பள்ளியில் கணித … Read more

கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி பணியிடை மாற்றம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி முருகன் சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்க்கு மாற்றம். அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் புதிய மாவட்ட நீதிபதியாக நியமனம். கடந்த 2017-ஆம் ஆண்டு கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அந்த சம்பவத்தின் மூலையாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் அருகே விபத்தில் உயிரிழந்த நிலையில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. கடந்த சில மாதங்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேலும் தமிழகத்தின் கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சூழற்சி காரணமாக தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்குதிசை காற்றும் மற்றும் மேற்கு திசை காற்றும் எதிர் நோக்கிய காரணங்களால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. … Read more