இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை!! மாநில அரசின் தீடீர் அறிவிப்பு!!

No more plastic water bottles!! Announcement of the state government!!

இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை!! மாநில அரசின் தீடீர் அறிவிப்பு!! இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைபட்டுள்ள தண்ணீர் பாட்டில்கலையே எடுத்து செல்கின்றனர். எங்கு சென்றாலும் கையில் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்லும் பழக்கம் அனைவருக்கும் உண்டு.அந்த வகையில் நாம் வாங்கும் பயன்படுத்தும் அனைத்து தண்ணீர் பாட்டில்களும் பிளாஸ்டிக் பொருட்களால் தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விற்கப்படும் பாட்டில்கள் அனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. மேலும் நாடு முழுவதும் அரை … Read more

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை!! அதிகாரபூர்வமாக அறிவித்த தமிழக அரசு!!

Scholarship for disabled students!! Officially announced by the state government!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை!! அதிகாரபூர்வமாக அறிவித்த தமிழக அரசு!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மதிய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது. இதன் மூலம் … Read more

தரமான பாலுக்கு ஊக்கத்தொகை!! ஆவினின் புதிய அறிவிப்பு!!

Incentives for quality milk!! Aavin's New Announcement!!

தரமான பாலுக்கு ஊக்கத்தொகை!! ஆவினின் புதிய அறிவிப்பு!! பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் விதமாக ஆவின் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்கள் அனைத்தும் வறண்ட பூமி!! தமிழக அரசு அறிவிப்பு!!

All these districts in Tamil Nadu are dry land!! Tamil Nadu Govt.

தமிழகத்தில் இந்த மாவட்டங்கள் அனைத்தும் வறண்ட பூமி!! தமிழக அரசு அறிவிப்பு!! ஓவ்வொரு வருடமும் பெய்யும் பருவமழையை பொறுத்து குறைவான மழை பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை வறட்சி பகுதிகளாக அறிவிக்க வேண்டும். அந்த வகையில், கடந்த 2022  ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் 33 சதவிகிதத்திற்கும் அதிகமாக பயிர்கள் சேதமடைந்து உள்ளது. எனவே, இந்த பகுதிகளை வறட்சி தாக்கிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேளாண் வறட்சி பகுதிகளாக மொத்தம் ஆறு மாவட்டங்களில் உள்ள இருபத்தைந்து … Read more

இனி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!! அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை!!

Now special trains will be run!! The Railway Department has released the notification!!

இனி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!! அறிவிப்பை வெளியிட்ட  ரயில்வே துறை!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். இவ்வாறு சாமானிய மக்கள் அதிக அளவில் ரயில் பயணம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் கேராளவில் … Read more

தமிழக போலீசாருக்கு குட் நியூஸ்!!  குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!!

Good News for Tamil Nadu Police!! Criminal Investigation Department Officials Action Notification!!

தமிழக போலீசாருக்கு குட் நியூஸ்!!  குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!! தமிழக  அரசு காவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. மேலும் அவர்களுக்கு விடுப்பு சலுகை, ஊதிய சலுகை போன்ற சலுகைகளை தமிழக அரசு வழங்கி வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல விடுப்பு சலுகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா கால ஊரடங்கு காரணமாக அந்த சலுகை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தது. அதன் பின் அந்த சலுகை … Read more

தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்!! சென்னை வானிலை மையம் தகவல்!! 

Rain will continue for 7 more days in Tamil Nadu!! Chennai Meteorological Center information!!

தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்!! சென்னை வானிலை மையம் தகவல்!!  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் கோடை விடுமுறை முடிவடையும் முன்னரே மழை காலம் தொடங்கி விட்டதை போல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. தற்போது பருவ மழை மாறியதை போல சில இடங்களில் கன மழையும் பல இடங்களில் மிதமான … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்!! ரூ.4.5 ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!!

Free scooter for disabled!! Tamilnadu government allocated Rs.4.5!!

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்!! ரூ.4.5 ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!! தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட்டுத்தும் விதமாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.2000  வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகளின் சட்ட பேரவை … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதிய உணவுடன் 3 முட்டை விநியோகம்!!

Happy news for government school students!! 3 Egg Delivery with Lunch Now!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதிய உணவுடன் 3 முட்டை விநியோகம்!! புதுச்சேரி மாநில அரசானது அனைத்து பள்ளி மாணவர்ளும் கட்டயாம் கல்வி கற்க வேண்டும் என்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் அவர்கள் கல்வி கற்க வேண்டும் மற்றும் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரம் … Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! 12 நாட்கள் விடுமுறை அளித்த மத்திய அரசு!!

12 days holiday for government employees!! Federal government's strange announcement!!

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! 12 நாட்கள் விடுமுறை அளித்த மத்திய அரசு!! மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளையும் செய்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது அரசு ஊழியர்களுக்கு பண்டிகை நாட்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம். … Read more