தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!!

Temple offerings will find a home in Tamil Nadu!! Happy news for devotees!!

தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! தமிழகத்தில் இனி பொதுமக்களுக்கு கோவில் பிரசாதங்கள் அனைத்தும் வீடு தேடி வரும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக கூட்டல் நெரிசல் காரணமாக பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு  நேரில் சென்று தரிசிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.அதனால் பலர் வீடுகளில் இருந்த படியே பிரசாதத்தை பெற்று வருகின்றனர். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த பிரசாதங்கள் அனுப்பி வைக்க படுகின்றது. … Read more

இ வாகனங்களுக்கு வெளிவந்த புதிய செய்தி!! முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!!

New news for e vehicles!! Important announcement of the Chief Minister!!

இ வாகனங்களுக்கு வெளிவந்த புதிய செய்தி!! முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!! இப்போது உலகம் முழுவதும் இ மின்சார வாகனம் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த இ மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தற்போது தமிழ்நாடு தான் இந்திய அளவில் முன்னணி நாடாக உள்ளது. மேலும் ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னையை இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கிறோம். இதற்கு காரணம் சென்னையில் தான் முழுக்க முழுக்க … Read more

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!!

Sudden delay in engineering consultation!! News for students!!

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்து அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் நிறையத் துறைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது கலந்தாய்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் … Read more

வங்கி இந்த நாட்களில் இயங்காது!! இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட  தகவல்!!

BANK DOESN'T WORK ON THESE DAYS!! Information published by the Reserve Bank of India!!

வங்கி இந்த நாட்களில் இயங்காது!! இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட  தகவல்!! ஜூலை மாதம் 2023 ஆண்டுக்கான விடுமுறை நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே வங்கிக்கு 2வது  சனிக்கிழமை மற்றும் 4 வது சனிக்கிழமை விடுமுறை. மேலும் ஒரு மாதத்திற்கு நான்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வந்த அறிவிப்பின் படி ஜூலை மாதம் மட்டும் 15 நாள் விடுமுறை அளிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. RBI விடுமுறை காலண்டர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் … Read more

ஹேப்பி நியூஸ் மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை!! முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!

1000 Rupees Entitlement Amount for Happy News Women!! Chief Minister Stalin's important advice today!!

ஹேப்பி நியூஸ் மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை!! முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!  தமிழ்நாட்டில் மகளிர்க்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. திமுக தேர்தலுக்கு முன்னர் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. அதில் முக்கியமாக மக்கள் அனைவரையும் கவர்ந்த அறிவிப்பு ஒன்று என்றால் மகளிர்க்கு மாதம்  மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்குவது தான். அதற்கு அடுத்ததாக ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு … Read more

ரேஷன் கடையில் பெண்களுக்கென புதிய திட்டம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

New program for women in ration shop!! Tamil Nadu Government Notification!!

ரேஷன் கடையில் பெண்களுக்கென புதிய திட்டம்!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய திட்டங்களை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. குறைவான விலையில் அதிவேகமான இணையம் வழங்கும் திட்டத்தை விரைவில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது புதிய திட்டம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே மகாதானபுரம் … Read more

இனி காலையில் நேர தாமதமாக கூட பணிக்கு வரலாம்!! மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!!

Tamil Nadu government has issued an action order to the electricity department!!

இனி காலையில் நேர தாமதமாக கூட பணிக்கு வரலாம்!! மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!! தமிழ்நாட்டில் அரசு அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்வாரிய துறைக்கு கொடுத்த உத்தரவு ஆகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமல்லாமல் குடியிருப்பு, அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலை நிறுவனம் என்று பலவற்றிற்கு மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மின்மாற்றி  திறனை மேம்படுத்துதல் … Read more

அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!!

அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!! மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான  தேர்வு சமீபத்தில் நடைபெற்று அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 1.40 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார்கள். அந்நிலையில் தேர்வு எழுதிய மாணவர்களில் 78,693 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 65,823 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  திருப்பதி கோவிலின் தேவஸ்தானம் அங்கு புதிய மாற்றத்தை செய்துள்ளது. இது பற்றிய முக்கிய அறிவிப்பினை தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கு பிரசாதமாக லட்டு வாங்கிச் செல்வது வழக்கமாகும். இதை வழங்கும் முறையில் தற்பொழுது தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது. அதுப்பற்றி  கூறப்படுவதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பிரபலமான இந்த … Read more

பத்தாம் வகுப்பு மாணவர்களா நீங்கள்? உங்களுக்காக தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

பத்தாம் வகுப்பு மாணவர்களா நீங்கள்? உங்களுக்காக தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலை இன்று முதல் திருத்தம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறைகளின்  இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற  மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வுத்துறை இணையதளத்தில் … Read more