அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை!!  தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Holiday for Government Institutions!! Sudden announcement by Tamil Nadu government!!

அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை!!  தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! ஈரோடு மாவட்டத்தில் ஈவெரா உயிரிழந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தற்பொழுது அங்கு பிரச்சாரம் ஆனது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து வாக்குகளை சேகரித்து வருகிறது.எதிர்க்கட்சியானது  தனது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் நிலவி வந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஆணை கிணங்க தனது வேட்பாளரை நிறுத்தி  ஓட்டுகளை சேகரித்து வருகின்றது. இவ்வாறு ஒவ்வொரு கட்சியினரும் தீவிர … Read more

தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றசாட்டு 

Edappadi gave a check to the OPS who tried to go to the AIADMK head office

தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றசாட்டு தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,” அரசாங்க அலுவலகப் பணிகளில் தலையிடுவது, அரசு ஊழியர்களை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது என்ற வரிசையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் துறையினருக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிலைக்கு திமுகவினர் சென்றுவிட்டார்கள். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. … Read more

இரட்டை தலைமையை உறுதி செய்த தேர்தல் ஆணையத்தின் கடிதத்துக்கு எடப்பாடி தரப்பு கொடுத்த பதிலடி

Edappadi Palanisamy

இரட்டை தலைமையை உறுதி செய்த தேர்தல் ஆணையத்தின் கடிதத்துக்கு எடப்பாடி தரப்பு கொடுத்த பதிலடி கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடியும் நீதிமன்றத்தின் மூலமாக தன்னுடைய இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறார். அது மட்டுமல்லாமல் இரு தரப்பும் மத்தியில் ஆளும் பாஜகவின் தகவல் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாஜக … Read more

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ்!  அதிமுக தலைமை அலுவலகம்!

Notice to O. Panneerselvam! AIADMK head office!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ்!  அதிமுக தலைமை அலுவலகம்! அதிமுக தலைமை செயலகம் முன்னாள் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதிமுக கட்சியில் இரட்டை தலைமை பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து ஓபிஎஸ் ஒரு தலைமையிலும் இபிஎஸ் ஒரு தலைமையிலும் பிரிந்து கட்சியின் தலைமை பொறுப்பிற்காக போட்டியிட்டு வருகின்றனர். இரண்டு தரப்பிலும் கடும் விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களும் நடந்து வந்த நிலையில் ஜூலை-11 நடந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதோடு அல்லாமல் அந்த கூட்டத்திலேயே … Read more

ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டமா? அது ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி – ஜெயக்குமார் விமர்சனம்

ADMK D. Jayakumar

ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டமா? அது ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி – ஜெயக்குமார் விமர்சனம் இன்று சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தை ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுகவில் நிகழும் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ … Read more

எடப்பாடிக்கு புது தலைவலி.. 2 தலைவர்களையும் சந்திக்க போகிறாராம் ஓபிஎஸ்! நெருங்குகிறதா முடிவு?

O Panneerselvam

எடப்பாடிக்கு புது தலைவலி.. 2 தலைவர்களையும் சந்திக்க போகிறாராம் ஓபிஎஸ்! நெருங்குகிறதா முடிவு? சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லிக்கு சுற்றுப்பயணம் செல்ல போவதாக ஒரு செய்தி இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஜி – 20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் கூட்டங்கள் குறித்து, பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக திடீர் ஆதரவு  முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கலந்து … Read more

40 தொகுதிகளிலும் நாம் தான் அடுத்த கூட்டணி யாருடன்.. நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் போட்ட திட்டம் அம்பலம்! !!

In all 40 constituencies, we are the next alliance with whom.. Stalin's plan in the parliamentary elections is exposed! !!

40 தொகுதிகளிலும் நாம் தான் அடுத்த கூட்டணி யாருடன்.. நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் போட்ட திட்டம் அம்பலம்!! திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பலர் புதிய நிர்வாகிகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.அதன் பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒரு முறை கூட நடத்தப்படவில்லை.இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் அவர் பேசிய முக்கிய தகவல்கள் தற்பொழுது வெளிவந்துள்ளது. அந்த கூட்டத்தில், பிடிஐ வளாகம் இனிவரும் நாட்களில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அறிவிப்பை … Read more

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை கண்டு கொள்ளாத திமுக! ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு 

O Panneerselvam

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை கண்டு கொள்ளாத திமுக! ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை செவி கொடுத்து கூட கேட்கவில்லை என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இயன்றவரை நோய் இல்லாத … Read more

சொதப்பும் எடப்பாடியின் பிளான்! சிக்கி தவிக்கும் அதிமுக – இனி இது மட்டுமே வாய்ப்பு

சொதப்பும் எடப்பாடியின் பிளான்! சிக்கி தவிக்கும் அதிமுக - இனி இது மட்டுமே வாய்ப்பு

சொதப்பும் எடப்பாடியின் பிளான்! சிக்கி தவிக்கும் அதிமுக – இனி இது மட்டுமே வாய்ப்பு   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. இதில் உச்சகட்ட பிரச்சனையாக சமீபத்தில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை உருவாகியுள்ளது.   கடந்த ஜூலை 11 இல் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர், அதிமுகவிற்கு சிக்கல் மேல் சிக்கலாய் வந்து கொண்டிருக்கிறது. தொண்டர்களும், நிர்வாகிகளும் செய்வதறியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். ஒரு பக்கம் கட்சியின் … Read more

லட்டு போல கிடைத்த 2 வாய்ப்பிலும் கோட்டை விட்ட அதிமுக! ஸ்கோர் செய்த பாஜக

Edappadi Palanisamy

லட்டு போல கிடைத்த 2 வாய்ப்பிலும் கோட்டை விட்ட அதிமுக! ஸ்கோர் செய்த பாஜக   சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சயமைத்தது முதல் திமுக தரப்பு நிதானத்துடன் செயல்பட்டு வருகிறது. எக்காரணம் கொண்டும் ஆட்சி மீது கெட்ட பெயர் வந்து விட கூடாது என முதல்வர் ஸ்டாலின் கவனமாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் பேசியதை கூட அன்பாக எச்சரிக்கும் வகையில் இனி இது போன்று யாரும் … Read more