30 ஆயிரம் ஆவின் பால் அட்டைகளை ரத்து செய்து அதிரடி காட்டிய அதிகாரிகள்!!

30 ஆயிரம் ஆவின் பால் அட்டைகளை ரத்து செய்து அதிரடி காட்டிய அதிகாரிகள்!! தமிழகம் முழுவதும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும் நிலையில் சென்னையில் தினமும் சுமார் 15 லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றது. இதில் மாதம் தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் ஆவின் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 4.5 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது.ஒரு அட்டைக்கு 1 லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும் இத்திட்டத்தின் மூலம் ஏறத்தாழ … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!!

Attention motorists!! Change of direction of traffic on major roads!!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!! இந்தியா முழுவதும் தற்பொழுது 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது .இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பல ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் இன்று முதல் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழா ஆண்டு தோறும் விமர்சையாக சென்னை மாநகரில் … Read more

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!! இன்றைய காலத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயமாக லஞ்சம் என்கின்ற பணத்தை கொடுத்தே தீர வேண்டும்.அப்படி ஒரு சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் எந்த ஒரு வேலை உங்களுக்கு நடக்க வேண்டும் என்றாலும் அதற்காக உடனே நீங்கள் பணத்தை கொடுத்து விடுகிறீர்கள். லஞ்சம் வாங்கி அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று கூறினால் லஞ்சம் கொடுத்து … Read more

இதை செய்தால் உங்களது ரேஷன் கார்டு ரத்து!! கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!!

If you do this your ration card will be cancelled!! Cooperative Action Announcement!!

இதை செய்தால் உங்களது ரேஷன் கார்டு ரத்து!! கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். … Read more

 பாவங்கள் விலகும் புனித யாத்திரையில் 2.5௦ லட்சம் பேர் சுவாமி தரிசனம்!! அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல்!! 

2.50 lakh people have darshan of Swami on the holy pilgrimage to get rid of sins!! New information released by the authorities!!

பாவங்கள் விலகும் புனித யாத்திரையில் 2.5௦ லட்சம் பேர் சுவாமி தரிசனம்!! அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது.  இந்த குகை கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது.மேலும்  ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை … Read more

கனமழை காரணமாக மலை கோயிலுக்கு செல்லும்  பாதை அடைப்பு!! அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!!

Due to heavy rain, the road leading to the mountain temple is blocked!! Officials action announcement!!

கனமழை காரணமாக மலை கோயிலுக்கு செல்லும்  பாதை அடைப்பு!! அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!! இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாதா வைஷ்ணோ தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்துகளின் பாரம்பரிய கோவில்களில் ஒன்றாகும். மேலும் வைஷ்ணோ தேவி கோவில் மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவில் முக்கிய புனித்த தளங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் 5200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் கத்ரா என்ற பகுதியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதனையடுத்து ஆண்டு தோறும் … Read more

தமிழக மீனவர்கள் 15 விடுவிக்க!!  மீண்டும் முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்!! !!

Tamil Nadu fishermen to release 15!! Again the Chief Minister urges the central government!! !!

தமிழக மீனவர்கள் 15 விடுவிக்க!!  மீண்டும் முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்!! !! தமிழக மீனவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு மிக பெரிய பிரச்சனையாக இலங்கை கடற்படையினர். இவர்கள் அடிக்கடி தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக சொல்லி கைது செய்கிறார்கள். இந்த பிரச்சனை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க   தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு நேற்று கடிதம் அனுப்பிருந்தார். … Read more

அம்மா உணவகம் அவல நிலைக்கு தள்ளப்பட்டது!! ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!

Amma's restaurant is in dire straits!! O. Panneerselvam condemned!!

அம்மா உணவகம் அவல நிலைக்கு தள்ளப்பட்டது!! ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!! தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அம்மா உணவகங்கள் அனைத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக கண்டனம் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  300க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனர்.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் … Read more

ஆவணங்களை திருத்துவதில் புதிய மாற்றம்!! பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பு!!

New change in document editing!! Registration department's action notification!!

ஆவணங்களை திருத்துவதில் புதிய மாற்றம்!! பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பு!! நாம் அனைவரும் நமக்கு தேவையான ஆவணங்களை உதாரணமாக சொத்து சம்மந்தமான ஆவணங்கள், திருமண சான்றிதழ்கள் முதலியவற்றை பத்திரப்பதிவு துறையில் பெற்றுக்கொண்டு வருகிறோம். இவ்வாறு தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் பெறப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பல பேர் மோசடியில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை தடுக்கும் விதமாக தற்போது ஒரு புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் சொத்து மற்றும் திருமண சான்றிதழ்களை திருத்த முடியாமல் … Read more

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!!

Free house plot should be given!! Protesting people!!

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!! கோவில்பட்டி வட்டத்திற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த திங்கள் கிழமை அன்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமை வகித்து நடத்தினார். மேலும் பொதுச் செயலாளரான செல்லப்பா, மாவட்ட செயலாளரான பேச்சிமுத்து … Read more