அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

The scorching summer sun! Holidays for schools from May 2!

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோனா தொற்றானது தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்பொழுது இரண்டாம் அலை முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்றானது ஓமைக்ரானா உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநிலமும் தொற்றின் நிலவரப்படி அவர்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கம் … Read more

ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? இதோ அமைச்சரின் முக்கிய தகவல்!

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? இதோ அமைச்சரின் முக்கிய தகவல்! கொரோனா தொடரானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. டெல்டா டெல்டா பிளஸ் போன்றவை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது தான் மக்கள் நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். அத்தோடு இந்த புது வருடம் போல இருக்காது என மக்கள் கண்ட கனவெல்லாம் முதல் 5 நாட்களிலேயே சுக்குநூறாக உடைந்து போய்விட்டது. கொரனோ தொற்றின் அடுத்த உரு மாற்றம்தான் ஒமைக்ரான். தற்போது இந்த … Read more

ஒமைக்ரான் தொற்றால் ஆபத்தான புதிய வைரஸ் ஏற்படலாம்! உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி அதன் பிறகு உலகம் முழுவதும் சுமார் 221  நாடுகளிலும், மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், பரவி உலக அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்சமயம் பல பிரிவுகளாக பிரிந்து மனிதனை வாட்டி வதைத்து வருகிறது. தற்சமயம் தென்னாப்பிரிக்காவில் புதிதாக உருவாகி பல நாடுகளில் ஊடுருவிக் கொண்டிருக்கும் உருமாறிய நோய்தொற்றான ஒமைக்ரான் வைரஸ் முதலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அனைவராலும் கருதப்பட்டது, ஆனால் அந்த நோய் தொற்று … Read more

இந்த நாட்களில் 144 தடை உத்தரவு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Full curfew enforced these days! Sudden announcement issued by the government!

இந்த நாட்களில் 144 தடை உத்தரவு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது டெல்டா டெல்டா ப்ளஸ் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வந்தது. அவ்வாறு வந்த போதும் மக்கள் அதனை கடந்து மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்தை புதிதாகவே தொடங்க ஆரம்பித்தனர். தற்பொழுதுதான் இரண்டாம் அலை முடிந்து மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் கொரானாவின் உரு மாற்றமாக ஒமைக்ரான் தீவிரமாக தற்போது பரவி வருகிறது.சென்றமுறை கொரோனா தொற்று ஏற்பட்டபோது அதிக அளவு உயிர் சேதங்களை … Read more

நாட்டில் 2000ஐ நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒமைக்ரான் நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் கடந்த மாதம் இரண்டாம் தேதி புதிய வகை நோய்த்தொற்றான ஒமைக்ரான் நோய் தொற்று ஊடுருவியது தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் பல விதமான கட்டுப்பாடுகளை அதிகரித்து வந்தாலும், இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. நேற்று காலை நிலவரத்தின் அடிப்படையில் இந்த புதிய வகை வைரஸ் நாட்டின் 23 மாநிலங்களில் பரவி உள்ளது. 1892 பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 766 பேர் … Read more

அதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சகம் தகவல்!!

அதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சகம் தகவல்!! இந்தியாவில் கடந்த ஒன்றரை வருடங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று மெல்ல குறைந்து வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட  அதன் உருமாற்று வைரஸான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தற்போது இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணத்தால் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. … Read more

தலைநகர் சென்னையில் தொடங்கப்பட்ட ஒமைக்ரான் மரபணு பகுப்பாய்வு!

தமிழ்நாட்டில் நோய்தொற்று திடீரென்று அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்த நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களின் எண்ணிக்கையும், அதிகரித்தவாறு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் புதிய வகை நோய் தொற்று சிகிச்சைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், புதிய வகை நோய் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக தமிழகத்தில் அறிகுறி இருப்பவர்களின் மாதிரிகள் புனே மற்றும் ஐதராபாத்தில் … Read more

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள் கண்டுபிடிப்பு – அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள் கண்டுபிடிப்பு !!அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்!! தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று  பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளன. ஒருவர் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் கூட அவருக்கும் இந்த … Read more

தீவிரமாகப் பரவத் தொடங்கிய புதிய வகை நோய்த்தொற்று பரவல்! கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

நாட்டில் புதிய வகை நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது நேற்று காலை 781 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை அது 900 ஐ கடந்தது. இதன் மூலமாக மிக வேகமாக இந்த புதிய வகை நோய் தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது. இன்று காலை நிலவரத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் 961 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் … Read more

புதிய வகை நோய் தொற்று பரவல்! சென்னையில் நாள்தோறும் 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில நாட்களாக அதிகரித்து வரும் நோய் தொற்று மற்றும் மரபியல் மாற்றம் அடைந்த புதிய வகை நோய் பரவுவதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது. அப்போது ககன்தீப்சிங் பேடி தெரிவித்திருப்பதாவது. நோய்த்தொற்று பரவலை பொறுத்தவரையில் அதிகப்படியான பரிசோதனைகளை மேற்கொண்டு பாதித்த நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தால் மட்டுமே நோய்த்தொற்றை … Read more