தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! ஊதியம் ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! ஊதியம் ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை ! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பானது அசிஸ்டன்ட் டைரக்டர் பணிக்கான அறிவிப்பாகும். நிறுவனத்தின் பெயர்: அரசு பணியாளர் தேர்வாணையம். பணியின் பெயர்: அசிஸ்டன்ட் டைரக்டர். பணியிடங்கள் மொத்தம்: 11இந்த பணிக்கான ஊதியம்: ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை. பணி இடத்தின் பெயர்: தமிழ்நாடு. ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் தொடங்கப்படும் … Read more

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! விண்ணப்பங்கள் வரவேற்பு! Wipro நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Lead பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Written test/ Aptitude, Group Discussion மற்றும் HR Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Domain Knowledge, Collaborative … Read more

அக்னிபத் வீரர்களுக்கு தேர்வு தொடக்கம்! இதோ முழு விவரங்கள்!

Selection begins for Agnipath players! Here are the full details!

அக்னிபத் வீரர்களுக்கு தேர்வு தொடக்கம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னிபத் வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும் பிறகு மூன்றரை ஆண்டுகள் அவர்கள் வேலை … Read more