பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!

Important message for devotees!! Opening of the Sabarimala Ayyappan temple this evening!!

பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!  சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள மிகவும் பிரபலமான கோவில் சபரிமலை ஐயப்பன். இந்த கோவிலுக்கு கேரளாவில் மட்டுமின்றி அருகில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து செல்வர். அந்த மாதங்களில் திறந்திருக்கும் கோவிலானது நடை சாத்தப்பட்டு மீண்டும் முக்கிய பூஜை அன்று மட்டும் திறக்கப்படும். இந்த … Read more

அக்டோபர் மாதத்திற்கான திருப்பதி தரிசன டிக்கெட் விற்பனை!! ஆன்லைன் வழியாக முன்பதிவு!!

Tirupati Darshan Ticket Sale for October!! BOOK VIA ONLINE!!

அக்டோபர் மாதத்திற்கான திருப்பதி தரிசன டிக்கெட் விற்பனை!! ஆன்லைன் வழியாக முன்பதிவு!! பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் … Read more

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட அனுமதி! ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் பார்வையிடலாம்!!

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட அனுமதி! ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் பார்வையிடலாம்! வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்கள் மக்கள் பார்வைக்கு ஜனாதிபதி மாளிகை திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி மாளிகை மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது. பிரதான கட்டிடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் ஆகியவை முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் இரண்டாவது பகுதியாக பிரிக்கப்பட்டு மக்கள் … Read more

செல்லப் பிராணி வைத்தவர்களுக்கு ரயில்வே தரப்பில் ஒரு நற்செய்தி!

செல்லப் பிராணி வைத்தவர்களுக்கு ரயில்வே தரப்பில் ஒரு நற்செய்தி! செல்ல நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை தொடங்க ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் பொருள் பார்சல் முன்பதிவு கவுன்டர்களில் நீண்ட வரிசைகளைத் தவிர்த்து, உங்கள் வீட்டிலிருந்து உங்கள் செல்லப்பிராணிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஏசி-1 வகுப்பு ரயில்களில் செல்லப்பிராணிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதனால் செல்லப்பிராணிகளுடன் … Read more

இன்று முதல் மாசி மாத சிறப்பு பூஜை!  ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி! 

இன்று முதல் மாசி மாத சிறப்பு பூஜை!  ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி!  மாசி மாத சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு கால பூஜைகளுக்குப் பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் ஜனவரி 20ஆம் தேதி நடை சாத்தப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் … Read more

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Ayyappan temple is open for five days only! Online Booking Begins!

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான். ஆண்டு தோறும் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான். ஆனால் கடந்த கொரோனா பெருந்தொற்றின் காரணமாக எந்த கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வில்லை. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய … Read more

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!  புகழ்பெற்ற பழனி மலை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு ஆன்லைனில் கட்டாயம் முன் பதிவு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடாகவும் திருஆவினன்குடி என்கிற பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு … Read more

இந்த தேதியில் மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற தடை! சபரிமலையில் கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடு!

Devotees are prohibited from climbing the mountain after noon on this day! New control brought in Sabarimala!

இந்த தேதியில் மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற தடை! சபரிமலையில் கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடு! ஆண்டு தோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும்.அப்போது பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து வருவது வழக்கம்.அந்த வகையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால் இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திறக்கப்படாத நிலையில் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த வேண்டுதல் நிறைவேற்ற டோக்கன் வழங்கப்படுகின்றது!

Announcement released by Tirupati Devasthanam! A token is issued to fulfill this request!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த வேண்டுதல் நிறைவேற்ற டோக்கன் வழங்கப்படுகின்றது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக உள்ளது.ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் மூத்த குடிமக்கள் மற்றும் … Read more

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு  புதிய ரூல்ஸ்! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் !

New Rules for Train Ticket Booking! The information released by the railway administration!

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு  புதிய ரூல்ஸ்! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் ! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அனைத்து விதமான போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தற்போது பெரும்பாலான மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய ரயில் பயணத்தையே விரும்புகின்றனர் .ரயில்களில் கட்டணம் குறைவு என்பதால் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். … Read more