அதிமுகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்

TTV Dhinakaran

அதிமுகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் வெளியிட்ட பரபரப்பு தகவல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக ஒன்றிணைவது குறித்து ஓபிஎஸ் விடுத்த அழைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, ” நாங்கள் அனைவரும் ஒருதாய் மக்களாக இருந்தது உண்மை. அவர்கள் எங்களை வெளியேற்றியதால் தனி இயக்கத்தை தொடங்கினோம். எனவே இனிமேல் அவர்களுடன் சென்று ஒன்றாக இணைவது என்பது எங்களுக்கும் நல்லதல்ல, அவர்களுக்கும் நல்லதல்ல … Read more

ஓபிஎஸ் மகனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காத்திருக்கும் ஆபத்து! உச்ச நீதிமன்றம் அதிரடி!

ஓபிஎஸ் மகனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காத்திருக்கும் ஆபத்து! உச்ச நீதிமன்றம் அதிரடி!

கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பாக தேனி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் இந்த தேர்தலில் ரவீந்திரநாத் குமார் 76, 319 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தெரிவித்து தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனதில் ஓட்டுக்காக … Read more

அதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்!

அதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்!

சென்னை ராயப்பேட்டையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி அதிமுக ஒன்றாக இணைந்து விட வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் உட்பட அனைவரும் விரும்பினார்கள். ஆனால் கொடநாடு வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே 100% இணைப்புக்கு வாய்ப்பே கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் என கூறியிருக்கிறார் புகழேந்தி. எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார் சுயலாபத்திற்காக பன்னீர் செல்வத்துடன் இணைய மாட்டோம் என்று அவர் கூறி வருகிறார். மேலும் … Read more

இறங்கி வரும் பன்னீர்செல்வம்! எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

இறங்கி வரும் பன்னீர்செல்வம்! எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்ற நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் நூற்றுக்கு நூறு சதவீதம் இருவரும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக மறுத்துவிட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி, கட்சிப் பொறுப்பில் இருந்த போதும் சரி அதிமுக எப்படி … Read more

ஓபிஎஸ் அதிரடியால் அதிர்ந்து போன எடப்பாடி பழனிச்சாமி!

ஓபிஎஸ் அதிரடியால் அதிர்ந்து போன எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதற்கு போட்டியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களையும் கட்சியிலிருந்து நீக்குவதாக பன்னீர்செல்வம் தரப்பில் உத்தரவு வெளியிடப்பட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என பன்னீர்செல்வம் … Read more

ஸ்டாலின் to உதயநிதி ஸ்டாலின்! கருணாநிதியின் காலத்தில் நடந்த அதே நிகழ்வு இப்போதும் நடக்கிறது திமுகவை கதறவிட்ட முன்னாள் அமைச்சர்!

ஸ்டாலின் to உதயநிதி ஸ்டாலின்! கருணாநிதியின் காலத்தில் நடந்த அதே நிகழ்வு இப்போதும் நடக்கிறது திமுகவை கதறவிட்ட முன்னாள் அமைச்சர்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நடந்த தனியார் நிகழ்ச்சிகள் பங்கேற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்க வேண்டும். இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசுபவர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கையை மேற்கொள்வதில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் ஒருபுறம் நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரிகள் அல்ல என்று தெரிவித்துவிட்டு, இந்து மக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசுபவர்களை கண்டிக்காமல் இருக்கிறார். முதல்வரின் இந்த நடவடிக்கை ஏமாற்று நடவடிக்கையாக இருக்கிறது என்று … Read more

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Drop the lawsuits against us! AIADMK ex-ministers negotiating with DMK!! Shocking information that came out!!

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜே சி டி பிரபாகரன் தற்பொழுது அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட செய்தி தான் தற்பொழுது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக செய்த ஊழல்களை வெளியே கொண்டு வருவோம் என கூறியது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் … Read more

நண்பன் என்று கூட பார்க்காமல் இப்படியா செய்வது? முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பேச்சால் பரபரப்பு!

நண்பன் என்று கூட பார்க்காமல் இப்படியா செய்வது? முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பேச்சால் பரபரப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான தங்கமணி தலைமை தாங்கினார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம்? அதிமுக எதிர்வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன? என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன் பிறகு உரையாற்றிய தங்கமணி கடந்த சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் வேண்டா வெறுப்பாக மட்டுமே ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார். ஒற்றை தலைமை விவகாரத்தில் … Read more

தென் மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை என்பதில் ஐயமில்லை! நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிறாரா எடப்பாடி பழனிச்சாமி?

தென் மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை என்பதில் ஐயமில்லை! நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிறாரா எடப்பாடி பழனிச்சாமி?

அதிமுகவின் தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்யும் தென் மாவட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஓட்டுகள் பன்னீர்செல்வத்தின் நீக்கத்திற்கு பிறகு கேள்விக்குறியாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது. ஆகவே அந்த வாக்குகளை தக்க வைக்கும் முயற்சியாக தான் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி அரசியல் மையமான மதுரையில் மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் ஆரம்பித்த நாள் முதலில் தென் மாவட்ட மக்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். இதன் காரணமாகவே … Read more

விரைவில் கூடவிருக்கும் தமிழக சட்டசபை கூட்டம்! பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த வரிசையில் இடம் சபாநாயகரின் அதிரடி பதில்!

விரைவில் கூடவிருக்கும் தமிழக சட்டசபை கூட்டம்! பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த வரிசையில் இடம் சபாநாயகரின் அதிரடி பதில்!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் இந்த கூட்டத்திற்கு வருகை தரவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமைப்பின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக உள்ளன என்றாலும் அவர்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குள் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புகுந்து சில முக்கிய … Read more