ஓ பி ரவீந்தரநாத் அதிமுக எம்.பி. இல்லை… சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

ஓ பி ரவீந்தரநாத் அதிமுக எம்.பி. இல்லை… சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

ஓ பி ரவீந்தரநாத் அதிமுக எம்.பி. இல்லை… சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்! அதிமுகவில் ஒற்றைத்தலைமை சம்மந்தமாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் முற்றியுள்ளது. அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றைத்தலைமைக்கான மோதல் உருவாகியுள்ளது. இது சம்மந்தமாக நடந்த பொதுக்குழுவில் மோதல் மேலும் முற்றியது. அதையடுத்து  சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான மோதல் உண்டானது. இதில் அதிமுகவின் அலுவலகத்தை பன்னீர்செல்வம் … Read more

நோய் தொற்றுலிருந்து குணமடைந்த ஓபிஎஸ்! இன்று மாலை வீடு திரும்புகிறார்!

நோய் தொற்றுலிருந்து குணமடைந்த ஓபிஎஸ்! இன்று மாலை வீடு திரும்புகிறார்!

தமிழகத்தில் நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து நோய் தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைய தொடங்கியது. அதோடு இயல்பு நிலையும் மெல்ல, மெல்ல, திரும்பத் தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் இந்த நோய் தொற்று பரவல் அதிகாரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் அனைவரும் கலக்கமடைந்திருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது இதன் காரணமாக, அவர் உடனடியாக தன்னை தன்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். … Read more

அதிமுக அலுவலகம் யாருக்கு? வெளியானது அதிகாரப்பூர்வ உத்தரவு 

EPS vs OPS

அதிமுக அலுவலகம் யாருக்கு? வெளியானது அதிகாரப்பூர்வ உத்தரவு அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்சனையால் கடந்த வாரம் பொதுக்குழு கூட்டம் நடந்த நாளன்று O பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிமுகவின் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பின்னர் அலுவலக பூட்டை உடைத்து அங்கிருந்த கோப்புகளை எடுத்து சென்ற வீடியோ வெளியாகியிருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமாக மாறியது.இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து சென்றனர்.இதனைத்தொடர்ந்து எடப்பாடி … Read more

இபிஎஸ்-ஓபிஎஸ் மனு இன்று விசாரணை?சீல் அகற்றப்படுமா?..பரபரப்பில் அதிமுகவினர் !!

EPS-OPS petition hearing today? Will the seal be removed?..AIADMK in agitation

இபிஎஸ்-ஓபிஎஸ் மனு இன்று விசாரணை?சீல் அகற்றப்படுமா?..பரபரப்பில் அதிமுகவினர் !! அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவினர் வன்முறையில் இடுப்பட்டனர். மேலும் இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக காரணம்காட்டி அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக அலுவலகத்தில் போடப்பட்டுள்ளது சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் … Read more

தேனியில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து கோலாகல  கொண்டாட்டம்! பன்னீர்செல்வம் வீடு தொண்டர்கள் இன்றி வெறிச்சோடியது!

Edappadi Palaniswami in Theni in support of Kolagala celebration! Panneerselvam house deserted without volunteers!

தேனியில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து கோலாகல  கொண்டாட்டம்! பன்னீர்செல்வம் வீடு தொண்டர்கள் இன்றி வெறிச்சோடியது! அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வான பழனிச்சாமிக்கு தேனி மாவட்டத்தில் ஆதரவு தெரிவித்து பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 61 பொதுக்குழு உறுப்பினர்களில் 24 பேர் நடைபெற்று முடிந்த  பொதுக்குழுவில் பங்கேற்று பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்கள் பன்னீர்செல்வத்தின் நீண்ட கால ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 20 பேர் பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்தும் பொதுக்குழுவிற்கு … Read more

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் எடப்பாடி புகழாரம் போஸ்டர்! கிழித்து எரிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

O. Panneerselvam's home town Edappadi poster in Theni district! Ripped and burnt OPS supporters!

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் எடப்பாடி புகழாரம் போஸ்டர்! கிழித்து எரிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்! அஇஅதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுப்பெற்று வந்த நிலையில் பல்வேறு கட்ட பிரச்சனைகளுக்கு இடையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் … Read more

திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓபிஎஸ்! பதறிப்போன தொண்டர்கள்!

திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓபிஎஸ்! பதறிப்போன தொண்டர்கள்!

தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்ற நோய் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது இந்த நிலையில் முன்னால் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது பன்னீர்செல்வத்திற்கு திடீரென்று உடல்நல குறைவு உண்டானது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை அமைந்தகறையில் இருக்கின்ற எம் ஜி எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் முடிவில் அவருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அதோடு மருத்துவர்கள் அவருக்கு … Read more

அடுத்த கட்ட பரபரப்பு! தனிக்கட்சி தொடங்குகிறாரா பன்னீர்செல்வம்?

அடுத்த கட்ட பரபரப்பு! தனிக்கட்சி தொடங்குகிறாரா பன்னீர்செல்வம்?

பரபரப்பான சூழ்நிலையில், நீதிமன்ற அனுமதியோடு நேற்றைய தினம் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் விதிமுறைகளில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு அவர் மிக விரைவில் தொண்டர்களின் ஒப்புதலோடு நிரந்தர பொதுச் செயலாளராக … Read more

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்! கட்சியிலிருந்து ஓபிஎஸ் அதிரடி நீக்கம்!

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்! கட்சியிலிருந்து ஓபிஎஸ் அதிரடி நீக்கம்!

அதிமுகவின் பொதுக்குழு தற்போது சென்னை மாநகரத்தில் உற்சாகமான நிலையில் நடைபெற்று வருகிறது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னணி தலைவர்கள் வாழ்த்தி பேசி வந்தார்கள். அந்த சமயத்தில் பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுகவின் பொதுக்குழுவில் இருக்கின்ற ஏராளமான உறுப்பினர்கள் தொண்டர்கள் உள்ளிட்டவரும், வழக்கம் எழுப்பினர். இந்தநிலையில், அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதன் பொதுக்குழு உறுப்பினர்களாகிய உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று … Read more

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி! அதிகாரங்கள் என்னென்ன?

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி! அதிகாரங்கள் என்னென்ன?

சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அடுத்த 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவரையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதோடு இந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் அதிகாரம் தொடர்பான விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது அதிமுகவின் நிர்வாக ரீதியான அனைத்து பொறுப்புகளையும் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை கொண்டிருப்பவர் பொதுச்செயலாளரே என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் இருக்கின்ற அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். … Read more