ஏன் இந்த அவசரம்? திமுக அரசை விமர்சனம் செய்த ஓபிஎஸ்!

அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் இதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். மதுரையில் நேற்றைய தினம் பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களிடம் ஒரு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது திமுக அரசு மிகவும் அவசரத்தில் இருக்கிறது எதிர்க்கட்சிகளின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து வருகிறது, அதோடு எதிர்க்கட்சிகளை அழித்துவிட வேண்டும் என எண்ணம் கொண்டிருக்கிறது அது நடக்காது. அரசியல் நாகரிகத்துடன் உரையாற்ற வேண்டும், நடந்துகொள்ளவேண்டும், என்பது எங்களுடைய நிலைப்பாடு என … Read more

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் அமைச்சர்!

சசிகலா அதிமுகவை வைத்திருப்பதோடு, அந்த கட்சியின் தலைவர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலம் போய் தற்சமயம் அதிமுகவிற்கும், சசிகலாவுக்கும், எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் அவர் மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து விட்டு சசிகலா … Read more

முதல்வருக்கு நன்றி சொன்ன எதிர்க்கட்சித் துணைத் தலைவர்! எதற்காக தெரியுமா?

சமீபத்தில் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். அதாவது உயர்கல்வி மன்ற வளாகத்தில் இருக்கக்கூடிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ சிலையை அதிமுக சார்பாக பராமரிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் ஓபிஎஸ். இதற்கு பதில் தெரிவித்த தமிழக தொழில் துறை அமைச்சர் பொன்முடி அரசியல் கட்சி தலைவர்களின் சிலை எப்போதும் அரசாங்கத்தால் முறையாக பராமரிக்கப்படுவது தான் வழக்கம் .அந்த சிலைகளை பராமரிப்பதற்காக தனியாரிடம் ஒப்படைக்கும் நடைமுறை … Read more

அரசிடம் அனுமதி கேட்ட ஓபிஎஸ்! உடனடியாக மறுப்பு தெரிவித்த அமைச்சர்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல அரசியல் கட்சி தலைவர்களின் சிலை இருக்கிறது. அவர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என்றாலும் பொது மக்களுக்கு சேவை செய்வதிலேயே தங்களுடைய முழுமையான வாழ்க்கையையும் அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அந்த தலைவர்கள். அப்படி தமிழகத்தில் பல தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள் அறிஞர் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, உள்ளிட்ட பலரும் இந்த பட்டியலில் அடங்குவார்கள். அப்படி பொதுமக்களுக்கு சேவையாற்றிய தலைவர்களின் சிலைகள் தமிழகத்தில் பல முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு இருக்கின்றன, அதோடு அந்த தலைவர்களின் … Read more

சசிகலாவுடன் இணையும் OPS, கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா EPS

இன்று அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது. நேற்று சசிகலா ஜெயலலிதா மாற்று MGR சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். இன்று பொன்விழாவை ஒட்டி சசிகலா தியாகராய நகரில் உள்ள MGR இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். நேற்றிலிருந்தே கட்சியின் அமைச்சர்கள், நிர்வாகிகள், நலம் விரும்பிகள் என அடுத்தடுத்து பேட்டிகள் வந்த வண்ணம் உள்ளது. MGR மறைவிற்கு பின் ஜெயலலிதா ஒருங்கிணைத்த கட்சி அவரின் மறைவிற்கு பின் கட்டுக்கோப்பு இல்லாமல் சிதறிப்போனது. முதலில் சசிகலா தலைமையில் … Read more

அதிமுக பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்ப காலத்தில் அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக கட்சியில் இருந்தார், மக்கள் திலகம் MGR. அண்ணா மறைவிற்கு பின் கலைஞர் உடன் ஏற்பட்ட மனக்கஷ்டத்தின் பிறகு திமுக வில் இருந்து பிரிந்து 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுக என்னும் கட்சியை தொடங்கினார். அதன் பின் புரட்சி தலைவர் ஈடில்லா அரசியல் தலைவர் ஆனார். MGR … Read more

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம்! மறைமுகமாக எதிர்க்கட்சித் தலைவரை தாக்கிய ஓபிஎஸ்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது அதிமுக எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றுவிட்டது. ஆனால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று அதிமுக தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காகவே தமிழகத்தில் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது அப்போதைய அதிமுக அரசு அதாவது தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் இட ஒதிக்கீடு மற்றும் வன்னியர்களுக்கு … Read more

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல்.!! அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ்- இபிஎஸ்.!!

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக, 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த புதிய 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோம்பர் 6,9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற … Read more

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரச்சாரத்தில் இறங்கிய ஓ.பி.எஸ் ! அதிமுகவினர் உற்சாகம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் தன்னுடைய மனைவி விஜயலட்சுமி உயிரிழந்ததை தொடர்ந்து சில வார காலமாக சென்னை பக்கம் தலையை காட்டாமல் தன்னுடைய சொந்த ஊரிலேயே தங்கி இருந்தார். இதனால் கட்சியிலும், அவருடைய தாக்கம் பெரிதாக இல்லை தன்னுடைய மனைவிக்கான ஈமக்கிரியை செய்வதற்காக அவர் தன்னுடைய சொந்த ஊரிலேயே தங்கி இருந்தார். ஆனால் சென்னையில் அவரின் பின்பம் வேறுமாதிரியாக இருந்தது, அதாவது ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி என்ற ஒற்றை தலைமையை … Read more

பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி! வெகுண்டெழுந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடியாக சோதனை செய்தது இதில் பலர் சிக்கி இருக்கிறார்கள். இதனால் முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் தற்போது மெல்ல, மெல்ல திமுக பக்கம் சாய்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. சட்டசபையிலும் கூட திமுகவிற்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது, இதனால் அதிமுகவினர் ஓபிஎஸ் அவர்கள் … Read more