தொடர் கோரிக்கை வைத்த மாணவர்கள்! கலகலப்பான ஓபிஎஸ்!

தொடர் கோரிக்கை வைத்த மாணவர்கள்! கலகலப்பான ஓபிஎஸ்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் மூன்றாவது முறையாக களம் இறங்க இருக்கிறார்.கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தற்போதைய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து வந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறவிருக்கும் … Read more

‘அது சசிகலாவின் பெருந்தன்மை’ எடப்பாடியாரை மறைமுகமாக அசிங்கப்படுத்திய ஓபிஎஸ்! கொதிக்கும் அதிமுக!

Sasikala

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலாவின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்த போது ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் செய்து தர்ம யுத்தம் தொடங்கியவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பல பகீர் சர்ச்சைகளை கிளப்பினார். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்ற சில நாட்களிலேயே தினகரனை தள்ளிவைத்துவிட்டு ஓபிஎஸ்-இபிஎஸ் இணைவு விழா நடைபெற்றது. அப்போது கூட தினகரன், சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து உண்மையை வெளிக்கொண்டு … Read more

துணை முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

துணை முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 25 ஆம் நாளிலிருந்து இந்தியாவில் கொரோனா அதிகரித்ததை அடுத்து இந்தியாவில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இணையதளம் மூலமாக கல்வி பயின்று வந்தார்கள் இதற்கு இடையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வந்தது. 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதலில் இந்தியாவிற்குள் இந்த … Read more

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கவிருக்கும் துணை முதல்வர்! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கவிருக்கும் துணை முதல்வர்! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!

தமிழகத்திலேயே எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.அந்த வகையில், தன்னுடைய கட்சி வேட்ப்பாளர்களையும் மற்றும் தன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதிலும் பிரச்சாரத்தை ஆரம்பித்து பிரச்சாரம் செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. … Read more

கேரள சட்டசபையில் கால் பதிக்கவிருக்கும் அதிமுக! மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

கேரள சட்டசபையில் கால் பதிக்கவிருக்கும் அதிமுக! மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். கடந்த மாதம் தமிழகம், கேரளா, புதுச்சேரி,மேற்கு வங்கம், அசாம் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அந்த விதத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆகிய 3 மாநிலங்களில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதேபோல … Read more

அதிமுக தலைமைக்கழகம் எடுத்த அதிரடி நடவடிக்கை! அதிர்ச்சியில் முக்கிய புள்ளி!

அதிமுக தலைமைக்கழகம் எடுத்த அதிரடி நடவடிக்கை! அதிர்ச்சியில் முக்கிய புள்ளி!

இன்றைய தினம் அதிமுகவின் தலைமை கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்தால், அதோடு கழகத்தின் ஒழுக்கத்திற்கு மாசு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட காரணத்தாலும் கழகத்தின் கட்டுபாட்டை மீறி அதற்கு களங்கம் மற்றும் அவப்பெயரை ஏற்படுத்தும் … Read more

மிஸ்டர் கிங் மேக்கர் மொத்த சேலம் மாவட்டத்தையும் தன் கைக்குள் அடக்க முதல்வர் அதிரடி திட்டம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

மிஸ்டர் கிங் மேக்கர் மொத்த சேலம் மாவட்டத்தையும் தன் கைக்குள் அடக்க முதல்வர் அதிரடி திட்டம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழ் நாட்டிற்கான சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்கள்.அந்த வகையில், இன்றைய தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்கிறார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அவர் இன்றையதினம் தன்னுடைய வேட்புமனுத் தாக்கலை செய்கின்றார். அதோடு மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தையும் அவர் மேற்கொள்ள வருகின்றார் என்று … Read more

சொந்தக் கட்சியினராலேயே சூறையாடப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம்! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

சொந்தக் கட்சியினராலேயே சூறையாடப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம்! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

தேர்தல் நடைபெற இருப்பதால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வேட்பாளர்பட்டியல் போன்றவற்றை வெளியிட்டு பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஆளும் கட்சியான அதிமுகவும் தமிழகம் முழுவதிலும் அந்த கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளராக கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமபழனிச்சாமி அறிவிக்கப்பட்டு இருந்தார். இன்றைய நிலையில் இன்றைய தினம் அவர் வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தது. … Read more

மிகப்பெரிய பரபரப்பு! பிரச்சாரத்திற்கு சென்ற முக்கிய அரசியல்வாதியின் கார் கண்ணாடி உடைப்பு!

மிகப்பெரிய பரபரப்பு! பிரச்சாரத்திற்கு சென்ற முக்கிய அரசியல்வாதியின் கார் கண்ணாடி உடைப்பு!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். அதிமுக சார்பாக நேற்றைய தினம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு முன்னரே எதிர்கட்சியானதிமுக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது.எப்பொழுதுமே திமுக தேர்தல் அறிக்கை விட்ட பிறகு தான் அதிமுக தேர்தல் அறிக்கை விடும். இது ஒரு அரசியல் வியூகமாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் எதிர்க்கட்சி ஆனது என்ன வரையறையுடன் தேர்தல் அறிக்கை விடுகிறது என்பதை நோட்டம் பார்த்து … Read more

அதிமுக தலைமையின் திடீர் அறிவிப்பால் ஷாக்கான லால்குடி வேட்பாளர்!

அதிமுக தலைமையின் திடீர் அறிவிப்பால் ஷாக்கான லால்குடி வேட்பாளர்!

விரைவில் தமிழகத்தில் தேர்தல் வரவிருக்கிறது இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்காக பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் அந்த கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் அனைத்தும் ஒதுக்கி முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளை எதிர்பார்த்தது. இருந்தாலும் அந்த கட்சிக்கு அதிமுக தலைமை 6 தொகுதிகள் தான் ஒதுக்கியது. அந்த ஆறு தொகுதிகள் வருமாறு, பட்டுக்கோட்டை, திருவிக நகர், லால்குடி, தூத்துக்குடி, ஈரோடு, கில்லியூர், … Read more