எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ரவீந்திரநாத் குமார் என்பவர் கடைசியாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது தேனி தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் ஆவார். அதுமட்டுமின்றி இவர் அதிமுக கட்சியை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன்.  ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேர்தலில், 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்பி ஆனார். ஆனால்  இந்த தேர்தலில் கிடைத்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அதே பகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். தற்போது … Read more

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரின் ஒன்றிணைந்த அழைப்பு – மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரின் ஒன்றிணைந்த அழைப்பு - மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுக கட்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் கட்சி தொண்டர்களுக்கு ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளனர். அது என்னவென்றால் வருகின்ற 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலின் பணியை இன்று தொடங்க வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக கட்சியின் 49 ஆவது ஆண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இணைந்து அதிமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி … Read more

ஓபிஎஸ்- ன் இல்லம் சென்று நன்றி கூறிய இபிஎஸ்!

ஓபிஎஸ்- ன் இல்லம் சென்று நன்றி கூறிய இபிஎஸ்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அவர்களால் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும் 11 பேர் கொண்ட அதிமுக வறுதல் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களின் பெயரையும் ஓபிஎஸ் அறிவித்தார். இதனை அடுத்து திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடந்த சில மாதங்களாக கட்சியில் நீடித்து வந்த குழப்பம் நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் … Read more

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு! தொண்டர்கள் கொண்டாட்டம்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு! தொண்டர்கள் கொண்டாட்டம்!

அதிமுகவில் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டிருந்தது. அதிமுக-வில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் சீனிவாசன்,  கோபாலகிருஷ்ணன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, மாணிக்கம், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் ஜே.சி.டி.பிரபகர், மனோஜ் பாண்டியன், பா.மோகன் உள்பட 11 பேர் ஆவர். அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு பரபரப்பான தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.  நேற்று தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை வரை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் … Read more

அதிமுக கட்சியில் அதிகாலை வரை நடந்த ஆலோசனைக் கூட்டம்! முதலமைச்சர் வேட்பாளர் யார்?

அதிமுக கட்சியில் அதிகாலை வரை நடந்த ஆலோசனைக் கூட்டம்! முதலமைச்சர் வேட்பாளர் யார்?

அதிமுக கட்சியில் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது அனைவரும் அறிந்ததே. அதில் கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அப்போது 11 பேர் கொண்ட குழு அமைத்து ஒவ்வொரு முடிவையும் முழுமையாக பரிசீலனை செய்த பிறகே இறுதி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து இந்த பதினோரு பேர் கொண்ட குழு … Read more

முதலமைச்சர் பதவி யாருக்கு? பரபரப்பான இறுதி கட்ட ஆலோசனை!

முதலமைச்சர் பதவி யாருக்கு? பரபரப்பான இறுதி கட்ட ஆலோசனை!

கடந்த மாத இறுதியில் அதிமுக கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. மேலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அப்போது எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளிப்படையாகவே மோதல் நடந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பின் பன்னீர்செல்வம் அவர்கள் பெரிய குளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு அவரை அவரின் அதிமுக தொண்டர்கள் … Read more

முடிவை மாற்றிக்கொண்ட ஓ.பி.எஸ்! அடுத்த நடவடிக்கை என்ன?

முடிவை மாற்றிக்கொண்ட ஓ.பி.எஸ்! அடுத்த நடவடிக்கை என்ன?

கடந்த 28 ஆம் தேதி நடந்த அதிமுக கட்சி பொதுக் கூட்டத்தின் போது, முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.அப்போது ஓபிஎஸ் சார்பில் குறைந்த அளவிலே குரல் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.  சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ் அவர்கள் பெரியகுளத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றிருந்தார். அவரை அங்கு சென்று சந்தித்த அதிமுக கட்சி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். தற்போது அக்டோபர் 7 ஆம் தேதியன்று முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட … Read more

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் ஓ பன்னீர்செல்வம்! திடுக்கிடும் அரசியல் தகவல்!

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் ஓ பன்னீர்செல்வம்! திடுக்கிடும் அரசியல் தகவல்!

அதிமுகவில் சில காலமாகவே முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் அவர்களுக்குள் நடந்து வருகிறது. செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்களாம். செயற்குழு கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசினார்களாம். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாக இருந்து வந்த முனுசாமி இபிஎஸ் ஆதரவாக மாறியுள்ளார். செயற்குழு கூட்டம் முடிந்தபின் கேபி முனுசாமி உள்ளிட்ட பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பழனிசாமி உடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்கள். மறுநாள் … Read more

ஓபிஎஸ் பெயர் அரசு நிகழ்ச்சி  அழைப்பிதழில் இல்லையாம்! ஆட்டம் காட்டும் எடப்பாடியார்!

ஓபிஎஸ் பெயர் அரசு நிகழ்ச்சி  அழைப்பிதழில் இல்லையாம்! ஆட்டம் காட்டும் எடப்பாடியார்!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற வாக்குவாதம் அதிமுகவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து கூட்டு அறிக்கை  ஒன்றை வெளியிட்டு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்ததும் நாமறிந்ததே. இதன்படி நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் விவகாரம் தலைவிரித்து ஆடியதாகவும், இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் இடையே நேரடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ‘என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா. உங்களை முதல்வர் ஆக்கியது சசிகலா’ … Read more

5 மணிநேர காரசார விவாதம்:! முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? இபிஎஸா?

5 மணிநேர காரசார விவாதம்:! முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? இபிஎஸா?

5 மணிநேர காரசார விவாதம்:! முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? இபிஎஸா? சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக கட்சியில்,முதல் வேட்பாளர் யாரென்றும் கட்சியின் பொதுச்செயலாளர் யாரென்றும் பெரிய குழப்பநிலை நிலவி வருகின்றது.சமீபத்தில்அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சசிகலா விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கூட்டத்தில்,முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி செயற்குழு கூட்டத்தை நடத்துவது என முடிவு … Read more