பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’… வெளியான முதல் லுக் போஸ்டர்கள்!

பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’… வெளியான முதல் லுக் போஸ்டர்கள்!

பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’… வெளியான முதல் லுக் போஸ்டர்கள்! யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் பொம்மைநாயகி என்ற படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்துள்ளார். சந்தானம் மற்றும் சூரி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க சென்றுவிட்டதால் தமிழ் சினிமாவில் இப்போது யோகி பாபுவுக்கு செம்ம டிமாண்ட். பல திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வரும் அவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, … Read more

3டி & ஹாலிவுட் நடிகர்கள்…. 19ஆம் நூற்றாண்டு…. பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம்- பா ரஞ்சித் படம்

3டி & ஹாலிவுட் நடிகர்கள்…. 19ஆம் நூற்றாண்டு…. பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம்- பா ரஞ்சித் படம்

3டி & ஹாலிவுட் நடிகர்கள்…. 19ஆம் நூற்றாண்டு…. பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம்- பா ரஞ்சித் படம் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார். விக்ரம் உடன் அவர் மகன் துருவ்வும் கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் … Read more

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை பரப்பிய இயக்குனர் பா ரஞ்சித்துக்கு அதிமுக தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ்

Pa Ranjith - Latest Cinema News in Tamil

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை பரப்பிய இயக்குனர் பா ரஞ்சித்துக்கு அதிமுக தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை இயக்குனர் பா ரஞ்சித் குறிப்ப்பிட்டுள்ளதாக அவருக்கு எதிராக அதிமுக தரப்பில் வழக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ரஞ்சித்துக்கும், ஒடிடி தளத்தில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இந்த படம் திமுக சார்பாக அதிமுகவிற்கு எதிரான … Read more

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம்! பாலிவுட் நடிகரை போல் மாறிய நடிகர்!

The most anticipated movie of all! An actor who turned out to be a Bollywood actor!

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம்! பாலிவுட் நடிகரை போல் மாறிய நடிகர்! ஆர்யா என்றால் பலருக்கும் மிகவும் பிடித்த நடிகர். இவர் கேரளாவில் பிறந்து இருந்தாலும் சென்னையில் படித்து வளர்ந்தவர். 2003 ல் முதல் படம் கைஎழுத்து இட்டார். அந்த படம் தாமதமாக வெளி வந்தாலும், இரண்டாவது படத்தின் ஒரு பாடலின் மூலம் அவர் மிக பிரபலமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும், 2018 ல் கலர்ஸ் தொலைக்காட்சியின் மூலம் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் … Read more

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ?

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ?

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ? ப ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா, கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். பா ரஞ்சித் அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் ஆனார். இதில் கடைசியாக அவர் இயக்கிய காலா திரைப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்ததால் … Read more

பா.ரஞ்சித்தின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த திட்டங்கள்!

பா.ரஞ்சித்தின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த திட்டங்கள்!

பா.ரஞ்சித்தின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த திட்டங்கள்! இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. இந்தப் படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய பின்னரும் இன்னும் ரஞ்சித் அடுத்தப் படத்தை இயக்க ஒப்பந்தமாகவில்லை. அவர் இயக்குவதாக கூறப்பட்ட பாலிவுட் படம் ஒன்றும் ஆர்யா நடிப்பில் ஒரு படம் இயக்குவதாக கூறப்பட்டதும் எந்த நிலையில் இருக்கின்றது என்பது இன்னும் தெரியவில்லை இந்த நிலையில் பா … Read more

சினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர்

சினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர்

சினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் பொது மக்கள் அனைவரும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க சட்டங்கள் கடுமையானதாக இயற்றப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க சட்டம் வேண்டும் என்று பேசும் மக்கள் இது … Read more

வட தமிழக பெண்களை மட்டுமே குறிவைப்பது ஏன்? பா ரஞ்சித் முகத்திரையை கிழித்த இயக்குனர் மோகன்

வட தமிழக பெண்களை மட்டுமே குறிவைப்பது ஏன்? பா ரஞ்சித் முகத்திரையை கிழித்த இயக்குனர் மோகன்

வட தமிழக பெண்களை மட்டுமே குறிவைப்பது ஏன்? பா ரஞ்சித் முகத்திரையை கிழித்த இயக்குனர் மோகன் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பா.ரஞ்சித். பின்னர் அவரது இயக்கத்தில் மெட்ராஸ்,கபாலி,காலா உள்ளிட்ட படங்கள் தமிழில் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி மற்றும் காலா படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் பிரபலமாகினார். இந்நிலையில் தன்னுடைய தலித் சமுதாயம் சம்பந்தமான கருத்துக்களை அவருடைய படங்களில் தெரிவிக்க … Read more

பா ரஞ்சித்தின் சாதிய பேச்சுக்கு சமயம் பார்த்து பழிவாங்கிய தென் மாவட்ட மக்கள்

South District Peoples against for Pa Ranjith Film-News4 Tamil Latest Cinema News in Tamil

பா ரஞ்சித்தின் சாதிய பேச்சுக்கு சமயம் பார்த்து பழிவாங்கிய தென் மாவட்ட மக்கள் இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீப காலங்களில் சாதிய உரிமையை பேசுகிறேன் என்ற பெயரில் இவர் பேசியது மற்றும் இவரின் படத்தின் மூலமாக கூறப்பட்ட கருத்துக்கள் தற்போது அவருக்கு எதிராகவே அமைந்து விட்டது. சமீபத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தையடுத்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அடுத்த … Read more

பிணவாடைக்கு ஏங்கும் பிதாமகன்கள்! ஸ்டாலின் திருமா பா ரஞ்சித்தை தாக்கிய பாஜக

MK Stalin and Thirumavalavan-News4 Tamil Latest Political News in Tamil

பிணவாடைக்கு ஏங்கும் பிதாமகன்கள்! ஸ்டாலின் திருமா பா ரஞ்சித்தை தாக்கிய பாஜக கோவை மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட நடுர் கிராமத்தில் இரண்டு நாட்கள் முன்பு இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக கருங்கல்லால் ஆன மதில்சுவர் இடிந்து சுவரோரம் இருந்த வீடுகளில் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர், நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு நாட்டு மக்கள் முழுவதும் இரங்கல் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் மக்கள் தங்கள் வீட்டு சோக நிகழ்வாக கடைப்பிடித்து வருகின்றனர். 17 … Read more