கணவர் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த மனைவி!! போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!!

The wife complained to the police station that her husband had disappeared!! Shocking facts revealed in the investigation of the police hoard!!

கணவர் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த மனைவி!! போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!!  தொழிலாளி மாயமானதாக கருதப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. அவரின்  மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பெலகாவியில் தொழிலாளி மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென இந்த வழக்கின்  திடீர் திருப்பமாக மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று உடலை மலைப்பகுதியில் … Read more

சைபர்  க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!! 

சைபர்  க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!! போலீசார் மேற்கொண்ட வழக்குகளில் மிகவும் நூதனமாகவும் அடுத்தடுத்து நடந்த எதிர்பாராத சம்பவங்களும் திருடிய நபர் ஒரு வயதானவர் என்பதும் இந்த கேசிற்கான திருப்பங்கள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை ஏமாற்றுகிறார்கள் என்ற நிலைமை மாறி இப்பொழுது படிக்காதவர்கள் தான் படித்தவர்களை நூதனமாக ஏமாற்றுகிறார்கள் அதற்கு உதாரணமாக நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தை கேட்கலாம். நபர் ஒருவர் பள்ளிகளுக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் தான் … Read more

டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!!

டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!! சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள குட்டைத் தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவருக்கு வயது இருபத்து ஆறு. இவர் ஒரு பெயிண்ட் அடிக்கும் கூலித்தொழிலாளி. இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அங்கே கீழ் இருக்கும் வீட்டின் கழிப்பறையில் தனது அலைப்பேசியின் கேமராவை ஆன் செய்து ஒளித்து வைத்திருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் கழிப்பறைக்கு … Read more

மனைவி கண் எதிரில் கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்! பழிக்கு பழி சம்பவமா? 

மனைவி கண் எதிரில் கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்! பழிக்கு பழி சம்பவமா?  சென்னை ஆவடி அருகே பெயிண்டர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை பிரிவு அமைத்துள்ளனர். சென்னை ஆவடியை அடுத்த பொத்தூரில் உள்ள ஆர்.கே.ஜே. வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் வயது 32. இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.  இவருடைய மனைவி ரம்யா வயது 26. இந்த தம்பதியினருக்கு  3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் யோகேஸ்வரன் … Read more

வீடியோ கேமுக்கு அடிமையானதன் காரணமாக வாலிபர் செய்த செயல்! இரவிலும் தூங்காமல் செய்ததன் விளைவு!

The action taken by the teenager due to his addiction to the video game! The effect of not sleeping at night!

வீடியோ கேமுக்கு அடிமையானதன் காரணமாக வாலிபர் செய்த செயல்! இரவிலும் தூங்காமல் செய்ததன் விளைவு! ஈரோடு பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகனான ஸ்ரீராம் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தந்தைக்கு உதவியாக பெயிண்டர் வேலைக்கு சென்று வருகிறார். அவருக்கு வயது 22 ஆகும். கடந்த ஆறு மாதங்களாக அவர் செல்போனில் அதிகமாக … Read more