உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியக் கொடியை ஏந்தி செல்லும் பாகிஸ்தான் மக்கள்!
ரஷ்யா மற்றும் போர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், அந்த நாட்டில் சிக்கி தவிக்கும் மற்ற நாட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று அனைவரையும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியிருந்தது. அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்று ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை செய்தார். இந்த நிலையில், திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.இதன் காரணமாக, அமெரிக்கா, பாகிஸ்தான், உள்ளிட்ட … Read more