உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியக் கொடியை ஏந்தி செல்லும் பாகிஸ்தான் மக்கள்!

உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியக் கொடியை ஏந்தி செல்லும் பாகிஸ்தான் மக்கள்!

ரஷ்யா மற்றும் போர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், அந்த நாட்டில் சிக்கி தவிக்கும் மற்ற நாட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று அனைவரையும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியிருந்தது. அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்று ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை செய்தார். இந்த நிலையில், திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.இதன் காரணமாக, அமெரிக்கா, பாகிஸ்தான், உள்ளிட்ட … Read more

வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் அதிரடி கைது!

வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் அதிரடி கைது!

பாகிஸ்தானில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேரை அந்த நாட்டுப் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் கைது செய்ததாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். லாகூரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற மியான்சன்னு பகுதியில் வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் ஒரு சிலர் நடமாடுவது தெரிய வந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் உள்ளூர் காவல் துறையினருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் 2 … Read more

பாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!

பாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!

பாகிஸ்தானின் சிந்து மாகானத்தில் ஹிந்து தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. முஸ்லீம் நாடான பாகிஸ்தானில், ஹந்துக்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர். அங்கு, சிறுபான்மையினராக வாழ்வதால், அவர்களுக்கு பாதுகாப்பு என்பது சில நேரங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், சிந்து மாகானம் கோட்கி மாவட்டத்தில் உள்ள டார்கி நகரில், திங்கட்கிழமை இரவு சதன் லால் என்ற ஹிந்து தொழிலதிபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்றுள்ளனர். அவருக்கு, கொலை மிரட்டல்கள் எராளமாக இருப்பதாக பலமுறை … Read more

சிறிய தவறால் பெரிய கோப்பையை இழந்த பாகிஸ்தான் அணி!

சிறிய தவறால் பெரிய கோப்பையை இழந்த பாகிஸ்தான் அணி!

கடந்த 2007ஆம் வருடம் நடந்த ஐசிசி முதல் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியை சார்ந்தவர்கள் தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் முதலில் இந்தியாவின் பக்கம் ஆட்டம் இருந்த சூழ்நிலையில், மிஸ்பா உல் ஹாக் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணிக்கு சற்று சறுக்கல் உண்டானது. … Read more

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி! ஒப்புதல் வழங்கினார் அதிபர்!!

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி! ஒப்புதல் வழங்கினார் அதிபர்!!

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி! ஒப்புதல் வழங்கினார் அதிபர்!! பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் இன்றுவரை ஆண்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற பெண்ணை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அந்த நாட்டின் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆயிஷா மாலிக் லாகூரில் உள்ள பாகிஸ்தான் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பும்,  ஹார்வர்டு சட்டப் பள்ளியில் தனது சட்டப் படிப்பையும் முடித்திருக்கிறார். 2012-ல் லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார் ஆயிஷா மாலிக். … Read more

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சதித்திட்டம்! பாதுகாப்பு படைக்கு புதிய உத்தரவு 

Indian Army

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சதித்திட்டம்! பாதுகாப்பு படைக்கு புதிய உத்தரவு சமீபத்தில் சீனாவிடமிருந்து ஆளில்லா பறக்கும் விமானமான ட்ரோனை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.இந்த ட்ரோன் மூலமாக இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவி வெடிப்பொருட்களை வீச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையறிந்த இந்திய உளவுத்துறை இந்திய பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை அளித்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படைகளும் தயாராக உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எதாவது ஆளில்லா விமானங்கள் இந்திய எல்லையில் பறந்தால் அதை சுட்டு வீழ்த்தவும் … Read more

ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 74 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட சகோதரர்கள்!

ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 74 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட சகோதரர்கள்!

ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 74 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட சகோதரர்கள்! இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் பிரிவினையின் போது பிரிந்த இரண்டு சகோதரர்கள் சுமார் 74 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்து உள்ளனர். 1947ஆம் ஆண்டு நடந்த இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது அப்போது குழந்தைகளாக இருந்த முகமது சித்திக் மற்றும் முகமது ஹபீப் என்ற சிறுவர்கள் பிரியும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அண்ணன் முகமது ஹபீப் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கர்தார்பூர் … Read more

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி!

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி!

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி! பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ஆண்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற பெண்ணை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அந்த நாட்டின் சட்ட கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. 55 வயதான ஆயிஷா மாலிக் தற்போது லாகூர் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது உயர்மட்ட குழு. இதற்கான … Read more

29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்தியர் விடுதலை – குடும்பத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்தியர் விடுதலை – குடும்பத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்தியர் விடுதலை – குடும்பத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி எல்லை தாண்டியதாக பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்தியர் 29 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தை சேர்ந்தவர் குல்தீப் சிங். இவர் கடந்த 1992ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் எல்லையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவர் உளவாளி என கருதி விசாரணை … Read more

திட்டமிடாத இடத்தில் சொந்த தேவைக்காக ரயிலை நிறுத்திய ஓட்டுனர்! வைரல் வீடியோ! அதனால் அவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

The driver who stopped the train for personal use at an unplanned place! Viral video! So miserable for him!

திட்டமிடாத இடத்தில் சொந்த தேவைக்காக ரயிலை நிறுத்திய ஓட்டுனர்! வைரல் வீடியோ! அதனால் அவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பாகிஸ்தானின் லாகூரில் இருந்து தெற்கே கராச்சியை நோக்கி இன்டர்சிட்டி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலை ஓட்டுனர் எந்தவித முன்னறிவிப்புமின்றி திட்டமிடப்படாத ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, தன் சொந்த தேவைக்காக தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். மேலும் அவர் கானா ரயில் நிலையம் அருகே ரயிலை நிறுத்தினார் என்றும், தயிர் வாங்க கடைக்கு சென்று விட்டு, … Read more