Breaking News, National
இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சதித்திட்டம்! பாதுகாப்பு படைக்கு புதிய உத்தரவு
Pakistan

உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியக் கொடியை ஏந்தி செல்லும் பாகிஸ்தான் மக்கள்!
ரஷ்யா மற்றும் போர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், அந்த நாட்டில் சிக்கி தவிக்கும் மற்ற நாட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று அனைவரையும் அந்தந்த ...

வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் அதிரடி கைது!
பாகிஸ்தானில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேரை அந்த நாட்டுப் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் கைது செய்ததாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ...

பாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!
பாகிஸ்தானின் சிந்து மாகானத்தில் ஹிந்து தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. முஸ்லீம் நாடான பாகிஸ்தானில், ஹந்துக்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர். அங்கு, ...

சிறிய தவறால் பெரிய கோப்பையை இழந்த பாகிஸ்தான் அணி!
கடந்த 2007ஆம் வருடம் நடந்த ஐசிசி முதல் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ...

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி! ஒப்புதல் வழங்கினார் அதிபர்!!
உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி! ஒப்புதல் வழங்கினார் அதிபர்!! பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் இன்றுவரை ஆண்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற ...

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சதித்திட்டம்! பாதுகாப்பு படைக்கு புதிய உத்தரவு
இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சதித்திட்டம்! பாதுகாப்பு படைக்கு புதிய உத்தரவு சமீபத்தில் சீனாவிடமிருந்து ஆளில்லா பறக்கும் விமானமான ட்ரோனை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.இந்த ட்ரோன் மூலமாக இந்திய எல்லைப்பகுதிக்குள் ...

ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 74 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட சகோதரர்கள்!
ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 74 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட சகோதரர்கள்! இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் பிரிவினையின் போது பிரிந்த இரண்டு சகோதரர்கள் சுமார் 74 ...

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி!
உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி! பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ஆண்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக ...

29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்தியர் விடுதலை – குடும்பத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி
29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்தியர் விடுதலை – குடும்பத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி எல்லை தாண்டியதாக பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்தியர் 29 ...

திட்டமிடாத இடத்தில் சொந்த தேவைக்காக ரயிலை நிறுத்திய ஓட்டுனர்! வைரல் வீடியோ! அதனால் அவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
திட்டமிடாத இடத்தில் சொந்த தேவைக்காக ரயிலை நிறுத்திய ஓட்டுனர்! வைரல் வீடியோ! அதனால் அவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பாகிஸ்தானின் லாகூரில் இருந்து தெற்கே கராச்சியை நோக்கி ...