காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்… திருமணம் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி!!

  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்… திருமணம் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி…   ஆந்திரா மாநிலத்தில் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் செய்து கொண்டு காதல் ஜோடி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தின் செட்டேவாரி பள்ளி பகுதியில் 17 வயதாகிய இளம்பெண்ணும், அதே மாவட்டம் லதிகம் கிராமத்தை சேர்ந்த 17 வயாதிகிய வாலிபரும் புங்கனூரில் உள்ள தனியார் கல்லூரி … Read more

மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண்… பெற்றோர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

  மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண்… பெற்றோர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…   தேன்கனிக்கோட்டை பகுதியில் மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக 10ம் வகுப்பு பயிலும் மாணவியை பெற்றோர்கள் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தேன்கனிக்கோட்டை பகுதியில் அண்ணாநகரில் கூலித் தொழிலாளி கணேசன் வசித்து வருகிறார். இவருடைய மகள் தான் சுபிக்சா. மாணவி சுபிக்சா தேன்கனிக்கோட்டை அரசு … Read more

உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!!

உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!! தற்போது திருமணம் என்பது அனைவருது வாழ்விலும் மிக முக்கியமான ஒன்று ஆகும். ஆனால் சிலர் திருமணம் மட்டும்தான் வாழ்க்கை இங்கே நினைத்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் படிக்கும் இளம் பெண்களை கூட வாழ்க்கை என்னவென்றே தெரிவதற்கு முன்பே அவர்களுக்கு திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள். இன்னும் சிலர் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருவதாக எண்ணி இளம் வயதிலேயே திருமணத்தை செய்து வைத்து … Read more

உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களா? மாநில அரசு அதிரடி உத்தரவு!! 

Do you have two daughters? State government action order!!

உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களா? மாநில அரசு அதிரடி உத்தரவு!! முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போதைய முதல்வர்  மு.க.ஸ்டாலின் நுற்றாண்டு விழாவையொட்டி  பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது மட்டுமில்லாமல் சில திட்டங்களை செயல் படுத்தினார். மேலும் இந்த ஆண்டு முழுவதும் நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார். இதனை முன்னிட்டு … Read more

மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு!!

மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு! பள்ளிக் குழந்தைகளின் சுமைகளை குறைப்பதற்கு மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே அதாவது புத்தகப் பையை கொண்டுவராமல் குழந்தைகளை வரவழைக்க அரசு திட்டமிட்டுள்ளது. முன்பு எல்லாம் 5 வயது பூர்த்தியான குழந்தைகள் தான் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்பொழுதும் பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளை தலையை சுற்றி காதைத் தொட வைத்து பிறகு தான் வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்துக் கொள்வர். ஆனால் இன்றைய காலத்தில் 2 … Read more

மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த மாணவன்…மாணவனின் செயலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவன் பள்ளிக்கு மது அருந்திவிட்டு போதையில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவிற்கு பலரும் அடிமையாகிவிட்டேன் அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் அதிகளவில் மதுவிற்கு அடிமையாகி கிடக்கின்றனர். சமீபகாலமாக பெரும்பாலான பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் அதிகமாக உபயோகித்து வருகின்றனர், இது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சேலம் பகுதியில் பள்ளி மாணவன் போதையில் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி … Read more

தியேட்டரில் குழந்தைகள் அழுதால் இனி கவலைவேண்டாம்…அரசின் அட்டகாசமான திட்டம் !

கேரள அரசின் அதன் கீழ் இயங்கும் திரையரங்குகளில் அழுகை அறை என்கிற ஒரு அறை அமைக்கப்பட்டு வருகிறது, இந்த அறை முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்படுகிறது. தியேட்டரில் சென்று படம் பார்ப்பது என்றால் யாருக்கு தான் பிடிக்காது, நண்பர்களுடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது, காதலருடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது மற்றும் குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பது என நமக்கு பிடித்தவர்களுடன் சென்று படம் பார்ப்போம். ஆனால் கைக்குழந்தையுடன் இருக்கும் தம்பதிகள் பெரும்பாலும் குழந்தையுடன் தியேட்டருக்கு சென்று … Read more

18 வயதிற்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் அபராதம்!

People under the age of 18 are prohibited from using cell phones! Penalty for violation!

18 வயதிற்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் அபராதம்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே சிறிய செல்போனிற்குள் அடங்கி விட்டது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையில் இருக்கும் பொருள் என்றாலே அது செல்போன் தான்.அனைவருமே அந்த சிறிய பொருளிற்கு அடிமையாகி விட்டனர். முன்னதாக பள்ளி செல்லும் குழந்தைகள் கையில் புத்தகங்கள் இருந்தது ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் கையில் செல்போன் மட்டுமே இருகின்றது.செல்போன் மூலமாக தான் வகுப்புகள் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் செல்போன் வைத்திருப்பதை பெற்றோர் … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! அனைத்து பள்ளிகளும் இதை தான் பின்பற்ற வேண்டும்!

The announcement issued by the High Court! All schools should follow this!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! அனைத்து பள்ளிகளும் இதை தான் பின்பற்ற வேண்டும்! நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளி வாகனங்களுக்கு பல விதிகள் இருகின்றது.ஆனால் ஆட்டோக்களுக்கு என்ன விதிகள் இருகின்றது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கென அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கென பள்ளி வாகனம் இயக்கபடுகிறது.ஆனால் அந்த … Read more

சுற்றுலா சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்து சென்ற சோகம்! பள்ளியை பூட்டி சென்ற நிர்வாகம் பெற்றோர்கள் தவிப்பு!

Tragedy of schoolgirls who went on a trip were thrown into the river! The management that locked the school, the parents are distressed!

சுற்றுலா சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்து சென்ற சோகம்! பள்ளியை பூட்டி சென்ற நிர்வாகம் பெற்றோர்கள் தவிப்பு! ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்களுடன் சிந்தூர் பகுதிக்கு சுற்றுலா சென்றார்கள். அப்போது சகிலேறு ஆற்றில் மாணவிகள் விளையாடி கொண்டிருந்தனர்.அந்நிலையில் கும்மாடி ஜெய ஸ்ரீ(14),சுவர்ண கமலா(14) மற்றும் கீதாஞ்சலி(14) ஆகிய மூன்று மாணவிகள் திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். சக … Read more