ஏப்ரல் 10ல் திமுக, அதிமுக பங்காளி கட்சிகள் சேரும் – அண்ணாமலை!

ஏப்ரல் 10ல் திமுக, அதிமுக பங்காளி கட்சிகள் சேரும் – அண்ணாமலை! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க அதிமுக திமுக இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக, பாஜக கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. கோவையில் நடைபெற்ற … Read more

ஒருவழியாக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஒப்புக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஒருவழியாக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஒப்புக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி! வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது, எனவே பொன்முடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்3000ஆம்? அதிரடி காட்டிய அதிமுக அறிக்கை!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்3000ஆம்? அதிரடி காட்டிய அதிமுக அறிக்கை! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவது, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது என மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெட்ரோல், டீசல் விலையை 70ஆக நிர்ணயம் செய்வது, சமையல் சிலிண்டர் விலையை 500ஆக குறைப்பது உள்ளிட்ட 2024ஆம் ஆண்டிற்கான திமுக தேர்தல் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக களம் காணும் தொகுதிகள் எவை எவை? இதோ வெளியானது பட்டியல்!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக களம் காணும் தொகுதிகள் எவை எவை? இதோ வெளியானது பட்டியல்! வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் அரசியல் கட்சிகள் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை வெளியிடுதல் என அடுத்தக்கடடதை நோக்கி சென்று கெண்டுள்ளது, தமிழகத்தில் ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்துவிட்டது எனலாம். அந்த வகையில் தமிழகம் மற்றும் … Read more

துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திமுகவிற்கு முழு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் புலிகள் படை!

துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திமுகவிற்கு முழு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் புலிகள் படை! 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடக்க விருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவையும் தருவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்க்கும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் ஆதரவாக தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிகள் படை பிரச்சாரம் மேற்க்கொள்ளும் எனவும் அக்கட்சியின் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக திமுக கட்சி … Read more

நான் யார் என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரியும்! வி.கே சசிகலா அவர்கள் பேட்டி!!

நான் யார் என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரியும்! வி.கே சசிகலா அவர்கள் பேட்டி!! அதிமுக கட்சி ஒரே அணியாக சேரும் என்றும் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன் என்றும் வி.கே சசிகலா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொண்டிகுளத்தில் வி.கே சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் வி.கே சசிகலா அவர்கள் “ஏப்ரல் 19ம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் கட்சிகளின் … Read more

காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் – தேர்தல் நேரம் குறித்து சுவாரஸ்ய பேச்சு!!

காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் – தேர்தல் நேரம் குறித்து சுவாரஸ்ய பேச்சு!! சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் ஓர் புதிய கிளையினை துவங்கியுள்ளது காவேரி மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் உரையாற்றியுள்ளார். அதில், ‘நான் கடந்த 25 வருஷமா எந்தவொரு கல்லூரி, கட்டிட திறப்பு விழாக்களில் கலந்துக்கொள்வதில்லை. ஏனெனில், உடனே அதில் எனக்கு பங்கு இருக்கு, நான் அதில் பார்ட்னர் என்று கூறிவிடுவார்கள். ஒரு … Read more

மறுபடியும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை சௌந்திரராஜன்!!

மறுபடியும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை சௌந்திரராஜன்!! கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனால் அவர் அதில் தோல்வியினை தழுவிய நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநராக அதே ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். அப்போது அம்மாநில முதல்வராக இருந்த சந்திர சேகர ராவுக்கும் இவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே, தமிழிசை சௌந்திரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக … Read more

தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!! நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவரவர் கட்சியின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் விவரம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு வருகிறார்கள். 10 ஆண்டுகால பாஜக அரசினை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்னும் கூட்டணியினை அமைத்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்த ‘இந்தியா’ கூட்டணி 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான தேர்தல் அறிக்கை இன்று … Read more

ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன்! கூடுதல் பொறுப்பு இவருக்கா?

ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன்! கூடுதல் பொறுப்பு இவருக்கா? புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றி வந்த தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தன்னுடைய பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து கூடுதல் பொறுப்பு ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் … Read more