தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! பயணிகள் உற்சாகம்!

Information released by Southern Railway! Travelers excited!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! பயணிகள் உற்சாகம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பும் ரயில்வே பயணிகளின் தேவைக்கு ஏற்ப  புதிய திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களிலும் பயணிகள் கூடுதலாக பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.முன்னதாக இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில் சாதாரண டிக்கெட்டில் பகல் நேரங்களில் பயணம் செய்தால் குறுகிய தூரத்திற்கு முன்பதிவு பெட்டிகளின் பயணம் செய்யும் வகையில் டி-ரிசர்வ்டு என்ற வசதி ரயில்வே செயல்படுத்தி … Read more

பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!

The conductor kicked the passenger! A video that goes viral on the Internet!

பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி! கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா அருகே சுல்லியா பகுதியில் உள்ள ஈஸ்வரமங்களா என்ற பேருந்து நிலையத்தில்  நின்று கொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அவர் மதுபோதையில் இருந்தார் என கூறப்படுகிறது .அப்போது அவரை பேருந்தில் ஏற விடாமல் நடத்துனர் தடுத்துள்ளார்.மேலும் அவரை பேருந்தை விட்டு கீழே இறங்கும் படியும் கூறியுள்ளார். அதனை அந்த பயணி கேற்க வில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த … Read more

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்!

Attention passengers! Train travel is free from today!

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்! ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் முழுவதும் பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஸ்பெயினில் விலைவாசி உயர்வு பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர். இதனால் அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு வசதியாக ரயில் பயணத்தில் 100 … Read more

இந்த குறிப்பிட்ட விமானத்திற்கு மட்டும்  வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை!

bomb-threat-only-for-this-particular-flight-police-serious-investigation

இந்த குறிப்பிட்ட விமானத்திற்கு மட்டும்  வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை! இன்று அதிகாலை சென்னை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் ஓன்று வந்தது. அந்த தகவலின்  பேரில் அதிகாரிகள் விமானம் மற்றும் விமானநிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினார்கள். அதனால் இன்று காலை 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தூபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருபதாக வந்த தகவலின் பேரில் சென்னையில்லிருந்து புறப்படும் விமானத்தில் சுமார் 160 பயணிகள் இருந்த … Read more

தாஜ்மகாலை பார்வையிட வந்த தாய்லாந்து பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !..காரணம் என்ன?அவர்களிடம் அதிகாரிகள் கூறிய பதில் ?..

Thai travelers who came to visit the Taj Mahal were refused permission!.. What was the reason? What was the answer given to them by the authorities?..

தாஜ்மகாலை பார்வையிட வந்த தாய்லாந்து பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !..காரணம் என்ன?அவர்களிடம் அதிகாரிகள் கூறிய பதில் ?..  இந்தியாவிலுள்ள நினைவுசின்னங்களுள்  உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் விளங்குகிறது.இவை காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.இதை காண ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள்.இந்நிலையில் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் வந்திருந்தனர். இதில் 3 பேர் மட்டும் அவர்களின்  பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். முககவசம், கிரீடம் மற்றும் சில உலோக பொருட்களை அவர்கள் … Read more