இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு! இந்தியாவில் முதல் முறையாக கோவையில் பணிபுரியும் காவலர்களுக்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. இது வரை தமிழக காவல் துறையினர் ஜீப், கார், இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போதும் இதோ வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர்க்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த … Read more

ஹெலிகாப்டரில் வேவு பார்க்கும் இலங்கை கடற்படை வீரர்கள்..அதிர்ச்சியில் ராமேஸ்வரம் மீனவர்கள்!..

Sri Lankan Navy personnel watching the sea in a helicopter..Rameswaram fishermen in shock!..

ஹெலிகாப்டரில் வேவு பார்க்கும் இலங்கை கடற்படை வீரர்கள்..அதிர்ச்சியில் ராமேஸ்வரம் மீனவர்கள்!.. இலங்கை கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் சுற்றி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த மாதம்  ராமேஸ்வரத்திலிருந்து 600 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய-இலங்கை எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அன்று மாலை இலங்கை தலைமன்னாரில் இருந்து ஹெலிகாப்டரில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்துபணியில் சுற்றி வந்தனர்.இதனை கண்ட ராமேஸ்வர மீனவர்கள் பீதியடைந்தனர்.பின்னர் அடுத்த சில நிமிடத்தில் இரு ரோந்து கப்பலில் … Read more

சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்?

சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்? சேலம் மாவட்டம் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நிகழ்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்து பணியில் சில காவல்துறையினரை ஈடுபட்டார்கள்.இந்நிலையில்   வாழப்பாடி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போலீசார் வெங்கடேஷ் ஆகியோர் பேரூர் பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அப்போது பேரூரில் உள்ள அயோத்தியபட்டணம் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்குள் ஒரு நபர் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பொறுமை காத்து … Read more