செல்போன் சார்ஜ் போடும்போது உஷார்..!! பரிதாபமாக உயிரிழந்த 9ஆம் வகுப்பு மாணவி..!! சென்னையில் சோகம்..!! நடந்தது என்ன..?

சென்னையில் ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 14 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் செல்போனை சார்ஜ் போடும்போது சில தவறுகளை செய்கின்றனர். இதனால், பல விபரீத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. அதுவும், இரவு நேரத்தில் செல்போன்களை படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு  தூங்குவதை … Read more

அட்ரா சக்க..இந்த ஆப் உடனே உங்க போன்களில் மறக்காம பதிவிறக்கம் செய்யுங்கள்!..அப்புறம் நீங்களே விடமாட்டிங்க!..

அட்ரா சக்க..இந்த ஆப் உடனே உங்க போன்களில் மறக்காம பதிவிறக்கம் செய்யுங்கள்!..அப்புறம் நீங்களே விடமாட்டிங்க!..   இன்றைய காலங்களில் நமது போன்களில் தற்போது ஏராளமான செயலிகளை நாம் பார்த்திருக்கின்றோம். அதில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பயண டிக்கெட்டுகளை வாங்குதல்,பணம் எடுத்தல் செலுத்துதல், பகிர்தல் மற்றும் வாங்குதல் வெவ்வேறு பயன்பாட்டிற்கென பல வகையான ஆப்களை நமது ஃபோன்களில் இன்ஸ்டால் செய்கின்றோம். ஆனால் இதுபோன்று போன்களில் பல செயலிகள் இருப்பது சற்று நமக்கு அவ்வப்போது டென்ஷனை தான் தருகிறது. அத்தகைய … Read more

கணவன் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானார்! நடந்தது என்ன?

The wife went to her husband's house and disappeared! what happened?

கணவன் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானார்! நடந்தது என்ன? சேலம் மாவட்டம் வீரகனூர் சந்தப்பேட்டை பகுதி சேர்ந்தவர் தான் ராமதாஸ். இவரது மகள் பிரியங்கா வயது 19. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் வடக்கேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன். பிரியங்கா மற்றும் இளவரசன் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஒன்பதாம் தேதி இளவரசன் தனது மனைவியை மாமனார் ஊரான வீரகனூருக்கு அழைத்துச் சென்றார். பிறகு மனைவி பிரியங்காவை இரண்டு நாட்களுக்கு பெற்றோருடன் … Read more

உங்கள் போனில் டெலிட் ஆன போட்டோ 5 நிமிடத்தில் மீண்டும் கிடைக்கும்! இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் போனில் டெலிட் ஆன போட்டோ 5 நிமிடத்தில் மீண்டும் கிடைக்கும்! இவ்வாறு செய்யுங்கள்! அனைவரும் அவரவர்களின் மொபைல் போனில் நிறைய ஃபோட்டோ வைத்திருப்போம். குறிப்பாக நமது நண்பர்களின் போட்டோஸ், உறவினர்களின் புகைப்படம், நாம் சிறிய வயதில் எடுத்து புகைப்படம் என நிறைய புகைப்படங்களை ஞாபகமாக வைத்திருப்போம். சில சமயங்களில் அந்த புகைப்படங்கள் கை தவறுதலாக அல்லது ஏதோ ஒரு கோபத்தினால் டெலிட் செய்து விடுவோம். பின் சில நாட்கள் கழித்து அந்த புகைப்படத்தை பார்க்க வேண்டும் … Read more

அடேங்கப்பா இந்த ஆப்பின் மூலம் மாதவிடாய் காலத்தில் தெரிந்து கொள்ளலாமா? மிஸ் பண்ணாம பாருங்க!

அடேங்கப்பா இந்த ஆப்பின் மூலம் மாதவிடாய் காலத்தில் தெரிந்து கொள்ளலாமா? மிஸ் பண்ணாம பாருங்க! உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் வாட்ஸ்அப் பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது வாட்ஸ் அப் செயலியில் பெண்களுக்காக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனமானது பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக்கிய அப்டேட்களை மட்டுமே வெளியிடுகிறது. இந்தப் புதிய அப்டேட்ஸ் பெண்களின் மாதவிடாய் ஆர்வத்தை கண்காணித்து உதவும் … Read more

உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக  தொடர்பு கொள்ளுங்கள்!

Have you cheated your money in an innovative way? Contact this number immediately!

உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக  தொடர்பு கொள்ளுங்கள்! தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  குற்றங்களிலிருந்து பொதுமக்கள்  எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி இந்தியன் வங்கியில் பொதுமக்களுக்கு  மாவட்ட சைபர் கிரைம் சார்பு  ஆய்வாளர்  P.அழகுபாண்டி அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் … Read more

ஒன் போன் 1 நியூ சிலிண்டர்! அசத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம்!

One Phone 1 New Cylinder! Awesome Indian Oil Company!

ஒன் போன் 1 நியூ சிலிண்டர்! அசத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம்! நகரத்து மக்கள் முதல் அனைவரும் வேலையை தேடி ஓடுகின்றனர்.அந்தவகையில் அவர்களின் தேவையை முடிந்தவரை டெக்னாலஜி பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்க முயல்கின்றனர்.அதனால் வர்களின் நலன் கருதி இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது நாடு முழுவது உள்ள அனைவரும் தாங்கள் புதிய கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு நேரம் செலவழிக்க சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு அந்த மாறி … Read more

தான் சாகபோவதாக மனைவிக்கு போன் செய்த கணவன்! புத்திசாலி மனைவியால் மீட்கப்பட்ட ருசிகர சம்பவம்!

தற்கொலை செய்வதற்கு முன்பு மனைவிக்கு போன் செய்த கணவன், திடீர் சிக்கலை புத்திசாலித்தனமாக மனைவி கையாண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.