UPI யூசர்கள் காவனதிற்கு.. இனி ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை தான் டிரான்ஸாசக்ஷன் செய்ய முடியும்!!

Attention UPI users.. Now only this amount can be transsuctioned per day!!

UPI யூசர்கள் காவனதிற்கு.. இனி ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை தான் டிரான்ஸாசக்ஷன் செய்ய முடியும்!! நாடு முழுவதும் ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.பண மதிப்பிழப்பிற்கு பின்னர் ஆன்லைன் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி கண்டுள்ளது.UPI டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மொபைல் போனிற்கு ரீஜார்ஜ் செய்வது முதல் EB பில்,ஷாப்பிங் வரை அனைத்து விஷயங்களுக்கும் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.கடந்த ஆண்டுக்கு முன்னர் வரை 1300 … Read more

புதிய யுபிஐ பரிவர்த்தனை வசதி அறிமுகம்!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

Introducing new UPI transaction facility!! Happy news for bank customers!!

புதிய யுபிஐ பரிவர்த்தனை வசதி அறிமுகம்!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாக மாறி கொண்டு வருகிறது. நாமும் அதற்கேற்றவாறு மாடனாக மாறிக் கொண்டிருக்கிறோம். எனவே, பண பரிவர்த்தனை வசதிகளும் டிஜிட்டலாக மாறி யுபிஐ மூலம் நடந்து வருகிறது.

இந்த டிஜிட்டல் பண பரிமாற்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எஸ் வங்கியானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ரூபே கிரெடிட் கார்டு மூலமாக யுபிஐ கட்டணம் செலுத்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இனி வாடிக்கையாளர்கள் அனைவரும் எஸ் பேங்க் ரூபே கிரெடிட் கார்டு மூலம் தங்களது போன் பே மற்றும் கூகுள் பே ஆகியவற்றை இணைத்து கொள்ளலாம்.

இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதலான பாதுகாப்பு வசதிகளோடு கிரெடிட் கார்டை பயன்படுத்தி பண பரிமாற்றத்தை செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதியால் கிரெடிட் கார்டிற்கான கால அம்சத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

சிலர் ரூபே கார்டு இல்லாத எஸ் வங்கியின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளராக இருப்பார்கள். அவ்வாறு இருப்பவர்கள் அனைவரும் உடனடியாக விர்ச்சுவல் எஸ் வங்கியின் ரூபே கிரெடிட் கார்டை வாங்கி கொள்ளலாம்.

அதன் பிறகு தங்களது போன் பே மற்றும் கூகுல் பே யுபிஐ செயளிகளோடு இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இந்த யுபிஐ வசதி வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளது என்று எஸ் வங்கி தெரிவித்துள்ளது.

தவறான நம்பருக்கு G pay phonepay பண்ணிட்டீங்களா? இதை செய்து பணத்தை திரும்ப பெறுங்கள்!!

தவறான நம்பருக்கு G pay phonepay பண்ணிட்டீங்களா? இதை செய்து பணத்தை திரும்ப பெறுங்கள்!! தற்போது உலகம் முழுவதுமே டிஜிட்டல் முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் எங்கு சென்றாலும் பணத்தை எடுத்துச் செல்லாமல் மொபைல் போனில் உள்ள பணப்பரிமாற்ற செயலிகளின் மூலம் பகிர்ந்து வருகிறார்கள். அதாவது ஜி பே, போன் பே, பே டி எம் என்ற செயலிகளின் மூலமாக தற்போது அனைவரும் பணப்பரிமாற்றம் செய்து வருகிறார்கள். இவ்வாறு பணப்பரிமாற்றம் செய்யும்போது தவறாக யாருக்கேனும் … Read more

ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!!

ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!! தற்பொழுது எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனை ஆனது அதிக அளவில் காணப்படுகிறது. காய்கறி கடை முதல் சிறு பெட்டி கடை என அனைத்து இடங்களிலும் ஸ்கேனிங் வசதி உள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 1409 லட்சம் கோடி பரிமாற்றம் ஆனது இந்தியாவில் நடைபெற்றுள்ளது. எந்த அளவிற்கு இதன் உபயோகத்தன்மை உள்ளதோ அந்த அளவிற்கு இதில் மோசடியும் … Read more

போன் பே பயனாளர்களுக்கு வெளிவந்த அசத்தல் அப்டேட்! இனி இதுவும் செய்து கொள்ள முடியும்!

Amazing update for phone pay users! Now you can do this too!

போன் பே பயனாளர்களுக்கு வெளிவந்த அசத்தல் அப்டேட்! இனி இதுவும் செய்து கொள்ள முடியும்! உலக அளவில் தொழில்நுட்பம் அதிகளவு வளர்ந்து கொண்டே வருகின்றது. நம்முடைய ஒவ்வொரு தேவைகளும் அதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இணைய வழி பரிவர்த்தனைகள் மற்றும் பல செயலிகளும் அதிகரித்து வருகின்றது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள்  நுகர்வோருக்கு விற்பனையாளர்களுக்கு அதிக அளவு பயன்படுகிறது. இந்தியாவில் கூகுள் பே  மற்றும் … Read more

போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்!

Phone Pay and Google Pay application changes! Shocked users!

போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போன்குள் அடங்கி விட்டது. எடுத்துக்கட்டாக நமக்கு எந்த பொருள் தேவைப்படுகின்றதோ அதை நாம் வீட்டில் இருந்தபடியே ஆடர் செய்து பெற்று கொள்ளலாம்.மேலும் உணவுகளை கூட ஆடர் செய்தால் வீடு தேடி வரும் வகையில் டிஜிட்டல் முறை மேம்பட்டு வருகின்றது. மேலும் வங்கி சென்று பண பரிவர்த்தனை செய்வதில் சிரமம் ஏற்படுவதால் அதற்கென தனி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் … Read more

மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்தால் மட்டுமே இனி மின்கட்டணம் செலுத்த முடியும்!

The action order issued by the power board! Only if you do this you can pay the electricity bill!

மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்தால் மட்டுமே இனி மின்கட்டணம் செலுத்த முடியும்! தமிழகத்தில் மொத்தம் சுமார் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் இருக்கின்றது.தற்போதுள்ள நடைமுறையின் படி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த மின் கட்டணம் செலுத்தும் முறையானது தற்போது மிக எளிமை படுத்தப்பட்டுள்ளது.அதற்காக மின்வாரிய இணையதளம்,மின்வாரிய செயலி ,கூகுள் பே ,போன் பே போன்ற செயலிகள் மூலமாக மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு … Read more

போன் பே தொடர்ந்த வழக்கில் மொபைல் பேக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிப்பு! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான போன் பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுடைய நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போல இருப்பதால் மொபைல் பே செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் சுந்தர் இரண்டு செயல்களின் வணிக சின்னங்களும் லோகோக்களும் முழுமையாக ஒரே விதமாக இல்லாவிட்டாலும் சாதாரண பொதுமக்கள் பார்வையில் ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதாக தெரிவித்து மொபைல் பே நிறுவனம் பணப்பரிவர்த்தனை … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! யுபிஐ பரிவர்த்தனை கோடி கணக்கில் உயர்வு!  

Reserve Bank announced! UPI transactions increase in crores!Reserve Bank announced! UPI transactions increase in crores!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! யுபிஐ பரிவர்த்தனை கோடி கணக்கில் உயர்வு! பெரும்பாலான மக்கள் அவரவர்களின் தேவைகளை தற்போது வீட்டில் இருந்த படியே பூர்த்தி செய்து கொள்கின்றனர். ஆன்லைன் மூலமாகவே காய்கறிகள் ,மளிகை பொருட்கள் ,உணவு ,ஆடை என அனைத்து பொருட்களையும் வாங்கி கொள்ள முடியும் அது போலவே ஆன்லைன் மூலமாகவே ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதற்கென தற்போது கூகுள் பே ,போன் பே,பேடிஎம் … Read more

கிரெடிட் கார்ட் பயன்படுத்துவார்களா நீங்கள்!பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகைகள்! 

கிரெடிட் கார்ட் பயன்படுத்துவார்களா நீங்கள்!பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகைகள்! இந்த பண்டிகைக் காலத்தில், நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் வெற்றிபெறும் வரை ஷாப்பிங் செய்யலாம். எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற நிறுவனங்கள் திரைப்பட டிக்கெட்டுகள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள், உடைகள் மற்றும் பலவற்றை வாங்குபவர்களுக்கு பரிசு வழங்குவதற்கான போட்டியில் உள்ளன. பல பிராண்டுகள், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற வணிகர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை … Read more