விவசாயிகளே..!! உங்களுக்கு ரூ.6,000 வேண்டுமா..? அப்படினா மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

விவசாயிகள் தனி அடையாள அட்டை பெற மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை போன்று விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அடையாள அட்டை இருந்தால் தான், இனி மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். விவசாயிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த அட்டை வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் வழங்குவற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த … Read more

பி.எம்.கிசான் திட்டம்!! விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய தகவல்!

PM Kisan Scheme!! Central government important information for farmers!

பி.எம்.கிசான் திட்டம்!! விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய தகவல்! பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளுக்கு 13-வது தவணைத் தொகை ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்ச வருமான ஆதரவு திட்டம் தான் பிரதம மந்திரியின் பி.எம்.கிசான் திட்டமாகும். ரூபாய் 6000 தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ், வழங்கப்பட்டு வருகிறது. சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை ஒவ்வொரு பயிர்சுழற்சியின் முடிவிலும் நிரப்புவதே இதன் தலையாய நோக்கமாகும். பி.எம்.கிசானின் கீழ் இந்த பண … Read more

தீபாவளிக்கு முன் உங்கள் அக்கவுண்ட்டில் ரூ.2000 – மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல் 

PM Kisan 12th installment

தீபாவளிக்கு முன் உங்கள் அக்கவுண்ட்டில் ரூ.2000 – மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல் PM-KISAN திட்டத்தின் படி அரசு வழங்கும் ரூ.6,000 நிதி உதவியானது இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் 4 மாதங்களுக்கு ஒருமுறை, தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் அவர்களின் பேங்க் அக்கவுண்ட்களில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் 12-வது தவணை நிதி தீபாவளிக்கு முன்னதாகவே மத்திய அரசால், விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும் என்று தகவல் … Read more

அடுத்த அதிரடி ஆதார் எண்ணை பதிவு செய்தால்தான் இந்த நிதி கிடைக்கும்! மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

மத்திய அரசின் வழிகாட்டுதலினடிப்படையில் ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே 2000 ரூபாய் நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மத்திய அரசின் 100 சதவீத பங்களிப்புடன் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக 4 மாதத்திற்கு ஒருமுறை தலா 2000 ரூபாய் … Read more

விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்!

PM Kisan 11th installment for farmers! Important information of the District Collector!

விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்! தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசானது விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2,000 வீதம், வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணைத் தொகைகளாக  ரூ.6000 வரைப் பெற்றுள்ளனர். தற்போது 12- வது தவணைத் … Read more

PM-KISAN 11வது தவணையின் உதவித்தொகை! மத்திய அரசு அறிவிப்பு!

PM-KISAN 11வது தவணையின் உதவித்தொகை! மத்திய அரசு அறிவிப்பு! இந்தியாவில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள பிஎம் கிசான் திட்டத்தில் கீழ் தற்போது 11 – வது தவணைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த மே 30ஆம் தேதியன்று பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11 வது தவணை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் … Read more

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி பெறும் பயனாளிகள் இதை செய்யவில்லை என்றால் 12-வது தவணை நிறுத்தப்படும் !உடனே இதை செய்யுங்கள்!

பிரதமர் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 11வது தவணையாக உதவித்தொகையை விவசாயிகளுக்கு இந்த மாதம் தொடக்கத்தில் மத்திய அரசு வழங்கியது. இந்த 11வது தவணை விடுவிக்கப்பட்டது. 10 கோடி விவசாயிகள் பலனடைந்திருக்கிறார்கள். இமாச்சலப்பிரதேசம் சிம்லாவில் சென்ற செவ்வாய்க்கிழமை மத்திய அரசின் நலத்திட்ட விழா நடந்தது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார், அதோடு 10 கோடி விவசாயிகளுக்கான 21,000 கோடி ரூபாய் நிதியை அவர் விடுவித்தார். வருடம் தோறும் 4 மாதங்களுக்கு ஒருமுறை … Read more

Pm-kisan திட்டத்தின் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்து விட்டதா? தெரிந்துகொள்வது எப்படி?

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் pm-kisan திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு விவசாயத்தை சார்ந்த குடும்பமும் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 3 தவணைகளில் ஒரு குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தங்களுடைய பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் பிரதமர் கிசான் திட்டத்தின் மூலமாக பயன் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என சொல்லப்படுகிறது. இந்த கிசான் திட்டத்தில் உதவித்தொகை கிடைக்க வேண்டுமென்றால் உரிய ஆவணங்களை சமர்ப்பணம் செய்து விவசாயிகள் … Read more

பி.எம்.கிஷான்! இன்று வெளியிடப்படுகிறது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள 11வது தவணை நிதிக்காக நாடு முழுவதும் தகுதியான விவசாயிகள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், 11வது தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்படவிருக்கின்ற தேதி தொடர்பான அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது சுமார் 1 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக தலா 2,000 ரூபாய் செலுத்தி இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் … Read more

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 10 தவணை முறையில் … Read more