காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!!

காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!! விபத்துகள், போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கும் பைக்குகள் காவல்துறையினரால் கைப்பற்றப்படுவது வழக்கம். அவ்வாறு கைப்பற்றப்படும் வண்டிகள் அனைத்தும் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். சம்மந்தப்பட்டோர் விதிமுறைப்படி நீதிமன்றம் மூலம் அவர்களது வாகனங்களை திரும்ப பெறுவர். இதில் சிலர் வாகனங்களை திரும்ப பெறும் முயற்சியினை மேற்கொள்ளாமல் அதனை அப்படியே விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக காவல்நிலையத்தில் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். … Read more

பிரபல நடிகரின் கார் மோதி பெண் உயிரிழப்பு!!! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகர்!!!

பிரபல நடிகரின் கார் மோதி பெண் உயிரிழப்பு!!! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகர்!!! பிரபல நடிகர் ஒருவரின் கார் மீதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த நடிகரை அதிரடியாக கைது செய்தனர். கன்னட மொழியில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறியவர் நடிகர் நாகபூஷனா அவர்கள். ஆவர். நடிகர் நாகபூஷனா என்று அழைக்கப்படும் நாகபூஷன் எஸ்.எஸ் அவர்கள் காமெடி வேடங்களில் … Read more

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! 

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! ஆந்திரா மாநிலத்தில் பெண் குழந்தையை 1 லட்சம் ரூபாய் என்றும் ஆண் குழந்தையை 1½ லட்சம் ரூபாய் என்றும் விற்பனை செய்ய முயன்ற தாய் உள்பட நான்கு பெண்களை காவல் துறையினர் அதிரடியாக கதை செய்துள்ளனர். ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கோசங்கி தேவி குடும்ப வறுமையால் … Read more

கள்ளத்தனமாக 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்த பெண்!!! அந்த பெண்ணுக்கு போலீசார் செய்த செயலை பாருங்க!!!

கள்ளத்தனமாக 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்த பெண்!!! அந்த பெண்ணுக்கு போலீசார் செய்த செயலை பாருங்க!!! சென்னை மாவட்டத்தில் ஐஎஸ் அவுஸ் பகுதியில் 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்து வந்த பெண் ஒருவருக்கு அந்த பகுதியை சேர்ந்த காவல் துறையினர் மிகப் பெரிய உதவி ஒன்றை செய்துள்ளனர். அந்த காவல் துறையினர் பெண்ணுக்கு செய்த உதவி அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகின்றது. சென்னை மாவட்டம் ஐஎஸ் அவுஸ் பகுதியில் 42 வயதுடயை பாலம்மாள் … Read more

பணத்திற்காக தாயிடம் மகன் செய்த செயல்!! பரபரப்பு சம்பவம்!!

What the son did to the mother for money!! Sensational incident!!

பணத்திற்காக தாயிடம் மகன் செய்த செயல்!! பரபரப்பு சம்பவம்!! தினமும் ஏராளமான வியக்கத்தக்க செய்திகளை பார்த்து வருகிறோம்.அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறி உள்ளது. ஹரியான மாநிலத்தில் உள்ள பலவர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் தான் அசரி என்ற பெண்மணி. இவருக்கு முஸ்தகீம் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில், முஸ்தகீம் கடந்த 23 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று தனது தாய் அசரி யிடம், ஒரு லட்சம் பணம் வேண்டும் … Read more

இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய அதிமுக பிரமுகர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

AIADMK leader spoke obscenely to a young woman!! Police action!!

இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய அதிமுக பிரமுகர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சென்னை மாநகரில் உள்ள இரும்புலியூர் சர்ச் ரோட்டில் இருக்கக்கூடிய ஜெருசலம் என்னும் நகரில் வசித்து வருபவர் தான் 47 வயதுடைய குமணன் ஆவார். இவர் அதிமுகவில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 53 ஆவது வார்டிற்கு வட்டச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அரசியலில் இருப்பதை தாண்டி, ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பது முதலிய தொழில்களையும் செய்து வருகிறார். இவ்வாறு அனைவருக்கும் வட்டிக்கு பணம் … Read more

பெண்ணின் சடலத்தை உண்ட இருவர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Two people who ate the dead body of the woman!! Police action!!

பெண்ணின் சடலத்தை உண்ட இருவர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜாமூன் பந்தாசாஹி என்னும் கிராமத்தில் சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் இருபத்தைந்து வயது உள்ள மதுஸ்மிதா சிங் எனப்படும் ஒரு இளம் பெண்ணின் உடலை கடந்த ஜூன் 11 ஆம் தேதி உறவினர்கள் தகனம் செய்துவிட்டு சென்றனர். பெண்ணின் உடல் புதைக்காமல் எரிக்கப்பட்டுள்ள நிலையில், உடல் எரிந்த சில நிமிடங்களிலேயே மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் … Read more

தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

5 Crore Fraud in Private Company!! Police action!!

தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தான் பிலிப்ஸ் ஜி.பி.எஸ். எல்.எல்.பி. இதில் ரமேஷ் சொக்கலிங்கம் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது காவல் துறையில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில், தங்கள் நிறுவனத்தில் அகஸ்டின் சிரில் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கம்பெனியில் இருந்து ஐந்து கோடி ரூபாயை மோசடி செய்து விட்டார். இவருடன் சேர்ந்து இவரின் நண்பர் ராபின் … Read more

இன்ஸ்டாவில் சிறுமியுடன்  நட்பு !! ஆவலாக பார்க்க வந்த மாணவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!! 

Friendship with girl on insta !! A shock awaited the student who came to see eagerly!!

இன்ஸ்டாவில் சிறுமியுடன்  நட்பு !! ஆவலாக பார்க்க வந்த மாணவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!  சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சிறுமியுடன் நட்பு பாராட்டிய மாணவர் ஒருவர் கடத்தப்பட்டார். தற்போது சமூக வலைதளங்களில் ஏற்படும் நட்பினால் ஏகப்பட்ட குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் மாணவர் ஒருவரை கடத்திச் சென்று 50 லட்சம் கேட்டு பெற்றோரை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரில் … Read more

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த எஸ் ஐ!! தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் பரபரப்பு!!

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த எஸ் ஐ!! தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் பரபரப்பு!! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் என்ற பகுதியில் வசித்து வரும் பெண் புகார் கொடுப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த எஸ்ஐ அப்பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்டு இது குறித்து உங்களுக்கு அழைப்பு விடுவதாக கூறி அப்பெண்ணின் செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டுள்ளார். பின்பு இரவு நேரங்களில் எஸ்ஐ சுதாகர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார். … Read more