நெல்லை அருகே சரமாரியாக வெட்டிய இரண்டு வாலிபரை கைது செய்த போலீஸ்!! பகீர் திருப்பம்?

Police arrested two youths who slashed near Nella!! Bagheer turn?

நெல்லை அருகே சரமாரியாக வெட்டிய இரண்டு வாலிபரை கைது செய்த போலீஸ்!! பகீர் திருப்பம்? நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேவுள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் தான் சாமிதுரை இவருடைய வயது 23.இவர் நேற்று சுந்தரபாண்டி நெல்லைக்கு சென்று விட்டு பேருந்தில் நள்ளிரவில் நாங்குநேரி தாலுகா அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கினார். அவரை சாமிதுரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுள்ளார். பின்னர் அவரது வீட்டின் எதிரேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று சாமிதுரை … Read more

சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்ட ஊர் மக்கள்!! விரைந்து வந்த அதிகாரிகள்?..

Villagers picketed the dead body!! Officers who rushed?

சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்ட ஊர் மக்கள்!! விரைந்து வந்த அதிகாரிகள்?.. ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி நைனா காடு பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாராவது இருந்தால் அருகிலுள்ள கூகுட்டப்பட்டி ஊராட்சி சரபங்கா ஆற்றோடு அடக்கம் செய்வது அக்கால வழக்கமாக இருந்தது. நைனா காட்டிலிருந்து மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இரு தரப்பினர் கிடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது. இதனால் உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல பாதை வசதி … Read more

கிணற்றில் சடலமாக மீக்கப்பட்ட  பிளஸ் 2 பள்ளி மாணவன் !!நடந்தது என்ன ?பரபரப்பி அப்பகுதி மக்கள் ?.

Plus 2 school student found dead in the well !! What happened ? Paraparappi people of the area ?.

கிணற்றில் சடலமாக மீக்கப்பட்ட  பிளஸ் 2 பள்ளி மாணவன் !!நடந்தது என்ன ?பரபரப்பி அப்பகுதி மக்கள் ?. திருத்தணி நகராட்சியில் ஏரிக்கரை தெருவில் பாழடைந்த விவசாய கிணறு ஒன்றுள்ளது.அந்த கிணற்றில் இறந்து கிடந்த சடலம் தெரிவதாக அப்பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பல மணி நேரமாக தீயணைப்பு துறை அதிகாரிகள் கொட்டும் மழையிலும் இறந்த மாணவன் சடலத்தை மூன்று  மணி நேரம் … Read more

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள்!! பல இடங்களில் கைவரிசை கட்டிய மர்ம கும்பல்..?

The masked robbers who gave the police a dime and escaped!! Mysterious gang that has tied hands in many places..?

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள்!! பல இடங்களில் கைவரிசை கட்டிய மர்ம கும்பல்..? சேலம் மாவட்டம் எடப்பாடி  அருகே கள்ளுகடை காவாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் இவருடைய வயது 48 இவரது மனைவி விஜயலட்சுமி இவர்கள் இருவரும் தன் குடும்பத்துடன் எடப்பாடி பூலாம்பட்டி பிரதான சாலை அருகிலுள்ள வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ஜெய்கணேஷ் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகம் வாயிலாக மாணவர்களை வெளிநாட்டுகளுக்கு கல்வி அனுப்பும் பணி செய்து வருகிறார். … Read more

10 நாட்களுக்கு முன் திருடப்பட்ட இரு பசு மாடுகள் திண்டுக்கல் அருகே மீட்பு! ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு!

Two cows stolen 10 days ago rescued near Dindigul! One arrested and one absconding!

 10 நாட்களுக்கு முன் திருடப்பட்ட இரு பசு மாடுகள் திண்டுக்கல் அருகே மீட்பு! ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் அண்ணாதுரை தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. விவசாயியான இவர் கடந்த 29.06.2022 ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகே தனக்கு சொந்தமான பசுக்களை கட்டி வைத்துள்ளார்., இந்நிலையில் மறுநாள் 30.06.2022 அதிகாலை ரகுபதி எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த ஓர் பசு காணாமல் போனதை … Read more

திருச்சி மாவட்டத்தில்  ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?..

The husband who went to bathe in the river in Trichy district is delusional? What is the condition of the wife?

திருச்சி மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?.. திருச்சி மாவட்டம் தொட்டியம் காவிரி ஆற்றில் தண்ணீர் தலை புரண்டு ஓடுகிறது. திருமணமாகி  இரண்டே நாளான புது தம்பதிகள் அவ்வாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளர்கள் . காவிரி ஆற்றின் வேகம் உயர்ந்துள்ளதை அறியாதவர்கள் ஆற்றின் உள்ளே இறங்கியுள்ளனர். புது தம்பதிகளான வினோத் மற்றும் திவ்யா உள்ளிட்ட ஐந்து பேர் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது தண்ணீரின் வேகத்திற்கு  ஈடு கட்ட முடியாமல் வினோத் … Read more

காக்கி சட்டை தான்  போடல ஆனா நான் போலீஸ் டிக்கட் எடுக்க மறுக்கும் டிஜிபி!

I don't wear a khaki shirt but the DGP refuses to take me a police ticket!

காக்கி சட்டை தான்  போடல ஆனா நான் போலீஸ் டிக்கட் எடுக்க மறுக்கும் டிஜிபி! அரசுப் போக்குவரத்து பேருந்தில் பயணம் செய்யும் போலீசார்கள் டிக்கெட் எடுக்கவேண்டும்.மேலும் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும்போலீசார்கள் சட்டப்படி டிக்கெட் எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மணலியிலிருந்து பிராட்வே நோக்கிச் செல்லும் சென்னை மாநகரப்பேருந்தில் சாதாரண உடையில் காவலர் ஒருவர் ஏறினார். அவரை பேருந்து நடத்துநர் பயணச் சீட்டு கட்டயாமாக … Read more

கஞ்சா கடத்தல் தலைவனுடன் பிரியாணி விருந்து! வைரலாகும் புகைப்படம்!

Biryani party with cannabis smuggling leader! Photo goes viral!

கஞ்சா கடத்தல் தலைவனுடன் பிரியாணி விருந்து! வைரலாகும் புகைப்படம்! தொடர்ந்து தமிழ்நாட்டில் கஞ்சா விற்பது அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே போலீசார் தகவலறிந்து கண்டறிந்து வந்தாலும் ஒரு பக்கம் கஞ்சா விற்பது தொடர்ந்து தான் வருகிறது. குறிப்பாக கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவது நாகை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து பல புகார்களும் தகவல்களும் போலீசாருக்கு அளிக்கப்பட்டு அவர்களும் அதனை தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்ட கஞ்சா அனைத்தும் கடல் வழியாக இலங்கைக்கு … Read more

அமெரிக்காவின் பிரபல ஷாப்பிங் மாலில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் – அதிர்ச்சியில் மக்கள்!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கீ நகரில் இருக்கும் மே பீல்டு ஷாப்பிங் மாலில், திடீரென கண்மூடித்தனமான ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதிகமாகக் கூடும் இடமான ஷாப்பிங் மாலில் இச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் காணப்படுகின்றனர். அதாவது ஒரு துப்பாக்கியுடன் அந்த ஷாப்பிங் மாலுக்கு அந்த சிறுவன் அங்கிருக்கும் மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் இவ்வாறு இந்த … Read more

முக்கிய மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறை – எங்கு தெரியுமா?

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில மாதங்களாக அடுக்கடுக்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.  எனினும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு இன்னும் முழுமையாக திரும்பவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. தற்போது குஜராத் மாநிலத்திலுள்ள, அகமதாபாத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  ஏனெனில் அங்கு கொரோனா தொற்று நோய் அதிக அளவில் பரவி வருவதால் 57 மணிநேர முழு ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. … Read more