கள்ளக்காதலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர்! கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்ட மனைவி

கள்ளக்காதலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர்! கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்ட மனைவி குழந்தைகளுடன் தன்னை கைவிட்டு வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளர் கணவனை கையும் களவுமாக அவரது மனைவியே பிடித்து தட்டி கேட்டசுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை போலீசில் காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. அவருக்கும் சாம்ராஜ்ஜியம் என்பவருக்கும் 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று மகன், மகள் ஆகியோர் வாரிசுகளாக உள்ளனர். 2017 ஆம் ஆண்டு … Read more

தொடர்ந்துகொண்டே வரும் ரேசன் அரிசி கடத்தல்!! வட மாநிலத்தவரும் கூட்டு சதியா?

Continued smuggling of ration rice!! Is the northern state also a conspiracy?

தொடர்ந்துகொண்டே வரும் ரேசன் அரிசி கடத்தல்!! வட மாநிலத்தவரும் கூட்டு சதியா? கடந்த சில மாதமாக இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக பல புகார்கள் எழுந்த வண்ணம் இருகின்றனர்.அதில் ஒரு பகுதி தான் ஈரோடு மாவட்டம்.இம்மாவட்டத்தில் குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் உத்தரவின் பேரில்,போலீசார் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் துணை போலீசார் ஆகியோர் பவானி அருகே சிங்கம் பேட்டை பகுதியில் நேற்று போலீசார்கள் … Read more

பெண் மீது மின்கம்பம் விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு! 

பெண் மீது மின்கம்பம் விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு!  பெருமாட்டுநல்லுார் ஊராட்சி துலுக்காத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் உலகநாதன். இவருக்கு வயது 40. இவர் தனியார் நிறுவன காவலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி அபிராமி 35. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் இவரது வீட்டு அருகில் உள்ள காலி மனையில் உரிமையாளர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். வீட்டு வேலையை முடித்து விட்டு பொழுது கழிக்க வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள். அங்கு செய்து கொண்டு இருக்கும் … Read more

ஆப்பாயில் போட தாமதமானதால் ஆத்திரம்! தஞ்சையில் பரபரப்புச் செயல்!

Violence in thanjavur hotel because of halfboil

ஆப்பாயில் போட தாமதமானதால் ஆத்திரம்! தஞ்சையில் பரபரப்புச் செயல்! தஞ்சாவூரில் காவலர்கள் இருவர் குடி போதையில் செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சை நாஞ்சிகோட்டை சாலையில் உள்ள ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் ஆயுதப் படையில் தலைமைக் காவலராக உள்ளார்.மேலும் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருண்குமார்.இவர்கள் இருவரும் தங்கள் நண்பருடன் சேர்ந்து உணவு உண்பதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளனர். இவர்களின் நண்பரின் பெயர் விஜி.இவர்கள் மூவரும் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் … Read more

குடிபோதையில் பாமக நிர்வாகியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு முக்கிய பதவி வழங்குவதா? மருத்துவர் ராமதாஸ் காட்டம்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

குடிபோதையில் பாமக நிர்வாகியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு முக்கிய பதவி வழங்குவதா? மருத்துவர் ராமதாஸ் காட்டம் கடந்த வாரம் சின்ன சேலம் பாமக ஒன்றிய செயலாளர் சக்திவேல் என்பவரை அப்பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளர் சுதாகர் என்பவர் குடிபோதையில் வந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியது அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நேரத்தில் மதுக்கடைகள் உள்ளிட்ட எதுவும் இயங்காத நிலையில் … Read more

படிக்க பணம் இல்லை..! வேதனையில் எலிமருந்து சாப்பிட்ட மாணவனுக்கு உதவிய இன்ஸ்பெக்டர்.! பொதுமக்கள் பாராட்டு..!!

படிக்க பணம் இல்லை..! வேதனையில் எலிமருந்து சாப்பிட்ட மாணவனுக்கு உதவிய இன்ஸ்பெக்டர்.! பொதுமக்கள் பாராட்டு..!! சென்னை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர் சரவணன் என்பவர் சென்னை நெற்குன்றத்தில் இருக்கு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி, நுங்கம்பாக்கம் தனியார் கல்லூரியில் இளங்கலை 3 ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது குடும்ப பொருளாதாரம் வறுமையின் காரணமாக மிக மோசமான நிலையில் இருந்ததால், தேர்வுக்கான பணத்தை செலுத்த முடியாமல் வேதனையடைந்தார். இந்நிலையில் படிப்பை தொடரமுடியாத விரக்தியில் சரவணன் எலிமருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு … Read more

தமிழுகம் முழுவதும் காவல் ஆய்வாளர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்! காவல்துறை தலைவர் கே.திரிபாதி IPS

தமிழுகம் முழுவதும் காவல் ஆய்வாளர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்! காவல்துறை தலைவர் கே.திரிபாதி IPS கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடை பெறுவது உறுதியாகி உள்ளது. இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக செய்து வருகிறது,. நிச்சயம் டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் உறுதியாக நடந்தே தீரும் என்று நேற்று நடைபெற்ற நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து அதிமுகவின் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது., … Read more