பழிக்குபழி சம்பவம்!! 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை தீ வைத்து எரித்து கொடூரம்!!

பழிக்குபழி சம்பவம்!! 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை தீ வைத்து எரித்து கொடூரம்!!  ராஜஸ்தானில் குடும்ப பகை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை ஒரு கும்பல் உயிரோடு தீ வைத்து கொளுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் செராய் கிராமத்தில் வசித்து வந்தவர் பூனாரம் (வயது 55). இவரது மனைவி பன்வாரி (வயது 50). இந்த தம்பதியின் மருமகள் தபு (வயது 23). இவருக்கு … Read more

பணியில் இருந்த பெண் அதிகாரி மீது திடீர் தாக்குதல்!! அங்கேயே பணிபுரிந்த சமையல்காரரின் வெறி செயல்!! 

பணியில் இருந்த பெண் அதிகாரி மீது திடீர் தாக்குதல்!! அங்கேயே பணிபுரிந்த சமையல்காரரின் வெறி செயல்!!  விமானப்படை தளத்தில் பணியில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் மீது அங்கிருந்த சமையல்காரர் திடீரென கடும் தாக்குதல் நிகழ்ச்சி இருந்தார். இதற்கான பின்னணி குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பதான்கோட் உள்ள விமானப்படைத்தளத்தில் பெண் அதிகாரி மீது தாக்குதல் நடைபெற்றது. இந்திய விமானப்படைத்தளம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட்டில்  உள்ளது. இங்கு  விமானப்படையில் பெண் அதிகாரி ஒருவர் பணியாற்றி … Read more

கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்! போலீசார் தீவிர விசாரணை! 

The body of a woman floating in the pool with her legs tied! Police serious investigation!

கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்! போலீசார் தீவிர விசாரணை!  நெடுஞ்சாலையின் அருகே உள்ள குளத்தில் சடலம் ஒன்று மிதந்துள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மிதந்ததாக அந்தப் பகுதி போலீசார் தெரிவித்தனர். … Read more

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்!! பரபரப்பில் டெல்லி கோட்டை!!

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்!! பரபரப்பில் டெல்லி கோட்டை!! சமீப காலமாக தலைவர்கள், மக்கள் அதிக அளவில் இருக்கும் பொது இடங்கள் என மையமாக வைத்து பல ஆசாமிகள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கூட குண்டு வெடிப்பு குறித்து மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு காவல்துறையினர் இது குறித்து நடவடிக்கையும் எடுத்து வந்தனர். இவ்வாறு இருக்கும் சூழலில் அவ்வபோது நடிகர் நடிகை மற்றும் கட்சியில் உயர் … Read more

திருமணமான  3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!  போலீஸ் தீவிர விசாரணை! 

3 days after the wedding, the newlyweds were brutalized! Police intensive investigation!

திருமணமான  3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!  போலீஸ் தீவிர விசாரணை!  திருமணமாகி மூன்றே நாட்களில் புதுமணப்பெண் உயிரிழந்துள்ளார். கொலையா? தற்கொலையா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சோகமான இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.  அந்த மாநிலத்தில் பதொஹி மாவட்டத்தில் வசித்து வருபவர் முக்தார் அஹமது வயது.22. இவருக்கும் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷினி வயது.21, என்ற பெண்ணுக்கும் பெரியவர்களால் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டு அதன்படி கடந்த 17- ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. … Read more

ஆற்றில் அழுகிய  நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! அச்சத்தில் பகுதி மக்கள்!

A man's body was found in a rotten state in the river! Area people in fear!

ஆற்றில் அழுகிய  நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! அச்சத்தில் பகுதி மக்கள்! தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே செய்யாமங்கலம் தனியார் செங்கல் கானாவாய் அருகில் காவிரி ஆறு ஒன்று உள்ளது. அதன் தென்கரையில் சடலம் ஒன்று கிடைப்பதாக அப்பகுதி மக்கள் பாரத் பாதுகாப்பு குடி விஏஓ கருணாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில்  விரைந்து வந்த விஏஓ   போலீசார்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்    சோதனை செய்தபோது … Read more

தனியார் உணவு டெலிவரி ஊழியிருக்கும் மர்ம  கும்பலுக்கும் இடையே நடந்தது என்ன? போலீசார் தீவிர விசாரணை! 

What happened between the private food delivery service and the tree gang? Police serious investigation!

தனியார் உணவு டெலிவரி ஊழியிருக்கும் மர்ம  கும்பலுக்கும் இடையே நடந்தது என்ன? போலீசார் தீவிர விசாரணை! கோவை மாவட்டத்தில் உள்ள  பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சேர்ந்த கண்ணன். இவரது மகன் ஶ்ரீ விக்னேஷ் (18). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும் ஸ்ரீ விக்னேஷ் தனியார் உணவு டெலி நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ஸ்ரீ விக்னேஷ் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் மேட்டுப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார் அப்போது ஏ ஆர் சி … Read more

ஈரோடு மாவட்டத்தில் வட மாநில தொழிலாளி பலி! போலீசார் தீவிர விசாரணை!

North State worker killed in Erode district! Police serious investigation!

ஈரோடு மாவட்டத்தில் வட மாநில தொழிலாளி பலி! போலீசார் தீவிர விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள புத்தூர் புதுப்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் இருந்து வடமாநில தொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த விசாரணையில் தவறி விழுந்து பலியான வாலிபரின் பெயர் சோட்டு புனியா(30) என்பது தெரியவந்தது. … Read more